Contents
1. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் எந்த கல்வி முக்கியத்துவம் பெற தொடங்கியது? ஆங்கிலக் கல்வி
2. அலுவலக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் இருந்தது எது? பாரசீகம்
3. ஆளும் வர்க்கத்தினரின் இறுதி வாய்ப்பாக இருந்தது எது? 1857 ஆம் ஆண்டு புரட்சி
4. யார் தேசிய வாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என்று நம்பினர்? ஆரம்பகால தேசியவாதிகள்
5. 1875 இல் நிறுவப்பட்ட எதன் மூலம் அரசியலில் இந்து மறு மலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது? ஆரிய சமாஜம்
6. இந்திய தேசியவாதி களில் ஒருவராகத் தன்னை அடையாளம் கண்டுகொண்டவர் யார்? அன்னி பெசன்ட்
7. பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி உயத்துவதே இந்தியர்களின் முதற்பணி என கூறியவர் யார்? அன்னி பெசன்ட்
8. 1870 களில் வங்காள அரசாங்கம் நீதிமன்றம் மற்றும் அலுவலகங்களில் உருதுக்கு பதில் எந்த மொழியை அறிமுக படுத்தினர்? இந்தி மொழி
9. வங்காள அரசாங்கம் பாரசீக அரேபிய எழுத்து வடிவத்திற்கு பதில் எந்த எழுத்து வடிவத்தை கொண்டு வந்தது? நாகரி எழுத்து வடிவம்
10. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எந்த கொள்கையை கையாண்டது? பிரித்தாளும் கொள்கை
11. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு எந்த. மாநாட்டில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது? டெல்லி
12. அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்? சர் சையது அகமது கான்
13. கூற்று : 1885 இல் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. காரணம் : இந்து - முஸ்லிம் விரிசலைக் குறைத்து அனைத்து வகுப் பினரின் உண்மையான குறைகளையும் தேவைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் எடுத்துச்செல்லும் முயற்சியாக தொடங்கப்பட்டது. கூற்று காரணம் சரி.காரணம் கூற்றை விளக்குகிறது
14. இலண்டன் பிரிவி கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? சர் சையது அகமது அலி
15. காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் எத்தனை பேர்? 72 பிரதிநிதிகள்
16. காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதி களில் எத்தனை பேர் முஸ்லிம் ? இரண்டு பிரதிநிதிகள்
17. 1880 களில் எந்த அமைப்புகள் வகுப்புவாத அரசியல் வளர்வதற்கு உதவின ? உள்ளாட்சி அமைப்புகள்
18. பஞ்சாப் இந்து சபையின் முதன்மை தகவல் தொடர்பாளராக இருந்தவர் யார்? லால் சந்த்
19. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தில் எந்த இயக்கம் தொடங்கப்பட்டது? சுதேசி இயக்கம்
20. வங்காளத்தில் தொடங்கிய சுதேசி இயக்கத்தை ஆதரித்த முஸ்லிம்கள் எவ்வாறு கண்டனத்திற்கு உள்ளாயினர்? காங்கிரஸின் தரகர்கள்
21. சமைய அடையாளங்கள், திருவிழாக்கள் ஆகிய தளங்களை பயன்படுத்தி காலனித்துவ எதிர்ப்பு உணர்வை ஊட்டிய வர்கள் யார்? திலகர், அரவிந்த கோஷ், லாலா லஜபதி ராய்
22. கணபதி விழா மூலம் இந்துக்களை திரட்ட முயற்சி மேற்கொண்டவர் யார்? திலகர்
23. அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாவதற்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டது எது? சிம்லா மாநாடு
24. முஸ்லிம்களின் நோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பினை சிம்லா மாநாடு எப்போது வழங்கியது? 1907
25. எந்த ஒப்பந்தம் முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத் திற்கான அலுவல் முத்திரையை முஸ்லிம் லீக் கிற்கு வழங்கியது? லக்னோ ஒப்பந்தம்
26. பிரிட்டிஷ் இந்திய அரசு வகுப்பு வாதத்தை வளர்ப்பதற்கும் பரப்பு வதர்க்கும் நடைமுறை படுத்திய முதன்மையான நுட்பம் எது? தனித்தொகுதி
27. இந்திய கவுன்சில் சட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? 190
28. 1915 இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு எங்கு கூட்ட பட்டது? ஹரித்துவார்
29. அகில இந்து மகா சபை தலைமையிடம் எது? டேராடூன்
30. ஆறாவது இந்து பஞ்சாப் மாநாடு இங்கு நடை பெற்றது? பெரோஸ் பூர்
31. கூற்று : 1920 - 1922 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்து மகாசபை செயல்படவில்லை காரணம் : வகுப்பு வாதிகளின் பிரிவினை வாத அரசியலைக் கிலாபத் இயக்கம் ஓரளவுக்கு ஒத்திப் போட்டது. கூற்று காரணம் இரண்டும் சரி .காரணம் கூற்றை விளக்குகிறது
32. யார் பசுபாதுகப்பை பரப்புரை செய்வதன் மூலம் இந்து மகாசபை க்கு புத்துயிர் அளிக்க முனைந்தார்? சுவாமி சிரத்தானந்தா
33. குருதி கொட்டிய மலபார் கிளர்ச்சி எப்போது நடைபெற்றது? 1921
34. ஒத்துழையாமை இயக்கம் எப்போது நிறுத்தப்பட்டது? 1922
35. கலீஃபா பதவி எப்போது ஒழிக்கப்பட்டது? 1924
36. 1923 இல் இருந்து மகாசபை யின் ஆறாவது மாநாடு எங்கு நடைபெற்றது? வாரணாசி
37. இந்து மாகா. சபையின் ஆறாவது மாநாட்டில் எத்தனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்? 968
38. ஐக்கிய மகாணம்,பஞ்சாப்,டெல்லி,பீஹார் ஆகியவை எவ்வளவு பிரதிநிதிகளை இந்து மாகா சபையின் ஆறாவது மாநாட்டிற்கு அனுப்பி வைத்தது? 86.8 விழுக்காடு
39. சென்னை ,பம்பாய் ,வங்காளம் ஆகியவை இந்து மாகா சபை மாநாட்டிற்கு ஏவ்வளவு பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது? 6.6
40. காங்கிரஸிற்கு சோதனை மிகுந்த காலம் எது? 1920
41. எப்போது நடைபெற்ற நகரசபை தேர்தலில் மோதிலால் நேருவின் குழுவினர் வெற்றி பெற்றனர்? 1923
42. வகுப்பு வாதம் எங்கு வலுவான இயக்கமாக முழுமையான நிலை கொண்டது? பஞ்சாப்
43. எந்த ஆண்டு பஞ்சாப் மாகாணம் இந்து ,முஸ்லிம் மாகானங்களாக பிரிக்கப்பட வேண்டும் என லாலாலாஜபதி ராய் வெளிப்படை யாக கூறினார்? 1924
44. அரசியல் களத்தில் இருந்து மத மறுமலர்ச்சிக்கு ஆதரவான சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்திய இந்து மாகா சபை எந்த முழக்கத்தை முன்வைத்தது? அகண்ட இந்துஸ்தான்
45. டெல்லியில் முஸ்லிம்கள் மாநாடு எப்போது நடைபெற்றது? 1927 மார்ச் 20
46. டெல்லி முஸ்லிம் மாநாடு வடிவமைத்த புதிய கருத்துகளை ஒப்புக் கொள்ளும் படி யார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யை வற்புறுத்தினர்? மோதிலால் நேரு, எஸ். ஸ்ரீனிவாசன்
47. 1928 இல் அனைத்து கட்சி கூட்டம் இங்கு கூடியது? கல்கத்தா
48. பிரிவினை வாதத்தை ஊக்குவிப் பதில் எந்த அரசு உறுதியாய் இருந்தது? ஆங்கில அரசு
49. வட்ட மேஜை மாநாடுகள் தோல்விக்கு பின்னர் எந்த இங்கிலாந்து பிரதமர் வகுப்புவாத தீர்வை அறிவித்தார்? ராம்சே மெக் டொனால்டு
50. 1925 இல் உருவாக்கப்பட்ட எந்த சங்கம் விரிவடைய தொடங்கியது? ராஷ்டிரிய சுய சேவா சங்கம்
51. இந்து ராஸ்டிரா என்னும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை மேர் கொண்டவர்கள் யார்? மு.டீ. ஹெட்கேவர்,எ.னு. சவாக்கர்,ஆ.ளு கோல்வாகர்
52. இந்துக்கள். அகிய நாங்கள் ஒரு பட தேசமாக உள்ளோம் என கூறியவர் யார்? வே. சவாக்கர்
53. எந்த ஆண்டு காங்கிரஸ் தனது உறுப்பினர்கள் இந்து மாகா சபையிலோ ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலோ இணைவதை தடை செய்தது? 1934
54. எப்போது காங்கிரஸ் செயற்கை குழு இந்து மகாசபை இல் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்கள் என அறிவித்தது? டிசம்பர் 1938
55. 1927 இல் எத்தனை மாகாணங்களில் தேர்தல் நடை பெற்றது? 11 மாகாணங்கள்
56. 1937 இல் நடைபெற்ற தேர்தலில் எத்தனை மாகாணங்களில் காங்கிரஸ் வாகை சூடியது? 7 மாகாணங்கள்
57. எதற்கு அரசு இந்து அமைப்பு என்ற முத்திரையை இட்டது? காங்கிரஸ்
58. இரண்டாம் உலகப்போர் எப்போது வெடித்தது? 1939
59. 1939 இல் இந்திய அரச பிரதிநிதியாக இருந்தவர் யார்? லின்லித்கோ
60. காங்கிரஸ் ஆட்சி முடிவதை மீட்பு நாளாக கொண்டாடியது எது? முஸ்லிம் லீக்
61. முஸ்லிம் லீக் எப்போது மீட்பு நாளை கொண்டாடியது? 1939 டிசம்பர் 22
62. எப்போது லாகூரில் முஸ்லிம் லீக் முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியது? 1940 மார்ச் 26
63. எந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்து மற்றும் முஸ்லிம் வகுப்பு வாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்த்தன? 1940
64. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எப்போது முஸ்லிம் லீக் வெளிப்படையாக புறக்கணித்தது? 1942
65. அரசியல் நிர்ணய சபைக்கு எப்போது தேர்தல் நடைபெற்றது? 1946
67. 1946 இல் நடந்த அரசியல் நிர்ணய சபை தேர்தலில் முஸ்லீம் லீக் மத்திய சட்டமன்றத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனையை வென்றது? 30
66. காங்கிரஸை கலந்து யோசிக்காமல் இந்திய அரசப் பிரதிநிதி எடுத்த முடிவு எது? இரண்டாம் உலக போர் பங்கெடுப்பு
68. 1946 இல் அரசு செயலாளர் யார்? பெதிக் லாரென்ஸ்
69. பெதிக் லாரென்ஸ் தலைமையில் எத்தனை உறுப்பினர களை கொண்ட அமைச்சரவை தூது குழு காங்கிரஸ் முஸ்லிம் லீக் இடையிலான பினக்கைத் தீர்த்து அதிகாரத்தை ஒரு இந்திய நிர்வாக அமைப்பிடம் மாற்றம் செய்யும் நம்பிக்கையோடு புது டெல்லி வந்தது? மூன்று
70. முஸ்லிம் லீக் அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தை எப்போது நிராகரிப்பதாக அறிவித்தது? 1946 ஜூலை 29
71. வேவல் பிரபுவைத் தொடர்ந்து இந்தியாவின் அரச பிரதிநிதியாக பதவி ஏற்றவர் யார்? மௌன்பேட்டன் பிரபு
72. அதிகாரத்தை மாற்றி தரவும் நாட்டின் பிரிவினையை நடைமுறைப்படுத்தவும் இந்தியாவிற்கு வந்தவர் யார்? மௌன்பேட்டன் பிரபு
73. கல்கத்தாவில் எப்போது. உள்நாட்டு போர்நிலை உருவானது? 1946
74. இந்து முஸ்லிம் வகுப்பு வாதம் நடுத்தர வகுப்புக்கள் இடையே நடந்த மோதல்களின் விளைவே ஆகும் என கூறியவர் யார்? ஜவர் கலால் நேரு
75. முஸ்லிம் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர் களுக்கு வாக்களிக்க கூடிய முறை எது? தனிதொகுதி அல்லது வகுப்பு வாரி தொகுதி
76. மின்டோ மார்லி சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது? 1909
77. பேரரசு சட்டமன்றத்தில் அலுவரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் எத்தனை இடங்களை முஸ்லீம் களுக்கு வழங்கியது? 8 இடங்கள்
78. மதராஸ் மாகாண சட்ட மன்றத்தில் எத்தனை வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தனர்? 4
79. பம்பாய் இல் எத்தனை முஸ்லிம் வேட்பாளர்கள் ஒதுக்க பட்டுஇருந்தனர்? 4
80. வங்காளத்தில் எத்தனை முஸ்லிம் வேட்பாளர்கள் ஒதுக்க பட்டு இருந்தனர்? 5
81. மாளவியா வின் குடும்பத்தார் வேண்டுமென்றே இந்துக்களை தூண்டி விட்டனர். இச்செயல் முஸ்லிம்களின் மீது எதிர்பாரா வினை யாற்றியது என கூறியவர் யார்? குரோஸ்த் வெயிட்
minnal vega kanitham