நூல்வெளி |
---|
இயல் 6.1 நானிலம் படைத்தவன் (முடியரசன்)
• முடியரசனின் இயற்பெயர் துரைராசு. • பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். • திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர். • இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. |
நூல்வெளி |
---|
இயல் 6.2 கடலோடு விளையாடு
• நூல் வெளி • உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலோ நாட்டுப்புறப் பாடலாகும். • காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். • ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். • இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. தெரிந்து தெளிவோம் நெய்தல் திணை • நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும் • மக்கள் : பரதவர், பரத்தியர் • தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல் • பூ : தாழம்பூ |
தெரிந்து தெளிவோம் |
---|
இயல் 6.3 வளரும் வணிகம்
• தெரிந்து தெளிவோம் • தந்நாடு விலைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி ............. உமணர் போகலும் - நற்றிணை-183 • பாலொடு வந்து கூழொடு பெயரும் ............. குறுந்தொகை - 23 • பொன்னொடு வந்து கறியொடு பெயரும்..... அகநானூறு 149 |
நன்றி அண்ணா
பதிலளிநீக்குminnal vega kanitham