Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

UNIT - 5 : ஒலியியல் 10-ஆம் வகுப்பு NEW அறிவியல் slip test


TNPSC, TNEB, TET, PC, LAB ASSISTANT
10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test  (262 to 311)

10th Science - Unit 5 - Book Back & Creative One Mark Questions 


1. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைேவகம் 330 மீவி^-1 வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது,அதன் அழுத்தம் 4 மடங்கு உயா்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் 

2. எதிரொலி கேட்க வேண்டுமானால் குறைந்தபட்ச தொலைவானது காற்றில் ஒலியின் திசைவேகத்தின் மதிப்பில் _______ பகுதியாக இருக்க வேண்டும்.

3. வாகனம் ஒன்றின் வேகத்தை அளவிட ________ விளைவு பயன்படுகிறது. 

4. இறுக்கங்கள் சுவரில் மோதி மீண்டும் _________எதிரொலிக்கின்றது. 



5. ________
ஒலியின் திசைவேகம் அதிகமாக இருக்கும்

6.___________ ஓரலகு ஒலி அலை பரவும் தூரம் எனக் குறிப்பிடலாம். 

7. _______ 20 Hz விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும்

8. ஒலி அலைகள் _______ ஆகும்



9. ஊடகங்களில் ஒலியின் ______ கண்டறிய எதிரொலி பயன்படுகிறது. 

10._______ பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது

11. _______ என்பது ஒலி உருவாதலைப் பற்றி அறிந்து கொள்ளும் இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும்

12. வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும் போது, _______ அதிகரிக்கிறது. 



13. ஒரு நெட்டலையின் ஆற்றலானது, தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் ________ லிருந்து _______ நோக்கி அதிர்வடைகிறது

14. 1.25 x104Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம் 

15. ஒலியலைகளில் எதிரொளிப்புத் தளத்தை நோக்கிச் செல்லும் கதிர்கள் ______ எனப்படும்

16. காற்றில் ஒலியின் திசைவேகம் 330மீவி^-1 அகன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க. 

17. எழுப்பப்படும் ஒலிக்கும், எதிரொலிக்கும் இடையேயான கால இடைவெளி ______ வினாடிகள் இருக்க வேண்டும். 


18. ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில்எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன? 


19. _______ அலைகளை மனிதர்களால் கேட்க இயலாது

20. எதிரொலி கேட்க வேண்டுமெனில், ______ ஒலி மூலத்திற்கு, எதிரொலிப்பு பரப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் _______மீட்டர் தொலைவு இருக்க வேண்டும். 

21. ஒளி அலைகள் _______ ஆகும்

22. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள் _________ ஆகும். 



23. ஒலியலைகள் ________ விதிகளை பூர்த்தி செய்யும்.



24. எதிரொலிக்குத் தேவையான குறைந்த பட்சத் தொலைவு என்ன? 

25. 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் ______ (மீவி^-1) 

26. ________ அரங்கங்களிலும், இசையரங்கங்களிலும் ஒலியின் தரத்தை அதிகரிக்க பயன்படுகிறது.  

27. ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது ______ ஆகும். 

28. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள் ______ அலைகள் என்று அழைக்கப்படுகிறது. 

29. படுகதிர் மற்றும் எதிரொளிப்புக் கதிர் ஆகியவை ______ தளத்தில் ஒரே புள்ளி வழியாகச் செல்லும். 



30. செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் _______ 

31. ஒரு ஊடகத்தில் அலைகள் வடிவில் ஆற்றலை கடத்துவதற்காக துகள்கள் அதிர்வடையும் திசைவேகம் ________ திசைவேகம் எனப்படும். 

32.மீட்சிப் பண்பானது _______ குறிக்கப்படுகிறது

33. ஒலியின் திசைவேகம் _______ இல் அதிகமாக இருக்கும்.



34. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, ஒலியின் திசைவேகமும் ________. 

35. ஓய்வு நிலையில் உள்ள ஊடகத்தின் திசைவேகம் ________ ஆகும். 

36. ஒலி அலைகள் காற்றில் பருவம் போது அதன் துகள்கள்

37. செங்குத்துக் கோட்டுடன் படுகதிர் உருவாக்கும் கோணம் _________


38. மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் _______ வினாடிக்கு நிலைத்திருக்கும்

39. அதிர்வெண்ணின் மாற்றத்தை பயன்படுத்தி துணைக்கோளின் _____ கண்டறியலாம். 

40. திடப்பொருள்களில் _______ அதிகரிக்கும்போது, ஒலியின் வேகம் குறைகிறது. 

41. ஒலி அலைகளின் திசைவேகம் எத்தனை வகைப்படும்? 

42. ________
ஒலியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.


43. ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் ________



44. மனிதனால் உணரக்கூடிய செவியுணா் ஒலியின் அதிர்வெண் 

45. ஒலி அலைகள் பரவுவதற்கு ______ தேவை

46. எதிரொலிப்புத் தளத்திற்கு செங்குத்தாக வரையப்பட்ட கோடு ______ 

47. மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் ________ விநாடிகளுக்கு நிலைத்திருக்கும். 

48. _____ அதிர்வெண் என்பது கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ஆகும். 

49. அதிர்வடையும் பொருட்கள் _______ வடிவில் ஆற்றலை உருவாக்குகிறது. 

50. இரண்டாம் ஊடகத்தில் பட்டு திரும்பி வரும் கதிர் _____ கதிர் என அழைக்கப்படுகிறது. 



கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham