எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TNPSC Group 4 2013 to 2022
1.
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க (2019 G4)
a. அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
b. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
c. அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
d.
அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
2.
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
(2019 G4)
a. கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்
b. கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
c. கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
d. கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
3.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக. (2019 G4)
a. எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
b. எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
c. எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
d. எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
4.
தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். - பொருத்தமான வாக்கியத்தை
தேர்ந்தெடுக்க. (2019 G4)
a. அயற்கூற்று வாக்கியம்
b. நேர்க்கூற்று வாக்கியம்
c. கலவை வாக்கியம்
d. எதிர்மறை வாக்கியம்
5.
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் (2019 G4)
a. தன்வினை வாக்கியம்
b. செய்வினை வாக்கியம்
c. பிறவினை வாக்கியம்
d. செயப்பாட்டுவினை வாக்கியம்
6.
எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு
(2018 G4)
a. செயப்பாட்டு வினைத் தொடர்
b. கட்டளைத் தொடர்
c. அயற்கூற்றுத் தொடர்
d. செய்வினைத் தொடர்
7.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அயற்கூற்றில்
வருவன (2018 G4)
a.
மேற்கோள்குறிகள் வராது
b. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக
மாறாது ..
c. அது, அவை - அங்கே என மாறும்
d. காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
8.
துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு (2016 G4)
a.
கலையரசிதுணி தைத்தாள்
b. கலையரசி தைத்தாள் துணி
c. கலையரசி என்னதைத்தாள்
d. கலையரசி துணியைத் தைத்தாள்
9.
பொன்னியிடம் தேன்மொழிதான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்- எவ்வகைத் தொடர்?
(2014 G4)
a.
நேர்க்கூற்று
b. அயற்கூற்று
c. எதிர்மறைக் கூற்று
d. கலவைத்தொடர்
10.
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக (2013 G4)
a. இலக்கியா புத்தாடை அணிவித்தாள்
b. இலக்கியா புத்தாடை அணிந்தாள்
c. புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது
d. இலக்கியா புத்தாடை அணியாள்
11.
தன்வினையைத் தேர்ந்து எழுதுக. (2013 G4)
a. அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை
b. அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்
c. அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
d. அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
12.
பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள்-இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
(2013 G4)
a. பிறவினை
b. தன்வினை ..
c. கலவை
d. செய்யப்பாட்டு வினை
13. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக (2022 G4)
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’
A) உடன்பாட்டு வாக்கியம்
B) எதிர்மறை வாக்கியம்
C) பொருள்மாறா எதிர்மறை வாக்கியம்
D) கலவை வாக்கியம்
14. கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக (2022 G4)
A) அண்ணனோடு போ
B) கூடு கட்டு
C) தமிழ்ப்படி
D) அரசு ஆணை பிறப்பித்தது
15. மாலதி மாலையைத் தொடுத்தாள் – இது எவ்வகை வாக்கியம்? (2022
G4)
A) செய் வினை
B) செயப்பாட்டு வினை
C) தன் வினை
D) பிற வினை
Answer Key https://www.minnalvegakanitham.in/2022/12/2011-to-2022.html
2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு,
முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி,
ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
|
||||
2022 Gr4 |
2019 Gr4 |
2018 Gr4 |
2016 Gr4 |
2014 Gr4 |
2 |
2 |
4 |
3 |
2 |
1.
பொருத்துக (2014 G4)
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b)
கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c)
முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d)
நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
a. 3 1 2 4
b.
4 3 1 2
c. 3 2 4 1
d. 1 3 2 4
2.
பொருத்துக: (2014 G4)
(a)
நான்மணிமாலை 1. கவிதை
(b)
மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c)
நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d)
தேம்பாவணி 4. நீதிநூல்
a.
2 1 4 3
b. 3 2 1 4
c. 2 3 1 4
d. 3 4 2 1
3.
`கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா` - எனக் கூறும் நூல் (2016 G4)
a. நான்மணிக்கடிகை
b.
பழமொழி நானூறு
c. ஏலாதி
d. திரிகடுகம்
4.
பொருந்தாத நூலை எடுத்து எழுதுக (2016 G4)
a. நான்மணிக்கடிகை
b. நாலடியார்
c.
புறநானூறு
d. இனியவை நாற்பது
5.
பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க (2016 G4)
a. ஏலாதி
b.
ஆசாரக் கோவை
c. திரிகடுகம்
d. சிறுபஞ்சமூலம்
6.
“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல் (2018 G4)
a.
முதுமொழிக்காஞ்சி
b. ஆசாரக் கோவை
c. ஏலாதி
d. சிறுபஞ்சமூலம்
7.
"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்" இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற
அரசன் யார் என்று தேர்ந்தெடு (பழமொழி நானூறு)
(2018 G4)
a. முதலாம் குலோத்துங்கன்
b. இராசராசன்
c.
கரிகாலன்
d. பராந்தகன்
8.
அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? - இது பயின்று வந்த நூல் எது? (2018 G4)
a.
பழமொழி
b. நாலடியார்
c. திருக்குறள்
d. ஆசாரக் கோவை
9.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார்.
அவர் யார்? (2018 G4)
a. கபிலர்
b. மூவாதியார்
c. நல்லாதனார்
d.
கணிமேதாவியார்
10.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று (2019 G4)
a. நற்றிணை
b. பரிபாடல்
c. குறிஞ்சிப்பாட்டு
d.
ஏலாதி
11.
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது? (2019 G4)
a. இன்னா நாற்பது
b. நான்மணிக்கடிகை
c.
நாலடியார்
d. சிறுபஞ்சமூலம்
12.
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – இப்பாடல்
வரிகள் இடம்பெற்ற நூல் ? (2022 குரூப் 4)
A)
ஆத்திச்சூடி
B)
கொன்றை வேந்தன்
C)
நல்வழி
D) மூதுரை
13.
முதுமொழிக் காஞ்சி என்ற நூலுக்கு வழப்படும் வேறு பெயரினைக் கண்டறிக ? (2022 குரூப்
4)
A)
நீதிநெறிக் கோவை
B)
அறம் பாடும் கோவை
C) அறவுரைக் கோவை
D)
நல்வழிக் கோவை
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham