Type Here to Get Search Results !

நூல் வெளி, தெரிந்து தெளிவோம் 6th தமிழ் இயல் 9 || Day 08 Test - 8C

0

நூல்வெளி
இயல் 9.1 ஆசியஜோதி (கவிமணி தேசிக விநாயகனார்)
• தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா [Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
• இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

தெரிந்து தெளிவோம்
இயல் 9.2 மனிதநேயம்
தெரிந்து தெளிவோம்.
• "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" – வள்ளலார்
தெரிந்து தெளிவோம்
• வாழ்க்கை என்பது
நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில்
• நீ வாழும் வரை - அன்னை தெரசா
தெரிந்து தெளிவோம்
• குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம்.
•உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது. - கைலாஷ் சத்யார்த்தி

கருத்துரையிடுக

0 கருத்துகள்