| 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் |
|---|
|
1. 1828 - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்- ராஜா ராம்மோகன் ராய் -(1772-1833) 2. ராஜாராம் மோகன்ராய் புலமை பெற்றிருந்த மொழிகள்- வங்காளம் (தாய்மொழி), சமஸ்கிருதம், அரபி,பாரசீகம், ஆங்கிலம். 3. ராஜா ராம்மோகன் ராய் கல்கத்தாவில் கோவிலை நிறுவிய ஆண்டு -1828 ஆகஸ்டு 20. திருவுருவச் சிலைகள் வைக்கப்படவில்லை. 4. 1829-இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்துகட்ட இயற்றிய சட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் - ராஜாராம் மோகன்ராய். 5. இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரே கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரே கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாக கூறியவர் - ராஜாராம் மோகன்ராய். 6. ராஜாராம் மோகன்ராய் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தவர்- மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 7. ரவீந்திரநாத் தாகூரின் தந்தை - மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 1817 - 1905. 8. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய எத்தனை கொள்கைகளை முன்வைத்தார் - 4. 9. கேசவ் சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இனைந்த ஆண்டு-1857. 10. பிரம்ம சமாஜம் உறுப்பினர்கள் இடையே பிளவு ஏற்பட்ட ஆண்டு -1886. 11. ஆதிபிரம்ம சமாஜம் - தேவேந்திரநாத் தாகூர். 12. இந்திய பிரம்ம சமாஜ் - கேசவ் சந்திர சென். 13. குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி நிறுவிய அமைப்பு - சாதாரண சமாஜ். 14. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891). 15. 1856 - இல் யாருடைய முயற்சியால் விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்டது - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். 16. 1860 - இயற்றப்பட்ட திருமண வயதுச் சட்டம் - திருமண வயது -10. 17. 1891 - இயற்றப்பட்ட திருமண வயதுச் சட்டம் - திருமண வயது -12. 18. 1925 - இயற்றப்பட்ட திருமண வயதுச் சட்டம் - திருமண வயது -13. 19. பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பு - பிரார்த்தனை சமாஜம். 20. 1867 - பம்பாய் இல் பிரார்த்தனை சமாஜத்தை தொங்கியவர் - ஆத்மராம் பாண்டுரங். 21. பிரார்த்தனை சமாஜத்தில் இரண்டு மேன்மை மிக்க உறுப்பினர்கள் - R.C.பண்டர்கர், M.G.ரானடே. 22. மகாதேவ் கோவிந்த் ரானடே (1842 - 1901) தொடங்கிய அமைப்புகள்: 1. விதவை மறுமணச் சங்கம் - 1861. 2. புனே பர்வஜனிக் சபா - 1870. 3. தக்கான கல்வி கழகம் - 1884. 23. குலாம்கிரி (அடிமைத்தனம்) என்ற நூலின் ஆசிரியர் - ஜோதிபா பூலே. 24. 1875 - ஆண்டு ஆரிய சமாஜத்தை நிறுவியவர் - சுவாமி தயானந்த சரசுவதி. 25. சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்கள்-சத்யார்த்த பிரகாஷ். 26. வேதங்களுக்கு திரும்புவோம் என்பது யாருடைய முழக்கம் - சுவாமி தயானந்த சரஸ்வதி (1824 - 1883). 27. இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற தொடங்கிய இயக்கம் - சுத்தி இயக்கம். 28. சுத்தி இயக்கத்தை தொடங்கியவர் -சுவாமி தயானந்த சரஸ்வதி. 29. ஆரிய சமாஜம் தூய்மைக் கோட்பாடு குறித்தக் கருத்து முரண்பாட்டால் இரண்டாக பிரிந்த ஆண்டு -1893. 30. தயானந்த சரஸ்வதிக்கு பின்னர் ஆரிய சமாஜத்தின் பொறுப்பை ஏற்றவர்- ஸ்ரத்தானந்தா. 31. ராமகிருஷ்ண பரமஹம்சர் காலம் -1836 - 1886. 32. கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேஸ்வரம் என்னும் ஊரைச் சார்ந்த எளிய அர்சசகராக பணிபுரிந்தவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர். 33. கடவுள் காளியின் தீவிர பக்தர்-ராமகிருஷ்ண பரமஹம்சர். 34. ஜீவன் என்பதே சிவன் எனவும் கூறியவர்- ராமகிருஷ்ண பரமஹம்சர். 35. மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும் என்றவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர். 36. ராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடர்- சுவாமி விவேகானந்தர். 37. சுவாமி விவேகானந்தர் இயற்பெயர் - நரேந்திரநாத் தத்தா. 38. 1893 - ல் உலக சமய மாநாடு எங்கு நடைபெற்றது - சிகாகோ 39. உலக சமய மாநாட்டில் இந்து சமயம், பக்தி மார்க்கத் தத்துவம் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர் - சுவாமி விவேகானந்தர். 40. 1875 - பிரம்மஞான இயக்கத்தை அமெரிக்காவில் தோற்றுவித்தவர்கள் - H.P.பிளாவட்ஸ்கி, கர்னல் H.S. ஆல்கட் 41. 1886 - ஆண்டு இந்தியாவில் பிரம்மஞான இயக்கம் சென்னை அடையாறில் தோற்றுவித்தவர் அன்னிபெசன்ட். 42. இந்தியாவில் பௌத்த சமயம் புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்கு வகித்த அமைப்பு- பிரம்ம ஞான சபை. 43. அன்னிபெசன்ட் பிரம்மஞான கருத்துக்களை பரப்ப தொடங்கியசெய்திதாள் - நியு இந்தியா, காமன்வீல். 44. ஜோதிபா பூலே 1827 - மகாராஷ்டிராவில் பிறந்தார். 45. 1852 - ஆண்டு - ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் துவங்கியவர் - ஜோதிபா பூலே 46. சத்யசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை தொடங்கியவர் - ஜோதிபா பூலே. 47. ஜோதிபா பூலேயின் மனைவி - சாவித்திரி பாய். 48. பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும், விதவைகளுக்கு காப்பகங்களை உருவாக்கியவர் - ஜோதிபா பூலே. 49. ஜோதிபா பூலே தீவிர கருத்துக்களை சுருக்கி கூறும் நூல் - குலாம்கிரி (அடிமைத்தனம்). 50. ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டிற்காக தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை தொடங்கியவர் - நாராயண குரு. 51. அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலை கட்டி அதை அனைவருக்கும் அர்பணித்தவர் - நாராயண குரு. 52. நாராயண குருவால் ஊக்கம்பெற்றவர் - அய்யன்காளி. 53. அய்யன்காளி 1863 - ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கநூரில் பிறந்தார். 54. 1907 - சாது ஜன பரிபாலன (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர் - அய்யன் காளி. 55. 1875 - ஆண்டு அலிகார் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியை அலிகாரில் நிறுவியவர் - சர் சையது அகமதுகான். 56. அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி பல்கலைகழகமாக தரம் உயர்த்த பட்ட ஆண்டு- 1920. 57. தியோபந்த் இயக்கம் ஒரு - மீட்பியக்கம். 58. 1851 - இல் என்பார் ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர் - பர்துன்ஜி நெளரோஜி. 59. நிரங்கரி (உருவமற்ற) இயக்கத்தை நிறுவியவர் - பாபா தயாள்தாஸ். 60. நாம்தாரி இயக்கத்தை நிறுவியவர் - பாபாராம் சிங். 61. சிங்சபா நிறுவப்பட்ட இடம் - அமிர்தசரஸ். 62. சிங்சபா நோக்கம் - சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பது. 63. இராமலிங்க அடிகளார் காலம் -1823 - 1874. 64. இராமலிங்க சுவாமிகள் (அ) இராமலிங்க அடிகளார் - வள்ளலார். 65. துயரப்படும் உயிரினங்களை கண்டு இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள் ஆவார்கள் மற்றும் அவர்களது ஞானம் மேகங்களால் மூடப்பட்டு இருக்கும் என கூறியவர்- வள்ளலார். 66. 1856 - ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவியவர் - வள்ளலார். 67. 1867 - வடலூரில் சாதி எல்லைகளை தாண்டி அனைத்து மக்களுக்கும் இலவச உணவகத்தை நிறுவியவர் - வள்ளலார். 68. வள்ளலார் பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது, சைவர்களை புண்படுத்தியதால் அவரது பாடல்கள் "மருட்பா" எனக் கண்டனம் செய்தனர். 69. வைகுண்ட சுவாமிகள் எங்கு பிறந்தார் - கன்னியாகுமரிக்கு அருகில் சாமித்தோப்பு-சாஸ்தாகோவில்விளை கிராமம். 70. வைகுண்ட சுவாமி இயற்பெயர் - முடிசூடும் பெருமாள். 71. சமத்துவ சமாஜ் - அமைப்பை நிறுவியவர் - வைகுண்ட சுவாமிகள். 72. வைகுண்ட சுவாமிகள் சமயவழிபாட்டு முறை - அய்யாவழி. 73. வைகுண்ட சுவாமிகள் அறிவுரை கருத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட நூல் -அகிலத்திரட்டு. 74. ஒடுக்கப்பட்டோரின் கோவில்நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்காக அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை உருவாக்கியவர் - பண்டிதர் அயோத்திதாசர். 75. 1882 - ம் ஆண்டு திராவிட கழகம் எனும் அமைப்பை நிறுவியவர்கள் -அயோத்திதாசர், ஜான் திரவியம். 76. திராவிட பாண்டியன் எனும் இதழை தொடங்கியவர் - அயோத்திதாசர். 77. அயோத்திதாசர் 1891 - ஆண்டு திராவிட மகாஜனசபை என்ற அமைப்பை நிறுவி முதல் மாநாடு எங்கு நடைபெற்றது - நீலகிரி. 78. 1907 - ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் ஒரு வாராந்திர பத்திரிகை தொடங்கியவர் - அயோத்திதாசர் . 79. 1898 - சாக்கிய பெளத்த சங்கம் எனும் அமைப்பை சென்னையில் நிறுவியவர் - அயோத்திதாசர் . 80. சத்யார்த்தபிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் - தயானந்த சரஸ்வதி. 81. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் -M.G. ரானடே 82. ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்-பார்சி இயக்கம். |
Book Back

minnal vega kanitham