Type Here to Get Search Results !

6th New Tamil Book Unit - 6 நூல்வெளி & தெரிந்து தெளிவோம்

1

நூல்வெளி
இயல் 6.1 நானிலம் படைத்தவன் (முடியரசன்)
• முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
• இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

நூல்வெளி
இயல் 6.2 கடலோடு விளையாடு
நூல் வெளி
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலோ நாட்டுப்புறப் பாடலாகும்.
காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.
ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.
• இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
தெரிந்து தெளிவோம்
நெய்தல் திணை
• நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
• மக்கள் : பரதவர், பரத்தியர்
• தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
• பூ : தாழம்பூ

தெரிந்து தெளிவோம்
இயல் 6.3 வளரும் வணிகம்
தெரிந்து தெளிவோம்
• தந்நாடு விலைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி
.............
உமணர் போகலும் - நற்றிணை-183
• பாலொடு வந்து கூழொடு பெயரும் ............. குறுந்தொகை - 23
• பொன்னொடு வந்து கறியொடு பெயரும்..... அகநானூறு 149

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham