9ஆம் வகுப்பு தமிழ் (New Book) – இயல் 1 முதல் 5 வரை
1. இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை -
...
விடை : 4 1. இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்களின் எண்ணிக்கை -
2. இந்தியா நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்
3. திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்
4. தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடம் என்னும் சொல் பிறந்தது என்று கூறியவர்
5. எந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்தியமொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலமொழி என்று அறிஞர்கள் கருதினார்?
6. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என்று முதன்முதலில் குறிப்பிட்டவர் ... விடை : வில்லியம் ஜோன்ஸ்
7. முதன்முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டவர்
8. ஹோக்கன் என்பவர் குறிப்பிடும் ‘தமிழியன்’ என்ற மொழிக்குடும்பத்தில் இடம்பெற்றுள்ள மொழிகள் யாவை?
9. கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் வெளிவந்த ஆண்டு
10. திராவிட மொழிக் குடும்பத்தின் வகைகள்
11. எது பொருந்தாது? அ) தோடா ஆ) கோண்டா இ) கொரகா ஈ) இருளா
12. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகளைக் குறிப்பிடுக.
13. “தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி...” எனக் கூறியவர்
14. ‘ஃகன்’ என்ற அடிச்சொல் எந்தத் திராவிட மொழினுடையது?
15. ‘மூணு’ என்ற எண்ணுப் பெயர் எந்தத் திராவிட மொழினுடையது?
16. ‘ராமசரிதம்’ என்ற இலக்கண நூல் எந்தத் திராவிட மொழினுடையது?
17. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
18. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” இது யாருடைய கூற்று?
19. ‘இனிமையும் நிமையும் தமிழெனல் ஆகும்’ எனும் வரிகள் இடம்பெற்ற நூல்
20. முக்குணங்களில் அமைதி, மேன்மை ஆகியவற்றைச் சுட்டும் குணம்
21. ‘சந்து இலக்கியம்’ என அழைக்கப்படும் சிற்றிலக்கியம்
22. “நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடுவாழ்க” எனப் பாடியவர்
23. 1829இல் காவிரிப் பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டவர்
24. ‘கடலாடுதல்’ என்பது எப்போது நடைபெறும் நிகழ்வு
25. தமிழர் மரபில் “நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” எனக் கூறியவர்
26. ‘மாதவி காவியம்’ என்ற நூலின் ஆசிரியர்
27. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனும் புறநானூற்று பாடல் வரியினைப் பாடியவர்
28. ‘ஒவ்வொரு கல்லாய்’ என்ற நூலின் ஆசிரியர்
29. ‘கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்’ என்ற நூலின் ஆசிரியர்
30. ‘எருது கட்டி’ என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் குறிப்பிடும் பள்ளு
31. ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி;” எனும் பாடல்வரி இடம்பெறும் நூல்
32. ‘நன்னூற்புலவன்’ என்று அழைக்கப்படுபவர்
33. “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” எனும் பாடல்வரி இடம்பெறும் நூல்
34. ‘தமிழர் சால்பு’ என்ற நூலின் ஆசிரியர்
35. பிற வழிகளில் வரும் செல்வங்களைவிட, ‘தலைச் சிறந்த செல்வம்’ என வள்ளுவர் குறிப்பிடுவது
36. “........................................................ ஆவியினும் வாழினும் என்.” எனும் குறள் வழியே வள்ளுவர் உணர்த்தும் கருத்து
37. “தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் ......................................................” விடுபட்ட சீரினை நிரப்புக.
38. திருக்குறளில் இடம்பெற்ற மரங்களின் எண்ணிக்கை
39. உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு
40. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்
🙏 ..... Yella subject la irunthum notes kidaikkuthu.. Sariya payanpaduthitta vettri Buchanan.. ... 💐💐💐💐💐💐
பதிலளிநீக்குyes
நீக்குSir PDF kudunga enum usefula erukum
பதிலளிநீக்குஹாய் மை பிரதர் நானும் குரூப் 4க்கு தான் படிக்குறேன் எனக்கு குரூப் 4க்கு நோட்ஸ் குடுங்க நன்றி
பதிலளிநீக்குyes soon
நீக்குminnal vega kanitham