9ஆம் வகுப்பு NEW தமிழ் – இயல் 5 முதல் 7 வரை
2. “தேசியத் திறனாய்வுத் தேர்வு (National Talent Search Exam)” எந்த வகுப்பிற்காக நடத்தப்படுகிறது?
...
விடை : 10 ஆம் வகுப்பு
3. கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர்
...
விடை : மெட்டூர் (தேனி)
4. ‘நான்காவது அறிவு’ எனத் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது
...
விடை : கண்
5. ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்
...
விடை : விக்ரம் சாராபாய்
6. 2013இல் மங்கள்யாண் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர்
...
விடை : அருணன் சுப்பையா
7. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ... விடை : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார்
8. ‘பரமாணுப் புராணம்’ என்ற நூலின் ஆசிரியர்
...
விடை : ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார்
9. “............... இல்லாத பெண்கள் களர்நிலம்” எனும் வரிகள் மூலம் பாரதிதாசனர் உணர்த்துவது
...
விடை : கல்வி
10. “பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,” எனும் சிறுபஞ்சமூலப் பாடல்வரிகளின் மூலம் நீவிர் அறிவது யாது?
...
விடை : நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர், இளையவராகவே இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார்.
11. “மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை” என்பது யாருடைய கூற்று?
...
விடை : அண்ணா
12. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகம் ... விடை : திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
13. “பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன” என்று சிற்பத் தொழில் பற்றிய பாடல் வரி இடம்பெற்ற நூல்
...
விடை : திவாகர நிகண்டு, மணிமேகலை
14. யாருடைய காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன? ... விடை : பல்லவர்கள்
15. கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்கள் யாருடைய சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்?
...
விடை : பாண்டியர்
16. திரிபுவன வீரேசுவரம் கோவிலைக் கட்டிய மன்னன் ... விடை : இரண்டாம் குலோத்துங்க சோழன்
17. உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் ... விடை : சுவாமிமலை, கும்பகோணம், மதுரை
18. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்தவர்கள் ... விடை : விஜய நகர மன்னர்கள்
19. பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தவர்கள் ... விடை : நாயக்கர்கள்
20. ஒரு பாறையில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ள இடம் ... விடை : திருநாதர்குன்று
21. இராவண காவியத்தில் உள்ள பாடல்கள், காண்டங்கள் எண்ணிக்கை
...
விடை : 3100, 5
22. புலவர் குழந்தை யாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார்? ... விடை : பெரியார்
23. நாச்சியார் திருமொழியில் உள்ள மொத்தப் பாடல்கள்
...
விடை : 140
24. ‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதையின் ஆசிரியர் ... விடை : மேலாண்மை பொன்னுசாமி
25. “கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” என்பது யாருடைய கூற்று? ... விடை : புதுமைப்பித்தன்
26. “கருங்கடலும் கலைக்கடலும்” என்னும் பயண நூலின் ஆசிரியர் ... விடை : தி. ஜானகிராமன் (ரோம்,செக்கோஸ்லோவோக்கியா பயண அனுபவம்-1974)
• ஜப்பான் – உதயசூரியன் (1967), காவிரிப் பயணம் – நடந்தாய் வாழி காவிரி
• வேறு நூல் – அடுத்த வீடு ஐம்பது மைல்
• தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைப்பவர்
• செய்தி என்னும் சிறுகதை ‘சிவப்பு ரிக்சா’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
• நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. சீவாளி , நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.
27. யாருடைய உயிர், ‘சாகும்வரை உள்ள நோய்’ என்று வள்ளுவர் கூறுகிறார்? ... விடை : சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர்
28. சான்றோர்க்குப் ‘பகைவரையும் நட்பாக்கும் கருவி’ என வள்ளுவர் கூறுவது
...
விடை : ஆற்றல், பணிவு
29. “ ..................................................................... ஐந்துசால்பு ஊன்றிய தூண்.” விடுபட்ட சீரினை நிரப்புக. ... விடை : அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
மணநூல்’ என அழைக்கப்படும் நூலின் ஆசிரியர் எச்சமயத்தைச் சார்ந்தவர்? ... விடை : சமணம்
31. ‘நச்சிலைவேல் கோக்கோதை நாடு’ என்ற முத்தொள்ளாயிர பாடல்வரியில் குறிப்பிடப்படும் நாடு ... விடை : சேர நாடு
32. ஜப்பானியர்கள், யாருடைய தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படையை உருவாக்கினர்? ... விடை : மோகன்சிங்
33. நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் ... விடை : 9.7.1943 (சிங்கப்பூர்)
34. இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருந்தவர் ... விடை : டாக்டர் லட்சுமி
35. “இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு” என்ற நூலின் ஆசிரியர்
...
விடை : மா.சு. அண்ணாமலை (த.நா. அரசின் பரிசு பெற்றார்)
36. “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்று கூறியவர் ... விடை : இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவராக இருந்த ‘தில்லான்’
37. ‘மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று கூறியவர் ... விடை : சர்ச்சில் (நேதாஜியின் பதில் – இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்.)
38. “நான் என் உயிரைக் கொடுப்பதற்காகக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை” என்பது யாருடைய கூற்று?
...
விடை : இராமு (18 வயதில் 1944ல் தூக்கிலிடப்பட்டார்.)
39. 782 அடிகள் கொண்ட மதுரைக் காஞ்சி நூலில் மதுரையைப் பற்றிக் கூறும் அடிகள்
...
விடை : 354
40. போச்சம்பள்ளிச் சந்தை உள்ள மாவட்டம் ... விடை : கிருஷ்ணகிரி
more questions = 9ஆம் வகுப்பு தமிழ் (New Book) – இயல் 1 முதல் 5 வரை
1. “இணையத்தில் இது இல்லையெனில் உலகத்தில் அது நடைபெறவில்லை!” என்பது யாருடைய புகழ்பெற்ற வாசகம்
...
விடை : லீ 2. “தேசியத் திறனாய்வுத் தேர்வு (National Talent Search Exam)” எந்த வகுப்பிற்காக நடத்தப்படுகிறது?
3. கவிஞர் வைரமுத்து பிறந்த ஊர்
4. ‘நான்காவது அறிவு’ எனத் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது
5. ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர்
6. 2013இல் மங்கள்யாண் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்தவர்
7. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ... விடை : டாக்டர். முத்துலெட்சுமி அம்மையார்
8. ‘பரமாணுப் புராணம்’ என்ற நூலின் ஆசிரியர்
9. “............... இல்லாத பெண்கள் களர்நிலம்” எனும் வரிகள் மூலம் பாரதிதாசனர் உணர்த்துவது
10. “பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,” எனும் சிறுபஞ்சமூலப் பாடல்வரிகளின் மூலம் நீவிர் அறிவது யாது?
11. “மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை” என்பது யாருடைய கூற்று?
12. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகம் ... விடை : திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
13. “பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன” என்று சிற்பத் தொழில் பற்றிய பாடல் வரி இடம்பெற்ற நூல்
14. யாருடைய காலத்தில் சுதையினாலும், கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன? ... விடை : பல்லவர்கள்
15. கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்கள் யாருடைய சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்?
16. திரிபுவன வீரேசுவரம் கோவிலைக் கட்டிய மன்னன் ... விடை : இரண்டாம் குலோத்துங்க சோழன்
17. உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் ... விடை : சுவாமிமலை, கும்பகோணம், மதுரை
18. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்தவர்கள் ... விடை : விஜய நகர மன்னர்கள்
19. பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தவர்கள் ... விடை : நாயக்கர்கள்
20. ஒரு பாறையில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ள இடம் ... விடை : திருநாதர்குன்று
21. இராவண காவியத்தில் உள்ள பாடல்கள், காண்டங்கள் எண்ணிக்கை
22. புலவர் குழந்தை யாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதினார்? ... விடை : பெரியார்
23. நாச்சியார் திருமொழியில் உள்ள மொத்தப் பாடல்கள்
24. ‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதையின் ஆசிரியர் ... விடை : மேலாண்மை பொன்னுசாமி
25. “கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்” என்பது யாருடைய கூற்று? ... விடை : புதுமைப்பித்தன்
26. “கருங்கடலும் கலைக்கடலும்” என்னும் பயண நூலின் ஆசிரியர் ... விடை : தி. ஜானகிராமன் (ரோம்,செக்கோஸ்லோவோக்கியா பயண அனுபவம்-1974)
• ஜப்பான் – உதயசூரியன் (1967), காவிரிப் பயணம் – நடந்தாய் வாழி காவிரி
• வேறு நூல் – அடுத்த வீடு ஐம்பது மைல்
• தஞ்சை மண்வாசனையுடன் கதைகளைப் படைப்பவர்
• செய்தி என்னும் சிறுகதை ‘சிவப்பு ரிக்சா’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
• நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. சீவாளி , நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.
27. யாருடைய உயிர், ‘சாகும்வரை உள்ள நோய்’ என்று வள்ளுவர் கூறுகிறார்? ... விடை : சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர்
28. சான்றோர்க்குப் ‘பகைவரையும் நட்பாக்கும் கருவி’ என வள்ளுவர் கூறுவது
29. “ ..................................................................... ஐந்துசால்பு ஊன்றிய தூண்.” விடுபட்ட சீரினை நிரப்புக. ... விடை : அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
மணநூல்’ என அழைக்கப்படும் நூலின் ஆசிரியர் எச்சமயத்தைச் சார்ந்தவர்? ... விடை : சமணம்
31. ‘நச்சிலைவேல் கோக்கோதை நாடு’ என்ற முத்தொள்ளாயிர பாடல்வரியில் குறிப்பிடப்படும் நாடு ... விடை : சேர நாடு
32. ஜப்பானியர்கள், யாருடைய தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படையை உருவாக்கினர்? ... விடை : மோகன்சிங்
33. நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் ... விடை : 9.7.1943 (சிங்கப்பூர்)
34. இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக இருந்தவர் ... விடை : டாக்டர் லட்சுமி
35. “இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு” என்ற நூலின் ஆசிரியர்
36. “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்று கூறியவர் ... விடை : இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவராக இருந்த ‘தில்லான்’
37. ‘மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது’ என்று கூறியவர் ... விடை : சர்ச்சில் (நேதாஜியின் பதில் – இந்தத் தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும்.)
38. “நான் என் உயிரைக் கொடுப்பதற்காகக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை” என்பது யாருடைய கூற்று?
39. 782 அடிகள் கொண்ட மதுரைக் காஞ்சி நூலில் மதுரையைப் பற்றிக் கூறும் அடிகள்
40. போச்சம்பள்ளிச் சந்தை உள்ள மாவட்டம் ... விடை : கிருஷ்ணகிரி
more questions = 9ஆம் வகுப்பு தமிழ் (New Book) – இயல் 1 முதல் 5 வரை
Bro PDF kuduga bro
பதிலளிநீக்குminnal vega kanitham