| 6th தென்னிந்திய அரசுகள் |
|---|
|
1. காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டவர்கள் -
பல்லவர்கள். 2. காஞ்சிபுரத்தை அறிந்திருந்த வணிகர்கள் - சீனா, ரோமாபுரி வணிகர்கள். 3. பல்லவர்கள் கல்வெட்டு சான்றுகள்: 1.
மண்டகப்பட்டு குகை கல்வெட்டு 2. இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு. 4. செப்பெடுகள் - காசக்குடி செப்பெடுகள். 5. பல்லவர் கால இலக்கிய சான்றுகள்: மத்தவிலாச பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துபரணி
, பெரியபுரானம் , நந்தி கலம்பகம். 6. பல்லவர் கால அயலயர் குறிப்பு - யுவான் சுவாங். 7. பல்லவர்கள் எந்த அரசர்கள் கீழ் சிற்றரசாக இருந்தனர்
- சாதவாகனர்கள். 8. இரண்டாம் சிம்மவர்மனின் மகன் - சிம்ம விஷ்ணு. 9. கலப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர்
- சிம்ம விஷ்ணு. 10. சிம்ம விஷ்ணுவின் மகன் - முதலாம் மகேந்திரவர்மன். 11. முதலாம் மகேந்திரவர்மன் மகன் - முதலாம் நரசிம்மன். 12. இரண்டாம் நாசிம்மவர்மன் - ராஜசிம்மன். 13. கடைசி பல்லவ அரசர் - அபராஜிதன். 14. முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி - பரஞ்சோதி. 15. வாதாபி படையெடுப்பில் பல்லவபடைகளுக்கு தலைமை ஏற்றவர்-
பரஞ்சோதி. 16. பரஞ்சோதி வாதாபி வெற்றிக்கு பின்னர் - சிவபக்தராக
மாறினார். 17. மகேந்திர வர்மன் ஆட்சி காலம் - -கி. பி. - 600 - 630. 18. சமன சமயத்தை பின்பற்றிய மகேந்திர வர்மன் யாரால்
சைவத்திற்கு மாறினார்- திருநாவுக்கரசர் - அப்பர். 19. மத்தவிலாச பிரகாசனம் -குடிகாரர்களின் மகிழ்ச்சி
- நாடக நூலை எழுதியவர் சமஸ்கிருத மொழி - மகேந்திரவர்மன். 20. மகேந்திரவர்மனை தோற்கடித்து வெங்கியை கைப்பற்றியவர்
- இரண்டாம் புலிகேசி. 21. சாளுக்கியர்களின் தலைநகரம் - வாதாபி. 22. வாதாபியை தலைநராக கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கியர்
- இரண்டாம் புலிகேசி. 23. முதலாம் நரசிம்மன் காலம் - கி. பி. 630 - 668. 24. வாதாபியை கைப்பற்றி இரண்டாம் புலிகேசியை கொண்றவர்
- முதலாம் நரசிம்மவர்ன். 25. இரண்டாம் நரசிம்மவர்மன் காலம் - கி. பி. பொ. ஆ - 695
- 722. 26. சீன நாட்டிற்கு தூதுக்குழுவை அனுப்பியவர் - இரண்டாம்
நரசிம்மவர்மன் - ராஜசிம்மன். 27. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டடியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன். 28. சிம்ம விஷ்ணு - அவனிசிம்மர். 29. முதலாம் மகேந்திரவர்மன்: பட்டங்கள்: சங்கிரணஜதி , மத்தவிலாசன் , குணபாரன், சித்திகாரப்
புலி , விசித்திரசித்தன். 30. முதலாம் நரசிம்மவர்மன்: பட்டங்கள்: மாமல்லன் , வாதாபிகொண்டான். 31. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்கள் அட்டவனையில்
மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு - 1984. 32. பாறை குடைவரை கோவில்கள் - மகேந்திரவர்மன் பாணி. 33. ஒற்றைக்கள் ரதம் , சிற்பமண்டபங்கள் - மாமல்லன் பாணி. 34. கட்டுமானக்கோவில்கள் - ராஜசிம்மன் பாணி , நந்திவர்மன் பாணி. 35. மகேந்திர வர்மன் பாணி உள்ள இடங்கள்: மண்டகப்பட்டு , மகேந்திரவாடி , மாமண்டூர் , களவானூர் , திருச்சிராப்பள்ளி , வல்லம்
, திருக்கழுக்குன்றம், சியாமங்கலம் குகை கோவில்கள். 36. மாமல்லன் பாணி உள்ள இடங்கள்: 1. மாமல்லபுரம் - பஞ்சபாண்டவர் ரதம் .
ஒற்றைகல் ரதம். 2. மகிஷாசுரமர்த்தினி மண்டபம். 3. திருமூர்த்தி மண்டபம். 4. வராகர் மண்டபம். 5.
மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம். 37. உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில்
மிகப்பெரியது - மகாபலிபுரம் திறந்தவெளி கலையரங்கம். 38. இராஜசிம்ம பாணி - காஞ்சி கைலாசநாதர் கோவில். 39. எந்த கோவில் ராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது
- காஞ்சி கைலாசநாதர் கோவில். 40. நந்திவர்ம பாணி - காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில். 41. சைவர் - அப்பர் , மாணிக்கவிசகர் - ஆழ்வார்கள். 42. வைணவர்- நம்மாழ்வார் ஆண்டாள் - நாயன்மார்கள். 43. காஞ்சி கடிகை - கல்வி மையம் , மடாலயம். 44. நியாய பாஷ்யா நூலை எழுதியவர் - வாத்ஸ்யாயர். காஞ்சி கடிகையின் ஆசிரியர் . 45. தட்சண சித்திரம் யாருடைய ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது
- முதலாம் மகேந்திர வர்மன். 46. தசகுமார சரிதம் என்ற நூலை எழுதியவர் - தண்டின். 47. முதலாம் நரசிம்மவர்மன் அவையை அலங்கரித்தவர் - தண்டின். 48. கிராதார்ஜீனியம் என்ற வடமொழி காப்பியத்தை எழுதியவர்
- பாரவி. 49. பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியம்: 1.
நாயன்மார் இயற்றிய - தேவாரம் . 2.
ஆழ்வார்கள் இயற்றிய - நாலாயிரதிவ்விய பிரபந்தம். 50. பெருந்தேவனாரை ஆதரித்தவர் - இரண்டாம் நந்திவர்மன். 51. மகாபாரதத்தை பாரதவெண்பா பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர்
- பெருந்தேவனார். 52. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்த இசைக்
கலைஞர் - ருத்ராச்சாரியர். 53. வெங்கி - கீழைச்சாளுக்கியர்கள் 54. கல்யாணி - மேலைச்சாளுக்கியர்கள். 55. சாளுக்கியர்கள் - கல்வெட்டு சான்றுகள்: 1.
வாதாபி குகைகல்வெட்டு - மங்களேசன். 2.
காஞ்சி கைலாசநாதர் கல்வெட்டு. 3. இரண்டாம் புலிகேசியின் - அய்கோல் கல்வெட்டு. 4.
பட்டக்கல், விருப்பாஷா கோவில் கல்வெட்டு. 56. சாளுக்கியர் பற்றி அயலர் குறிப்பு - யுவான் சுவாங் குறிப்புகள். 57. பீஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல்லில் குறு நில மன்னராக
இருந்தவர் - முதலாம் புலிகேசி. 58. முதலாம் புலிகசியின் மகன் - முதலாம் கீர்த்திவர்மன்
- கி. பி 566 - 597. 59. இரண்டாம் புலிகேசி - கி. பி. - 610 - 642. 60. பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு
தூது குழு அனுப்பிவைத்தார் - இரண்டாம் புலிகேசி. 61. வெங்கியை கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி தனது சகோதரர்
- விஷ்ணு வர்த்தனருக்கு வழங்கினார். 62. காஞ்சிபுரத்தை கைப்பற்றிய சாளுக்கியர்கள்- முதலாம்
விக்ரமாதித்தன். இரண்டாம் விக்ரமாதித்யன். 63. ராஷ்டிரகூட அரசவம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்க்கர். 64. சாளுக்கிய அரசர் இரண்டாம் கீர்த்திவரமனை போரில்
தோற்கடித்தவர் - தந்திதுர்க்கர். 65. ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பீஜப்பூர் பகுதியை
ஆண்டு வந்தவர் - இரண்டாம் தைலப்பா. 66. கி. பி- 973 -ல் மாளவ அரசர் பரமாரைத் தோற்கடித்து
கல்யாணியைக் கைப்பற்றியவர் - இரண்டாம் தைலாப்பா. 67. தலைநகரை மன்யகோட்டாவிலிருந்து கல்யாணிக மாற்றியவர்
- முதலாம் சோமேஸ்வரர். 68. சாளுக்கியர்- வெசாரா பாணியிலான கோவில் விமானங்களை
கட்டும் முறை வளர்ச்சி பெற்றது - தென்இந்தியா,
வடஇந்தியா கலப்பு , வெசாரா. 69. சாளுக்கியர்கள் கட்டுமான கோவில்கள் உள்ள இடம்
- அய்கோல், வாதாபி. 70. வாதாபியில் உள்ள விஷ்னு கோவிலை கட்டிய சாளுக்கிய
அரசர் - மங்களேசன். 71. சாளுக்கியர்கள் குகைக்கோவில் உள்ள இடம் - அஜந்தா, எல்லோரா, நாசிக். 72. கல்யாணிமேலை சாளுக்கியர்கள் கட்டிடக்கலை: 1. காசி விஸ்வேஸ்வரர் கோவில் - லக்கண்டி 2.
மல்லிகார்ஜூனா கோவில் - குருவட்டி. 3.
கள்ளேஸ்வரர் கோவில் - பகலி. 4. மகாதேவர் கோவில் - இட்டகி. 73. ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி - வாகடகர். 74. பட்டடக்கல் - யுனெஸ்கோ உலகப்பாரம்பரியச் சின்னம். 75. பட்டடக்கல் - உள்ள இடம் - கர்நாடகா. 76. திராவிட பாணி - விருப்பாக்ஷா கோவில், சங்கமேஸ்வரா கோவில். 77. நகராபாணி - பாப்பநாதர் கோவில் 78. விருபாக்ஷா கோவில் போல் கட்டப்பட்டுள்ள கோவில்
- காஞ்சி கைலாசநாதர் கோவில். 79. ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் - தந்திதுர்கர். 80. எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் - முதலாம் கிருஷ்ணன். 81. ராஷ்டிர கூடர்களின் மிக சிறந்த அரசர் - அமோகவர்ஷர். 82. மான்யக்கோட்டாவில் புதிய தலைநகரை உருவாக்கியவர்
- அமோகவர்ஷர். 83. ராஷ்டிர கூடர்கள் பிறப்பால் கன்னடர்கள் - மொழி
- கன்னடம் 84. ராஷ்டிர கூட அரசர்களின் திறமையான கடைசி அரசர்
- மூன்றாம் கிருஷ்ணர். 85. சோழர்களை தக்கோலம் போர்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை
கைப்பற்றியவர் - மூன்றாம் கிருஷ்னர். 86. இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் கோவிலை கட்டியவர்-
மூன்றாம் கோவிந்தன். 87. கன்னட மொழியில் இயற்றிய முதல் நூல் கவிராஜமார்க்கம்
இயற்றியவர் - அமோகவர்ஷர். 88. கன்னட மொழியின் முன்று ரத்தினங்கள்: ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா, ரன்னா. 89. கைலாசநாதர் கோவில் - எல்லோரா - 60000 சதுர அடி. 90. மகாராஷ்டிரா ஒளரங்காபாத் விமானஉயரம் - 90 அடி. 91. எலிபெண்டா தீவின் இயற்பெயர் - ஸ்ரீ புரி - மும்பைக்கு அருகில் உள்ளது. 92. எலிபெண்டா என்னும் பெயர் சூட்டியவர்கள்- போர்ச்சுகீசியர்கள். |
| 8th தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் |
|---|
|
1. பண்டைய சோழ அரசின் பகுதி - காவிரி கழிமுகப் பகுதி. 2. பண்டைய சோழ அரசின் தலைநகரம்- உறையூர் (திருச்சிராப்பள்ளி). 3. 9 - ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தை மீட்டெடுத்தவர்-விஜயாலயன். 4. தஞ்சாவூரைக் கைப்பற்றி தலைநகராக ஆக்கியவர் -
விஜயாலயன். 5. முதலாம் இராஜேந்திரனும் அவருக்குப்பின் வந்தோரும்
எந்த இடத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர்- கங்கைகொண்ட சோழபுரம். 6. சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர்
- முதலாம் ராஜராஜன் . 985 -1014. 7. ராஜராஜேஸ்வரம் கோவிலைத் (பிரகதீஸ்வரர்கோவில்)
தஞ்சாவூரில் கட்டியவர் - முதலாம் ராஜராஜன். 8. முதலாம் ராஜராஜன் மகன் – முதலாம் ராஜேந்திரன்.
1014 – 1044. 9. முதலாம் ராஜேந்திரன் அரியணை ஏறிய ஆண்டு - 1023 . 10. கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்- முதலாம்
ராஜேந்திரன். 11. வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்டது- கங்கைகொண்ட
சோழபுரம் கோவில். முதலாம் ராஜேந்திரன். 12. முதலாம் ராஜேந்திரன் ஸ்ரீவிஜயப் பேரரசைக் (தெற்கு
சுமத்ரா) கைப்பற்ற துணைபுரிந்தது – கடற்படை. 13. விஜயாலயன் வழிவந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர்
– அதிராஜேந்திரன். 14. யாருடைய ஆட்சி காலத்தில் சோழர்களுக்கும் கீழை சாளுக்கியர்களுக்கும்
இடையிலான திருமண உறவு தொடங்கியது - முதலாம்
ராஜராஜன். 15. முதலாம் ராஜராஜனின் மகளான குந்தவையை மணந்த சாளுக்கிய
இளவரசர் – விமலாதித்தன். 16. முதலாம் இராஜேந்திரனின் மகளான அம்மங்கா தேவியை
மணந்தவர்- ராஜராஜ நரேந்திரன். 17. குந்தவை மற்றும் விமலாதித்தனுடைய மகன் - ராஜராஜ நரேந்திரன். 18. அம்மங்காதேவி மற்றும் ராஜராஜ நரேந்திரனுடைய மகன்
- முதலாம் குலோத்துங்கன். 19. சாளுக்கிய - சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்-
முதலாம் குலோத்துங்கன். 20. இலங்கையில் சோழர்களுக்கு சொந்தமாக இருந்த பகுதிகளை
இழந்தவர் - முதலாம் குலோத்துங்கன். 21. 1279 ல் பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர
பாண்டியனால் தோற்கடிக்கப்பட்ட கடைசி சோழ வம்சத்தின் மன்னர் - மூன்றாம் ராஜேந்திர சோழன். 22. அரசருடைய மூத்தமகன் எவ்வாறு அழைக்கப்பட்டார் –
யுவராஜன். 23. சோழர்கள் நிர்வாகம் வரிசை - பேரரசு - மண்டலங்கள்
- நாடுகள் – கூற்றங்கள். 24. சோழர்களின் நிர்வாகத்தில் மிகச்சிறிய அலகு – கிராமம். 25. சோழர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம்- ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார். 26. சோழ ஆட்சியின் கிராம சபை உறுப்பினர்கள் எவ்வாறு
தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்து தெளிவாக விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுகள்
அமைந்துள்ள இடம் – காஞ்சிபுரம். 27. சோழர் ஆட்சிக் காலத்தில் நிலவரி (1/3) – காணிக்கடன். 28. வேளாளரில் நிலங்களின் உடமையாளர்களாக இருக்க இயலாதவர்-உழுகுடி பிரிவினர். 29. கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை: 1.
ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் (வார்டு) ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். 2.
மொத்தம் இருந்த குடும்பங்கள்- 30. 3. போட்டியிடும் ஆடவர் வயது -35 முதல்
70 . 4. வேதங்களிலும் சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதும்,
நில உரிமையாளராகவும் சொந்த வீடு உடையவராகவும் இருக்க வேண்டும். 30. பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்-
பிரம்மதேயம். 31. சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்
- பள்ளிச் சந்தம். 32. கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் -
தேவதான கிராமங்கள். 33. வேளாண்வகை என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டனர்- வேளாளர். 34. 16- மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணையை முதலாம்
ராஜேந்திர சோழன் உருவாக்கிய இடம்- கங்கைகொண்ட
சோழபுரம். 35. நீரைக் கொண்டு வருவது – வாய்க்கால். 36. நீரை வெளியேற்றுவது – வடிகால். 37. நிர்வாக பிரிவில் மட்டத்தில் பயன்பட்டது- நாடு வாய்க்கால்கள். 38. அனைவருக்கும் சொந்தமான வாய்க்கால் - ஊர் வாய்க்கால். 39. திருமுறைகளை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி. 40. எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் வேத கல்லூரியை
நிறுவியவர்- முதலாம் ராஜேந்திரன் 41. புதுச்சேரி அருகே திருபுவனை எனும் ஊரில் வேத கல்லூரி
நிறுவப்பட்ட ஆண்டு - 1048. 42. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமுக்கூடலில் வேத
கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு- 1067. 43. பெரியபுராணம்,கம்பராமாயணம் யாருடைய காலத்தில் இருந்த
உன்னதமான இலக்கியங்களாகும் – சோழர்கள். 44. சோழர்களின் காலத்தில் வணிகம் மேற்கொண்ட வணிகக்குழு
கில்டு அமைப்புகள்: 1. கடல் கடந்து வணிகம் செய்பவர்கள்- அஞ்சு வண்ணத்தார். 2.
உள் நாட்டு வணிகர்கள்- மணி கிராமத்தார். 45. அஞ்சு - வண்ணத்தார் குழு உள்ளடக்கியது: 1. மேற்கு ஆசியர்கள் 2. அராபியர்கள் 3. யூதர்கள் 4. கிறிஸ்தவர்கள் 5. இஸ்லாமியர்கள் 46. அஞ்சு - வண்ணத்தார், மணி – கிராமத்தார் காலப்போக்கில்
எவ்வாறு ஒருங்கிணைந்தன- ஐநூற்றுவர் , திசை - ஆயிரத்து
ஐந்நூற்றுவர். 47. கடல்கடந்த வணிக நடவடிக்கைகளில் செயல்படுத்திய அமைப்பு
- ஐநூற்றுவர். 48. ஆரம்பகால பாண்டியர்களின் துறைமுகமாகவும் தலைநகரமாகவும்
இருந்தது- கொற்கை. 49. பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களை வெற்றிகொண்டு
தென் தமிழகத்தில் தங்களை மீண்டும் வலுவாக நிறுவி கொண்டவர்கள்- பாண்டியர்கள். 50. களப்பிரர் ஆட்சியை முடித்து வைத்தவர் என அரியபடுபவர்
– கடுங்கோன். 51. பல்லவ அரசர்கள் முதலாம் மகேந்திரவர்மன் , முதலாம்
நரசிம்மவர்மன் ஆகியோரின் சமகால பாண்டிய மன்னர்- அரிகேசரி மாறவர்மன். 52. அரிகேசரி மாறவர்மன் அரியணை ஏறிய ஆண்டு - கி.பி. 642. 53. அரிகேசரி மாறவர்மன் சமணர்களை துன்புறுத்திய - கூன்பாண்டியன் என அடையாளப்படுத்தப்படுகிறார்
. 54. அரிகேசரி மாறவர்மனை சமண மதத்திலிருந்து சைவத்திற்கு
மாற்றியவர் – திருஞானசம்பந்தர். 55. அரிகேசரி மாறவர்மன் எத்தனை சமணர்களைக் கழுவேற்றியதாக
கூறப்படுகிறது-8000. 56. அரிகேசரிக்கு பின்னர் பாண்டிய அரச வம்சத்தின் மகத்தான
மன்னர் - முதலாம் வரகுணன். ஜடில பராந்தக நெடுஞ்சடையன். 57. வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி- முதலாம் வரகுணன். 58. பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னர்கள்: 1. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் 2. இரண்டாம் வரகுணன் 59. 920 இரண்டாம் ராஜசிம்மன் எந்த சோழ மன்னனிடம் தோல்வியைத்
தழுவினார்- முதலாம் பராந்தகன். 60. விஜயாலயனின் வழிவந்த கடைசி அரசர் – அதிராஜேந்திரன். 61. பிற்கால பாண்டியர்களின் தலை நகரம் மற்றும் துறைமுகம்
- மதுரை மற்றும் காயல். 62. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணி மார்க்கோ போலோ காயலுக்கு
வருகை தந்த ஆண்டு- 1288, 1293. 63. பாண்டிய அரசு "செல்வச் செழிப்புமிக்க, உலகிலேயே
மிக அற்புதமான பகுதி என்று புகழாரம் சூட்டியவர் – மார்க்கோ போலோ. 64. காயல் துறைமுக நகர் அரேபிய, சீனக் கப்பல்கள் நிரம்பியிருந்தது.
சதி உடன்கட்டையேறுதல் - வழக்கம் இருந்தது தனது பயண குறிப்புகளில் பதிவு செய்தவர் -
மார்க்கோ போலோ. 65. இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான
மாணிக்க கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்வது - காயல் துறைமுகம். 66. ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு வந்த பாண்டிய அரசர் - சடைய வர்மன்
ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். 67. இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர்-
சடையவர்மன் சுந்தரபாண்டியன். 68. சடைய வர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி -ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவி இருந்தது, 69. சுந்தரபாண்டியனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு
அவருக்கு கப்பம் கட்ட சம்மதித்தவர்- சேர அரசர், 70. கண்ணனூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன்
- வீரசோமேசுவரரை. தோற்கடித்தார். 71. சுந்தரபாண்டியனின் ஆட்சியின்போது அவருடன் இரண்டு
பேர் கூட்டு அரசர்களாக ஆட்சி செய்தவர்கள் - விக்கிரம
பாண்டியன் , வீரபாண்டியன். 72. மாறவர்மன் குலசேகரன் ஆட்சி புரிந்த ஆண்டுகள் -
40 ஆண்டுகள். 73. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகன்கள்- விக்கிரம பாண்டியன், சுந்தரபாண்டியன். 74. மாறவர்மன் குலசேகரன் யாரை கூட்டு அரசனாக நியமித்தார்
– வீரபாண்டியன். 75. சுந்தர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்த டெல்லி
சுல்தான் - அலாவுதீன் கில்ஜி. 76. யாருடைய படையெடுப்புக்குப் பின்னர் மதுரை, டெல்லி
சுல்தானுக்கு கட்டுப்பட்ட ஒரு முஸ்லிம் அரசு உருவாக்கப்பட்டது – மாலிக்கபூர். 77. மதுரை பொதுமக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டது- கூடல். 78. பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாக எவ்வாறு மதிக்கப்பட்டனர்-
கூடல்கோன், கூடல் காவலன். 79. பாண்டியர்கள் குதிரைகளை எங்கிருந்து இறக்குமதி
செய்தனர்- அரேபியா. 80. பாண்டிய மன்னர்கள் - மனு சாஸ்திரத்தின் படி ஆட்சி செய்தனர். 81. பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய பிராமணர் குடியிருப்புககள்
- மங்களம் (அ) சதுர்வேதிமங்கலம். 82. நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் - பூமி புத்திரர் (அ) வேளாளர். 83. சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் - சித்திர மேழி பெரிய நாட்டார் . 84. பாண்டியர்கள் ஆட்சியில் அரசு செயலகம் - எழுத்து மண்டபம். 85. படைத்தளபதிகளின் பட்டங்கள்: 1. பள்ளி- வேலன் 2. பராந்தகன் பள்ளி வேலன் 3. பராந்தகன் ஆதித்தன் 4.
தென்னவன் தமிழ்வேள் 86. பாண்டிய நாட்டின் நிர்வாகம் வரிசை- மண்டலம் - வளநாடு
- நாடு – கூற்றம். 87. நாடுகளை நிர்வகித்தவர்கள்- நாட்டார். 88. 800 ஆம் ஆண்டை சேர்ந்த மானூர் கல்வெட்டு எதன் தொடர்பான
செய்திகளைக் கொண்டுள்ளது - கிராம நிர்வாகம். 89. மானூர் கல்வெட்டு - திருநெல்வேலி மாவட்டம். 90. பாண்டிய அரசர்கள் - வேத நடைமுறைகளுக்கு ஆதரவு நல்கினர். 91. பாண்டிய அரசர்கள் செய்த அஸ்வமேதயாகம்: ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி . 92. பாண்டிய
மன்னர்கள் சைவம், வைணவம் இரண்டையும் சமமாகவே கருதினர். 93. பாண்டியர்கள்
தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து வளர்த்தனர். 94. துறைமுகத்தில் மாலிக் உல் இஸ்லாம் ஜமாலுதீன் எனும்
அரேபிய வணிகரின் வணிக நிறுவனம் செயல்பட்டது - காயல். 95. அரசர்கள் குதிரைகளுக்குகாக முதலீடு செய்தனர் என்று
குறிப்பிட்டுள்ளவர்கள்- 1. மார்கோபோலோ 2. வாசப் 96. குதிரை வணிகம் குறித்து எழுதியவர் – வாசப். 97. 10000 மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய இந்திய
துறைமுகத்திலும் இறக்குமதி ஆயின. 98. ஜமாலுதீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்ந்து
வந்த குதிரைகள்-1400 குதிரைகள் 99. ஒவ்வொரு குதிரையின் சராசரி விலை - 200 தினார்கள். 100. குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்களை எவ்வாறு அழைத்தனர்
- குதிரைச் செட்டிகள். 101. பொருத்துக: 1.
மதுரை - பாண்டியர்களின் தலைநகர் 2.
கங்கைகொண்ட சோழபுரம் - சோழர்களின் தலைநகர் 3.
அஞ்சு வண்ணத்தார் - கடல்சார் வணிகர் 4. மணி - கிராமத்தார் - உள்நாட்டு வணிகர் 102. ராஜேந்திர சோழன் சூட்டிக்கொண்ட பட்டம் - கங்கைகொண்ட சோழன். |
| 11th பிற்கால சோழர்கள், பாண்டியர்கள் |
|---|
|
1.
பெ.ஆ. 859 இல் பிற்கால சோழ அரசை நிறுவியவர்- விஜயாலய
சோழன். 2.
விஜயாலயனுக்குப் பின் வந்த சோழ அரசர்கள் யாருடைய மரபில் வந்தவர்கள் - கரிகால சோழன். 3.
நாட்டின் எல்லையையும் ஆட்சி முறையின் அடித்தளத்தை விரிவுபடுத்தியவர் - முதலாம் பராந்தகன். 4.
சோழர் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கிய வடிவிலான வரலாற்று நூல்கள்: 1.
கலிங்கத்து பரணி 2. குலோத்துங்கன் சோழன் பிள்ளைத்தமிழ் 3. மூவருலா. 5.
சோழர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல்கள்: நன்னூல்
, நேமிநாதம் , வீரசோழியம். 6.
சோழர் காலத்தில் எழுதப்பட்ட பிற நூல்கள்- பாண்டிக்கோவை,
தக்காயகப்பரணி. 7.
சோழ அரசு மரபின் கீழ் இருந்த ஆட்சி பகுதி - சோனாடு
(அ) சோழ நாடு. 8.
சோழ அரசின் மையப்பகுதி - காவிரி ஆற்றின் கழிமுகப்பகுதி. 9.
சோழமண்டலம் என்ற சொல் ஐரோப்பியர் நாவில் திரிபு அடைந்தது- கோரமண்டல். 10.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளை கட்டுப்படுத்திய பகுதி -மும்முடிச்சோழ மண்டலம். 11.
சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுபவர் - முதலாம்
ராஜராஜன். 12.
மாலத்தீவு, இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் ராஜராஜன் புதிதாக வென்ற பகுதியில் ஒரு
கோயில் கட்ட ஆணை பிறப்பித்தார் அக்கோவில் - சிவ
தேவாலே, சிவாலயம். 13.
முதலாம் ராஜராஜன் மகன் - முதலாம் ராஜேந்திரன். 14.
ராஜராஜனால் மகாதிட்டா என்ற இடத்தில் கட்டப்பட்ட கோயில்-இராஜராஜேஸ்வரம். 15.
முதலாம் ராஜேந்திரனால் வட இந்தியாவில் கிடைத்த வெற்றியின் நினைவாக கட்டப்பட்டது -கங்கைகொண்ட சோழபுரம். 16.
ஸ்ரீ விஜயா மீது தாக்குதல் தொடுத்த படை - ராஜேந்திரனின்
கடற்படை 17.
குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா யாரால் தோற்கடிக்கப்பட்டது - முதலாம் ராஜேந்திரன். 18.
கடாரம் கொண்டான் என்ற பட்டம் சூட்டிக்கொண்டவர் - முதலாம் ராஜேந்திரன். 19.
மேலை சாளுக்கிய அரசின் மீது முதலாம் ராஜராஜன்
போர்தொடுத்த ஆண்டு-1003. 20.
மேலை சாளுக்கிய அரசின் மீது முதலாம் ராஜேந்திரன் போர்தொடுத்த ஆண்டு-1009. 21.
சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணி அங்கிருந்து கொண்டுவரப்பட்ட துவாரபாலகர் (வாயிற்காப்போன்) சிலை உள்ள இடம் - கும்பகோணம். 22.
முதலாம் பராந்தகன் சூடிக்கொண்ட பட்டம் - மதுரை
கொண்டான். 23.
முதலாம் குலோத்துங்க சோழன் சூடிக்கொண்ட பட்டம் - சுங்கம் தவிர்த்த சோழன் 24.
முதலாம் ராஜராஜ சோழன் சூடிக்கொண்ட பட்டங்கள் - மும்முடி சோழன் , ஜெயம் கொண்டான், சிவபாதசேகரன் , அருண்மொழி , ராஜகேசரி. 25.
முதலாம் ராஜேந்திரன் சூடிக்கொண்ட பட்டங்கள்- முடிகொண்ட
சோழன் , கங்கை கொண்டான் , கடாரம் கொண்டான். 26.
கடவுளுக்கு இணையாகப் பெருமான் (அ) பெருமகன்,
உலகுடைய பெருமாள், உலகுடைய நாயனார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். 27.முதலாம்
இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் தங்களுடைய
ராஜ குருக்களாக யாரை கல்வெட்டு குறிப்புகளில்
குறிப்பிட்டுள்ளனர்- ஈசான், சிவன்,சர்வ சிவன். 28. பிற்காலத்தில் சோழ அரசாகள் சூடிக்கொண்ட பட்டங்கள்- சக்கரவர்த்தி (பேரரசர்), திருபுவன சக்கரவர்த்தி
(மூன்று உலகங்களுக்கானப் பேரரசர்) . 29. சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு இறையிலியாக அளித்த
நிலப்பரப்பு-பிரம்மதேயம் , சதுர்வேதி மங்கலம். 30. சோழரிடம் இருந்த போர் யானைகள்- 60000. 31. படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமை- படைப்பற்று. 32. படைப் பிரிவின் தலைவர்- நயகம் (படைமுதலி) 33. படைத்தளபதி -சேனாதிபதி (தண்டநாயகம்) 34. சோழர் காலத்தில் இருந்த பல்வேறு உள்ளாட்சி குழுக்கள்-
ஊரார், சபையார், நகரத்தார், நாட்டார். 35. நில உடைமை சார்ந்தோரின் குடியிருப்பு - ஊர் .வேளாண்வகை கிராமம் என அழைக்கப்பட்டது. 36. பிராமணர்களின் குடியிருப்பு - பிரம்மதேயம். 37. முதலாம் இராஜராஜன் ஆட்சியில் மாமல்லபுரம்- மாநகரம் என்ற குழுவால் நிர்வகிக்கப்பட்டது. 38. உள்நாட்டிலும் கடல் கடந்தும் வணிகத்தை ஊக்குவிப்பதற்காக
சுங்கவரியை நீக்கிய சோழ அரசன் - முதலாம் குலோத்துங்க
சோழன். 39. சுங்கம் தவிர்த்த சோழன் -முதலாம் குலோத்துங்க சோழன். 40. வேளாண் வகை கிராமங்களில் நிலம் வைத்திருந்தவர்கள்
மன்றம் -நாட்டார். 41. நாட்டார்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் அளிக்கப்பட்ட
பட்டங்கள்: 1. ஆசுடையான் - நில உரிமையாளர். 2. அரையன் - வழி நடத்துவோர். 3. கிழவன் - தலைவர். 42. நாட்டாரின் நிர்வாகப் பணிகளை ஆவணபடுத்தியவர்கள்
- நாட்டுக் கணக்கு , நாட்டு வையவன். 43. உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள
உள்ளாட்சி தேர்தல்: 1. கிராமம் - 30 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. 2. தேர்தலில் போட்டியிட வயது - 35 முதல் 75 வயது வரை இருக்க வேண்டும். 3. வேதங்களிலும் பாஷ்யங்களிலும் தேர்ந்தவராக
இருக்க வேண்டும். 4. உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 44. சோழர் காலத்தில் நில வருவாய் நிர்வாகத்திற்கு
என தனியாக ஒரு துறை என்ன பெயரில் இயங்கியது- புறவு
வரி திணைக்களம். தலைவர் - புறவு வரித்திணைக்கள
நாயகம் 45. சோழர் காலத்தில் நில அளவிட்டு பணியில் ஈடுபட்டவர்கள்
-நாடு வகை செய்கிற. 46. சோழர் காலத்தில் நில அளவீடு செய்ய பயன்படுத்தப்பட்ட
அலகுகள் - குழி, மா, வேலி,பட்டி, பாடகம். 47. சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட வரிகள்- இறை,காணிகடன்,இறை கட்டின காணிகடன்,கடமை. 48. சோழர் காலத்தில் விளைபொருளாக செலுத்தப்பட்ட வரி
-இறை கட்டின நெல்லு. 49. நீர் வடக்கு தெற்காக ஓடுவது- வடி. 50. நீர் கிழக்கு மேற்காக ஓடுவது -வாய்க்கால். 51. வரியாக வகசூலிக்கப்பட்ட நெல் - களம் என்ற
அடிப்படையில் வசூலிக்கப்பட்டது. 52. ஒரு களம் என்பது- 28 கிலோ . 53. முதலாம் ராஜராஜன் வரிவசூல் முறைப்படுத்தினார். 54. ஒரு வேலி நிலத்திற்கு -100 களம் வரியாக வசூலிக்கப்பட்டது. 55. ஒரு வேலி- 6.5 ஏக்கர். 56. சோழர் காலத்தில் கால்வாய்களுக்கு அரசர்கள் , அரசிகள்
கடவுளின் பெயர் சூட்டப்பட்டிருந்தன: 1. உத்தம சோழ வாய்க்கால். 2. பஞ்சவன் மாதேவி வாய்க்கால். 3. கணபதி வாய்க்கால். 57. சோழர் காலத்தில் கிராம சபைகள் பாசனக் குளங்களை
பழுதுபார்க்க வசூலிக்கப்பட்ட வரி - ஏரி ஆயம். 58. இராஜராஜ சோழனுடைய ஆசான்- கரூர் தேவன். 59. கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் அங்குள்ள
ஏரியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க 16 மைல்
நீளமுள்ள ஒரு உறுதியான கட்டுமானத்தை எழுப்பியுள்ளார். 60. அதை ராஜேந்திர சோழன் "ஜலமய ஜெயஸ்தம்பம்" என்று குறிப்பிடுகிறார். 61. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடத்திற்கு வந்த
அரேபிய வரலாற்றாசிரியரான -அல்பெரூனி இக்கட்டுமான
அமைப்பை கண்டு வியந்தார். 62. நிலக்கொடை அளிக்கப்பட்ட கோயில்கள் -தேவதானம். 63. சோழர் காலத்தில் பிரபலம் அடைந்த புராணக் கடவுளர்கள்
– சிவன்,விஷ்ணு. 64. சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படை நூலான சிவஞானபோதம்
யாரால் இயற்றப்பட்டது -மெய்கண்டர். 65. சோழ அரசர்கள் - தீவிர சைவர்கள்
. 66. முதலாம் பராந்தகனும் , உத்தமச் சோழனும் - சைவ சமயத்தை
வளர்க்க நிதி உதவியும் நில கொடையையும் அளித்தார்கள். 67. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் முதலாம் இராஜராஜனும்
அவருடைய மனைவியும் யாரை வணங்குவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது - சிவன். 68. ராஜராஜனுடைய பட்டங்களில் ஒன்று - சிவபாதசேகரன். சிவனுடைய பாதங்களை இறுகப் பற்றியவன்
என்பது பொருள். 69. சைவ சமய நூல்களை மீட்டெடுத்து திருமுறை என்ற பெயரில்
தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி. 70. ஆடல்வல்லான் - நடராஜன். 71. விண்ணப்பம் செய்வோர் - கோயில்களில் பாடல்களைப் பாடுவோர். 72. பள்ளிப்படை (கோவில்) - அரசர்கள் புதைக்கப்படும் இடங்கள். 73. கோயிரமர் , கோயில் கணக்கு - கோயில் கணக்காளர். 74. தேவகன்னி - கடவுளின் பிரதிநிதி. 75. ஸ்ரீ வைஷ்ணவர், கண்டேசர் - கோயில் மேலாளர். 76. சங்கர பாடியார் - எண்ணெய் ஆட்டுபவர்கள் 77. கங்கைகொண்ட சோழபுரம் - முதலாம் ராஜேந்திரன். 78. சோழ கங்கம் என்ற பாசன ஏரி - முதலாம் ராஜேந்திரன். 79. பிரகதீஸ்வரர் கோவில் கருவறை மீது உள்ள விமானம்
80 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆனது 80. தாராசுரம் கோவில் - இரண்டாம் இராஜராஜன். 81. கீழப்பழுவூர் , திருவெற்றியூர் கோயில்களில் சித்தரிக்கப்பட்டுள்ள
நடன சிற்ப ஓவியங்கள் - குடக்கூத்து ,சாக்கைக்கூத்து. 82. சோழர் காலத்திலிருந்து வணிக குழுக்கள்: 1.
அஞ்சுவண்ணத்தார் - கடல்வழி வணிகர்கள். 2. மணிக்கிராமத்தார் - உள்நாட்டு வணிகம் செய்தவர்கள். 3. ஐநூற்றுவர் , திசை ஆயிரத்து ஐநூற்றுவர்,
வளஞ்சியர். 83. வளஞ்சியர் குழு வெட்டிய ஐநூற்றுவப்பேரேரி என்ற
பாசன ஏரி எங்கு உள்ளது - புதுக்கோட்டை. 84. ஆற்காடு பகுதியிலுள்ள எண்ணயிரத்தில் வேதக் கல்லூரி
ஒன்றை நிறுவியவர் - முதலாம் ராஜேந்திரன். 340 மாணவர்கள், 14 ஆசிரியர்கள். 85. இரு சமஸ்கிருத கல்லூரிகள் தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும்
இடம் : 1. 1048 - புதுச்சேரி. 2. 1061 - திருப்புவனம். 86. பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் சோழர் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தை கைப்பற்றி
ஆண்டு- 1264. 87. 1279 - இல் யார் கடைசி சோழ அரசரான மூன்றாம் ராஜேந்திர
சோழனை தோற்கடித்தவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர
பாண்டியன். 88. உத்திரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகன். 89. திருவாலங்காடு செப்பேடுகள்-முதலாம் இராஜராஜ சோழன். 90. கரந்தைச் செப்பேடு- முதலாம் ராஜேந்திர சோழன். 91. ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ
அரசர்களின் ஆட்சிக் காலத்தில் வட ஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளில் வலிமை படைத்த குறுநில
மன்னர்களாக விளங்கினர்- சம்புவராயர்கள். 92. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து பாண்டியர்
ஆட்சியின் இறுதி வரை சம்புவராயர்கள் - பாலாறு
பகுதியில் அரசியல் செல்வாக்குடன் விளங்கினர். 93. சம்புவராயர்களின் அரசு - ராஜ கம்பீர ராஜ்ஜியம் எனப்பட்டது. 94. சம்புவராயர்கள் தலைநகரம் - படைவீட்டில்
அமைந்திருந்தது. 95. சகலலோக சக்கரவர்த்தி ராஜநாராயணன் சம்புவராயன் 20 ஆண்டுகள் ஆட்சி செய்து பின்னாளில் விஜயநகரத்தின் குமார கம்பணரால் தோற்கடிக்கப்பட்டார். 96. குமார கம்பணர் - தெற்குநோக்கி மதுரை வரை படையெடுத்துச் சென்றார் குமார கம்பணர் மதுரை சுல்தானைத்
தோற்கடித்து முழு வெற்றி பெற்றார். பாண்டியர்கள் 97. அசோகர் தன் கல்வெட்டுகளில் யாரை தென்னிந்தியாவின்
ஆட்சியாளர்களாக குறிப்பிடுகிறார் - சோழர்
, சேரர் ,பாண்டியர் ,சத்திய புத்திர். 98. பாண்டியர்களின் தொடக்ககால தலைநகரமாகவும் துறைமுகமாகவும்
இருந்தது- கொற்கை. 99. பாண்டியர்களின் தொடக்க கால கல்வெட்டுக்களில் மதுரை-
மடிரை . 100. தமிழ் செவ்விலக்கியங்கள் மதுரையை - கூடல். 101. பாண்டி நாட்டை சேர்ந்த புலிமான் கோம்பை என்ற கிராமத்தில்
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ள சொல் - கூடல். 102. கூடல் பாண்டியரின்
தலைநகரமாக குறிப்பிடும் நூல்கள் - பத்துப்பாட்டு,
பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி. 103. கூடல் - எட்டுத்தொகை
நூல்களிலும் இச்சொல் காணப்படுகிறது 104. பொ.ஆ.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 3 நூற்றாண்டு
வரை - சங்ககாலப் பாண்டியர் வரலாறு. 105. பிற்கால பாண்டியர் குறித்த செய்திகளை வழங்கும் இலக்கியங்கள்-
மதுரை தல வரலாறு, பாண்டிய கோவை, மதுரை திருப்பணி
மாலை. 106. நெடுஞ்சடையான் - வேள்விக்குடி மானியம். 107. எந்த பயணிகள் எழுதியுள்ள வரலாற்றுக்குறிப்புகள்
அக்காலகட்ட அரசியல், சமூக , பண்பாட்டு வளர்ச்சியை குறித்து உதவுகின்றன-மார்கோபோலோ, வாசஃப், இபன்பதூதா. 108. எந்த நூலில் சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில்
இடம் பெற்றுள்ளது: 1.
இறையனார் அகப்பொருள் 2.
திருவிளையாடல் புராணம் 3.
பெரியபுராணம் 109. மணிமேகலையை இயற்றிய சீத்தலை சாத்தனார் – மதுரை. 110. பாண்டியரின் ஆட்சி பகுதி -பாண்டி மண்டலம், தென் மண்டலம், பாண்டியநாடு. 111. பாண்டியர்களின் ஆட்சி எல்லைகள்: 1. வட எல்லை - புதுக்கோட்டை வழியாக ஓடும்
வெள்ளாறு. 2. தென் எல்லை -இந்தியப் பெருங்கடல். 3. மேற்கு எல்லை -மேற்கு தொடர்ச்சி மலைகள். 4.
கிழக்கு எல்லை -வங்காள விரிகுடா. 112. களப்பிரர்களிடமிருந்து
பாண்டியர் பகுதியை கடுங்கோன் மீட்டதாக செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது. 113. சேரர்களை வென்றதால் சேந்தன் என்பவர் வானவன் என்ற
பட்டம் பெற்றார் என்று செப்பேடுகள் கூறுகின்றன. 114. தொடக்க கால பாண்டிய அரசர்களில் சிறந்தவரான அரிகேசரி
மாறவர்மன் 642 இல் பதவி ஏற்றார் என்பதை - வைகை
ஆற்றுப் பகுதி கல்வெட்டுகள் கல்வெட்டுகள் கூறுகின்றன. 115. சமணர்களைக் கழுவேற்றிய கூன்பாண்டியனே - அரிகேசரி மாறவர்மன் என்று அடையாளம் காணப்படுகிறார். 116. சைவத் துறவியான திருஞானசம்பந்தர் சமண மதத்திலிருந்து
சைவ மதத்திற்கு யாரை மாற்றினார் -கூன்பாண்டியன்/
அரிகேசரி மாறவர்மன். 117. புகழ்பெற்ற வேள்விக்குடி நிலக்கொடை அளித்தவர்-ஜதில பராந்தக நெடுஞ்சடையன்/ முதலாம் வரகுணன் 118. பாண்டிய அரச மரபில் மிகச் சிறந்தவர்- முதலாம் வரகுணன். 119. பாண்டிய அரசைத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,
சேலம், கோயம்புத்தூர் பகுதிகளுக்கு விரிவுபடுத்தியவர்- முதலாம் வரகுணன். 120. பல விஷ்ணு கோயில்களை கட்டியவர் - முதலாம் வரகுணன். 121. இலங்கைக்கு படையெடுத்து அங்கு தன் அதிகாரத்தை நிலை
நிறுத்தியவர் - ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர் . 122. மூன்றாம் நந்திவர்மனிடம் தோற்றவர்- ஸ்ரீமாற ஸ்ரீவல்லபர் . 123. திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் தோற்கடிக்கப்பட்டவர்
-இரண்டாம் வரகுணன். 124. 1190 -இல் சடையவர்மன் ஸ்ரீவேல்லபன் முதலாம் குலோத்துங்கன்
னுடைய அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு பாண்டிய
நாட்டில் ஆட்சியை துவக்கினார். 125. சுந்தரசோழபுரம் என்ற வேளாண் குடியிருப்பு பகுதியை
"சுந்தர சோழ சதுர்வேதி மங்கலம்"
என்று பெயர் மாற்றி இறையிலியாக பிராமணர்களுக்கு வழங்கியவர்- சடையவர்மன் ஸ்ரீவல்லபன். 126. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் செல்வம் மிக்க அரச மரபினராக மாறினார்கள். 127. பாண்டியர்களின் தலைநகராக இருந்தது- மதுரை. 128. பாண்டியர்களின் பெரும் துறைமுகமாக விளங்கியது- காயல். 129. வெனிஸைச் சேர்ந்த புகழ்பற்ற பயணி - 1288லும் 1293 லும் இருமுறை காயலுக்கு வந்துள்ளார்-
மார்க்கோ போலோ. (இத்தாலி) 130. இரண்டாம் பாண்டிய அரசின் சிறப்பு மிக்க ஆட்சியாளர்
- சடையவர்மன் சுந்தரபாண்டியன். 131. தமிழ்நாடு முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு
வந்ததுடன் , ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை தனது அரசியல் அதிகாரத்தை செலுத்தியவர்
-சடையவர்மன் சுந்தரபாண்டியன். 132. யாருடைய ஆட்சிக் காலத்தில் பாண்டிய அரசு வலிமையின்
உச்சத்தில் இருந்தது - சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
(1251 - 1268). 133. கண்ணூரில் நடந்த போரில் சுந்தரபாண்டியன் வீர சோமேஸ்வரனை
வென்று சூறையாடிய பகுதி - மால்வா. 134. கடலூரை மையமாகக் கொண்டு வட தமிழகத்தில் செல்வாக்குடன்
ஆட்சி நடத்திய காடவர்களையும் அடக்கி கப்பம் செலுத்த பணித்தவர்- சடையவர்மன் சுந்தரபாண்டியன். 135. சுந்தர பாண்டியனுக்கு பிறகு மாறவர்மன் குலசேகரன்
பாண்டியன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்- 40 ஆண்டுகள். 136. மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு இரு மகன்கள்- மூத்தவர் சுந்தரபாண்டியன் , இளையவர் வீரபாண்டியன். 137. 1302 - இளைய
மகன் வீரபாண்டியனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது. 138. கோபமடைந்த மூத்தமகன் தந்தையைக் கொன்று பதவிக்கு
வந்தவர்-சுந்தர பாண்டியன். 139. உள்நாட்டுப் போரில் வென்று ஆட்சியைப் பிடித்தவர்-
வீரபாண்டியன். 140. சுந்தரபாண்டியன் டெல்லிக்கு தப்பிச்சென்று யாரிடம்
அடைக்கலமானார்-அலாவுதீன் கில்ஜி. 141. இந்நிகழ்வே மாலிக்காபூர் தமிழக படையெடுப்புக்கு வழிவகுத்தன. 142. 1311 இல் மாலிக்காபூர்
மதுரையை அடைந்தபோது அங்கே யாரும் இல்லை. 143. அமீர் குஸ்ருவின் கணிப்பின்படி மாலிக்காபூர் மதுரையில்இருந்து
எடுத்து சென்றது : 1. 512 யானைகள் - 5000 குதிரைகள். 2. வைரம் , முத்து, மரகதம், மாணிக்க நகைகள்
- 500 மூட்டைகள் . 144. சொக்கநாதர் கோயிலை இடித்து ஏராளமான விலைமதிக்க முடியாத
பொருட்களை எடுத்துச் சென்றவர்- மாலிக்காபூர். 145. 1335 இல் டெல்லி சுல்தானுக்கு கட்டுப்படாமல் மதுரை
அரசராகத் தன்னை அறிவித்துக்கொண்டவர்- ஆளுநர்
ஜலாலுதீன் அஸன் ஷா. 146. பாண்டிய அரசர்களை போற்றும் மரபாக இருந்தது - கூடல்கோன், கூடல்நகர் காவலன், மதுரபுர பரமேஸ்வரன். 147. தொடக்க கால பாண்டியருக்கான பட்டங்கள்: 1. பாண்டிய அதியரசன். 2. பாண்டிய மகாராசன். 3. மன்னர் மன்னன். 4. அவனிப சேகரன். 5. ஏக வீரன். 6. சகலபுவன சக்கரவர்த்தி. 148. பிற்காலப் பாண்டியருக்கு சமஸ்கிருதத்தில் அமைந்த
பட்டங்கள்: 1. கோதண்டராமன். 2. கோலாகலன். 3. புவனேகவீரன். 4. கலியுக ராமன். 149. பாண்டியருக்கு தூய தமிழில் அமைந்த பட்டங்கள்: 1. செம்பியன். 2. வானவன். 3. தென்னவன். 150. பாண்டியர் குதிரைகளை எந்த நாடுகளிலிருந்து இறக்குமதி
செய்தனர் -அரபு. 151. பாண்டியர் அரண்மனை - திருமாளிகை, மனபரணன் திருமாளிகை. 152. பாண்டியர் காலத்தில் அரியணைகளுக்கு பெயரிடும் வழக்கம்
இருந்தது. அத்தகைய அரியணைகளின் பெயர்கள்: 1. முன்னைய தரையன். 2. பாண்டியத் தரையன். 3. கலிங்கத் தரையன். 153. அரசர்கள் அரியணைகளில் இருந்து கட்டளைகளை வாய்மொழியாக
பிறப்பித்தார்கள். அவை - திருமந்திர ஓலை. 154. பாண்டிய மண்டலம் என்பது - பல வளநாடுகளை கொண்டது 155. ஒரு வளநாடு - பல நாடுகளாகவும் , கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டது 156. நாடு, கூற்றம் ஆகியன - மங்கலம், நகரம், ஊர் , குடி ஆகிய குடியிருப்புகளை கொண்டவையாக இருந்தன. 157. "
மடக்குளக்கீழ் மதுரை" என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது- மதுரை நகரம். 158. உத்தர மந்திரி - முதன்மை அமைச்சர். 159. எழுத்து மண்டபம் -அரசு தலைமைச் செயலகம். 160. மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாறன்கரி – பாண்டிய அமைச்சர்கள். 161. நாட்டார் களின் வேலை- வரிகளை விதிப்பது. 162. பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்- சாலபோக நிலம். 163. இரும்பு உலோக வேலை செய்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட
நிலம்- தட்டார் காணி. 164. மர வேலைக்கு செய்பவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம்- தச்சர் மானியம். 165. கல்வி கற்பிக்கும் பிராமணக் குழுவுக்கு வழங்கப்பட்ட
நிலம்- பட்ட விருத்தி. 166. நில அளவீடுகளின் போது எத்தனை அடி நீளமுள்ள கழிகளைப்
பயன்படுத்தினர் -14 அடி, 24 அடி. 167. பொ.ஆ, 800 - ஐச் சேர்ந்த - மானூர் கல்வெட்டு (திருநெல்வேலி) கல்வெட்டு கிராம
நிர்வாகத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. 168. பாண்டியர் கால குதிரை வணிகம் குறித்து பதிவு செய்துள்ளார்
-வாசாஃப். 169. குதிரையின் சராசரி விலை - 220 செம்பொன் தினார்கள். 170. பாண்டியர் காலத்தில் வணிக குழுக்கள் நிறுவப்பட்ட
இடம் – கொடும்பாளூர், பெரியகுளம். 171. குதிரை வாணிகம் செய்வோர் – குதிரைச்செட்டி. 172. முழுவீச்சில் இயங்கிய துறைமுகம் – காயல்பட்டினம். தூத்துக்குடி 173. கனம் , கழஞ்சு, பொன் - தங்க நாணயங்கள். 174. தவளம் – பொருட்காட்சிகள். 175. தெரு -வணிகர்கள்
குடியிருப்புப் பகுதி. 176. நில உடமையாளர்கள்- பூமிபுத்திரர். 177. பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனங்கள்: 1. வாசுதேவப்பேரேரி. 2. வீரப்பாண்டியப்பேரேரி. 3. ஸ்ரீ வல்லவப் பேரேரி. 4. பராக்கிரமப்பாண்டியப்பேரேரி. 178. பாண்டியர் காலத்தில் பெயரிடப்பட்ட ஏரிகள்: 1. திருமால் ஏரி. 2. மாறன் ஏரி. 3. கலியன் ஏரி. 4. காடன் ஏரி. 179. ஆறு, ஏரி , குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை
வெளியேற்ற பயன்படும் அமைப்பு - மடை, குமிழி,
மதகு. 180. சமஸ்கிருத கல்வியை ஊக்குவிக்க வழங்கப்பட்ட அறக்கொடைகள்
- பட்ட விருத்தி , சாலபோகம். 181. பிராமணர்கள் சமஸ்கிருதம் பயின்ற நிலையங்கள்: 1. கடிகை 2. சாலை 3. வித்யா ஸ்தானம் 182.
பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட முக்கிய இலக்கிய நூல்கள்: 1. திருப்பாவை. 2. திருவம்பாவை. 3. திருவாசகம். 4. திருக்கோவை. 5. திருமந்திரம். 183.
பாண்டிய அரசர்கள் மேற்கொண்ட சடங்குகளை பற்றி கூறும் வேள்விக்குடிச் செப்பேடு: 1.
அசுவமேத யாகம். 2.
ஹிரண்யகர்பா. 3. வாஜபேய யக்னா. 184. பண்டைய பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக்
கோயில்கள் காணப்படும் இடங்கள்: 1.
பிள்ளையார்பட்டி 2.
திருமயம் 3.
குன்றக்குடி 4.
திருச்செந்தூர் 5.
கழுகுமலை 6. கன்னியாகுமரி 7. சித்தன்னவாசல் 185. பாண்டியர் கால ஓவியங்கள் காணப்படும் கோயில்கள்: 1.
சித்தன்னவாசல் 2. அரிட்டாபட்டி 3. திருமலைபுரம் 4. திருநெடுங்கரை 186. சித்தன்னவாசல் குகையில் காணப்படும் 9 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு யாரால் உருவாக்கப்பட்டது-
இளம் கெளதமர். 187. பாண்டியர் காலத்தில் சுறுசுறுப்பான கடல் வணிக மையங்கள்: 1.
சிந்தாமணி 2. மயிலாப்பூர் 3. திருவெற்றியூர் 4. திருவாடனை 5. மகாபலிபுரம் 188. யாருடைய கடல்வழி படையெடுப்புகள் ஸ்ரீவிஜய அரசு வரை
விரிவடைந்திருந்தன - முதலாம் ராஜேந்திரன். 189. காவிரி படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பகுதி
- சோழமண்டலம். 190. முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இணைந்து
-2 ஆண்டுகள் சோழ அரசை ஆட்சி செய்தார்கள் 191. 1 கலத்துக்கு சமம் - 28 கி.கி. 192. கெடா உள்ள இடம் -மலேசியா. 193. முதலாம் ராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் நிர்வகிக்கப்பட்ட
ஒரு குழு -மாநகரம். 194. எங்கு பெற்ற வெற்றியின் நினைவாக முதலாம் ராஜேந்திரன்
கங்கைகொண்ட சோழபுரத்தை கட்டினார் - வட இந்தியா. 195. பாண்டியர்களின் முதல் தலைநகரம்- கொற்கை. 196. வறட்சிப் பகுதியான ராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள்
கட்டியது –ஏரிகள். 197. பொருத்துக: 1. படைமுகாம் - படை வீடு. 2.
புறக் காவல் படைகள்- நிலைப்படை. 3.
தலைவர் - படை முதலி. 4.
படைத்தளபதி -தண்டநாயகம். 198. பொருத்துக: 1.
விஜயாலய சோழன் - பெ.ஆ. 850 - 871. 2.
முதலாம் பராந்தகன் - பெ.ஆ. 907 - 955. 3.
முதலாம் இராஜராஜ சோழன் - பெ.ஆ. 985 -
1014. 4.
முதலாம் ராஜேந்திரன் - பெ.ஆ. 1012 - 1044. 5.
முதலாம் குலோத்துங்க சோழன் - பெ.ஆ. 1071 -
1122. |

minnal vega kanitham