TNPSC GROUP 1, 2, 2A UNIT 8
1. கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அவற்றிலுள்ள தனிமங்களைக் கண்டறியும் சோதனைக்காக எங்கு அனுப்பப்பட்டன?
______
விடை : இத்தாலியிலுள்ள பைசா
பல்கலைக்கழகம்
1. கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட 17 பானை ஓடுகள் அவற்றிலுள்ள தனிமங்களைக் கண்டறியும் சோதனைக்காக எங்கு அனுப்பப்பட்டன?
2. எது சரி?
அ) கீழடியில் கிடைக்கப்பெற்ற பானை ஓடுகள் பெரும்பாலும்
சிவப்பு நிறத்தில் காணப்பட்டன.
ஆ) இந்த சிவப்பு நிறத்திற்கு இரும்பின்
தாதுப்பொருளான ஹேமடைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3. பானைகள் ....................... டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுட்டு உருவாக்கினார்.
4. கீழடியில் கிடைக்கப்பெற்ற மட்பாண்டங்களின் தொழில்நுட்பம் முதலியவை ....................... நூற்றாண்டு முதல் ....................... நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்தன.
5. கீழடியில் சங்ககாலத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய தொழில்கள்
6. எது சரி?
அ) கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப்
பொருள்களில் பெரும்பாலானவை பளிங்குக் கற்களால் ஆனவை.
ஆ) மேலும்
இவ்வகழ்வாய்வில் சதுரங்க விளையாட்டிற்கு பயன்படும் ஒரே அளவிலான 80 சதுரங்கக் காய்கள் கிடைத்துள்ளன.7. ஆறுகளும், அவை கடலில் கலக்கும் இடங்களும் இனம் கண்டு பொருத்துக.
பட்டியல் I பட்டியல் II a b c d
a. பாலாறு - 1. முசிறிப்பட்டினம் A. 3 2 4 1
b. காவேரி - 2. வசவ சமுத்திரம் B. 2 3 4 1
c. தாமிரபரணி - 3. பூம்புகார் C. 4 3 2 1
d. பெரியாறு - 4. கொற்கை D. 2 3 1 4
8. எது சரி?
அ) மனித குலத்தின் மிகத் தொன்மையான கலை வடிவம்
சுடுமண் உருவங்களாகும்.
ஆ) கீழடி அகழ்வாய்வுகளில் சுடுமண்ணாலான விலங்கு
உருவங்கள், காதணிகள் மற்றும் வழிபாடு
தொடர்பான தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.
9. கீழடி அகழ்வாய்வுப் பகுதிகளில் காணப்படும் அகேட் மற்றும் சூது பவளம் (கார்னீலியம்) போன்ற மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை வடமேற்கு இந்தியாவின் எப்பகுதியில் பரவலாகக் காணப்பட்டது?
10. எது சரி?
அ) பொதுவாக ரௌலட்டட் பானை ஓடுகள் ரோம் நாட்டு
பானைகள் எனக் கருதப்பட்டன.
ஆ) இப்பானைகள் கி.பி.
2ஆம் நூற்றாண்டில் உரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த
பானைகளாகும்.
______
விடை : அ – சரி
11. கீழடியில் வெளிபடுத்தப்பட்டுள்ள செங்கல் கட்டுமானங்களில் செங்கல் இணைப்பிற்கு பயன்படுத்தியுள்ள பொருள்
12. கீழடியின் நிலவியல் அமைப்பில் ....................... வடக்கு அட்சரேகையிலும், ................ கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது.
13. கீழடி அகழ்வாய்வுகளில் நூல்களை நூற்க பயன்படுத்தபட்ட பொருள்
minnal vega kanitham