நூல்வெளி |
---|
இயல் 9.1 ஆசியஜோதி (கவிமணி தேசிக விநாயகனார்)
• தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். • முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். • கவிமணி என்னும் பட்டம் பெற்றவர். • ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா [Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. • இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது. |
தெரிந்து தெளிவோம் |
---|
இயல் 9.2 மனிதநேயம்
தெரிந்து தெளிவோம். • "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" – வள்ளலார் தெரிந்து தெளிவோம் • வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் • நீ வாழும் வரை - அன்னை தெரசா தெரிந்து தெளிவோம் • குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். •உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது. - கைலாஷ் சத்யார்த்தி |
minnal vega kanitham