Type Here to Get Search Results !

கவிமணி தேசிக விநாயகம் (9th New/Old Tamil Book)

1

கவிமணி தேசிய விநாயகம்

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (9th New Tamil Book)

ஆசிரியர் குறிப்பு :

• 1876 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தேரூரில் பிறந்தார். 

• 1901 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆனார். 

• அதன்பின் திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 

• 1917 ஆம் ஆண்டிலேயே “மருமக்கள் வழி மான்மியம்” எனும் நகைச்சுவை நூலினை எழுதி வெளியிட்டார். 

• மலரும் மாலையும், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.


கவிமணி தேசிக விநாயகனார் (9th Old Tamil Book)

ஆசிரியர் குறிப்பு : 

• கவிமணி தேசிக விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர். 

• இவரின் பெற்றோர் சிவதாணு ஆதிலட்சுமி அம்மையார். 

• இவர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். 

• அப்பாடல்களின் தொகுப்பு 'உமர்கய்யாம் பாடல்கள்' என்பது. 

• உமர்கய்யாம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர். 

• இவரது முழுப் பெயர் கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம் என்பது. 

• இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர். 

• இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.


இவர் இயற்றிய பிற நூல்கள்: 

• மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி முதலியன. 

• இவரது காலம் 1876முதல் 1954ஆம் ஆண்டுவரை. 



Tags

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham