Type Here to Get Search Results !

tntet-social-science-notes-11

6th சிந்துவெளி நாகரிகம்

6th சிந்துவெளி நாகரிகம்

1.    மெசபடோமியா நாகரிகம் காலம் - 3500-2000. பொ. ஆ .மு  

2.    சிந்து வெளி நாகரிக காலம் - 3300-1900. பொ. ஆ .மு  

3.    எகிப்து நாகரிகம் காலம் - 3100-1100. பொ. ஆ .மு  

4.    சீன நாகரிகம் காலம் - 1700-1122. பொ. ஆ .மு  

5.    நதிக்கரையில் குடியேறிய காரணம்: வளமான மண், ஆறுகளில் பாயும் நன்னீர், போக்குவரத்து வசதி.

6.    ஹரப்பா நகரித்தின் இடிபாடுகளை முதன் முதலில் நூலில் விவரித்தவர்-சார்லஸ் மேசன்.

7.    லாகூர் - கராச்சி ரயில் பாதை அமைத்த ஆண்டு -1856.

8.    ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்த ஆண்டு - 1920.

9.    இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் - ஜான் மார்ஷல்.

10.   1924 ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சம் இருப்பதை கண்டறிந்தவர்- ஜான் மார்ஷல்.

11.   இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு -1861. தலைமையகம் - புதுடெல்லி.

12.   இந்திய தொல்லியல் துறை எந்து நில அலவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்.

13.   மொஹஞ்சதாரோவை விட பழைமையான நாகரிகம் – ஹரப்பா நாகரிகம்.

14.   நாகரிகம் – லத்தின் மொழி சிவிஸ் என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் - நகரம்.

15.   ஹரப்பா நாகரிகம் :   - நகர நாகரிகம்.

சிறப்பான - நகத்திட்டமிடல்.

சிறப்பான - கட்டிடக்கலை வேலைப்பாடு.

தூய்மை - பொது சுகாதரத்திற்கு முன்னுரிமை.

தரப்படுத்தப்பட்ட - எடைகள், அளவீடுகள்.

16.   ஹரப்பா நகரின் திட்ட மிட்ட இரண்டு பகுதி -மேல்நகர அமைப்பு, கீழ் நகர அமைப்பு.

17.   நகரத்தின் மேற்பகுதி மேல்நகரபகுதி உயரமானது - கோட்டை. நகர நிர்வாகிகள் பயன்படுத்தினர்.

18.   நகரத்தின் கிழக்குப்பகுதி தாழ்வானது - பொதுமக்கள் வசிப்பிடம்.

19.   சிந்து வெளி நாகரிகத்தின் முன்னோடி - மெஹெர்கர்.

20.   மெஹெர்கர் அமைந்துள்ள இடம் – பாகிஸ்தான் - பலுச்சிஸ்தான் போலன் - ஆற்றுப் பள்ளத்தாக்கு.

21.   புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஒரு இடம் - மெஹெர்கர்.

22.   தெருக்கள் - சட்டக வடிவமைப்பு - வடக்கு தெற்காகவும் - கிழக்கு மேற்காகவும் இருந்தது.

23.   வீடுகள் - ஒன்று (அ) இரண்டடுக்கு மாடிகளை கொண்டது.

24.   வீடுகள் எதனால் கட்டப்பட்டு இருந்தது- சுட்ட செங்கற்கள், சண்ணாம்பு கலவை, சூரியவெப்பத்தில் உலரவைக்கப்பட்ட செங்கற்கள்.

25.   கூறைகள் எவ்வாறு இருந்தன - சமதளம்.

26.   வடிகால்கள் எதனால் மூடப்பட்டு இருந்தது - செங்கற்கள், கல் தட்டை.

27.   பெருங்குளம் வடிவம் மற்றும் அமைக்கப்பட்டிருந்த இடம் - செவ்வகம் நகரின் நடுவில்.

28.   நீர் கசியாமல் இருக்க பயன்படுத்தப்பட்டவை - இயற்கை தார்.

29.   தானியகங்ளை சேகரிக்க பயன்படுத்தப்பட்டவை - தானியக் களஞ்சியம்.

30.   செங்கற்களால் கட்டப்பட்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் - ஹரியானா.

31.   மொஹஞ்சதாரோவில் இருந்த மிகப்பெரிய பொதுக்கட்டடம் - கூட்ட அரங்கு - 20 தூண் - 4 வரிசை.

32.   ஹரப்பா மக்கள் நீளத்தை அளவிட பயன்படுத்தியது -அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகள்.

33.   ஹரப்பா மக்கள் சக்கர வண்டிகளை பயன்படுத்தினர். ஆரக்கல் -இல்லாத திடமானசக்கரங்களைப் பயன்படுதினர்.

34.   சிந்து வெளி முத்திரைகள் கிடைத்துள்ள இடம் - ஈராக், குவைத் சிரியா, மேசபடோமியா, சுமேர் பகுதிகள்.

35.   சுமேரியாவின் அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.

36.   சின் என்பவர் சிந்து வெளிப்பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியவர் - நாரம்.

37.   சுமேரியா அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.

38.   பாரசீக வளைகுடா மற்றும் மெசபபடோமியாவில் கண்டுபடிக்கப்பட்டுள்ள உருளை வடிவ முத்திரைகள் போல் எங்கு காண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது - சிந்துவெளி பகுதி.

39.   கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்-லோதல் – குஜராத்.

40.   லோதல் இடம் அமைந்துள்ள இடம் - குஜராத் சபர்மதி துனையாற்றின் கரையில்.

41.   அமர்ந்த நிலையில் ஆண்சிலை கண்டுபடிக்கப்பட்ட இடம் - மொஹஞ்சதாரோ.

42.   குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தந்தத்தினால் ஆன அளவுகோளின் சிறிய அளவீடு - 1704 மி.மீ.

43.   மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டு, உபயோக்ப்படுத்தப்பட்ட உலோகம் - செம்பு.

44.   நடனமாது -3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கனித்தவர் - சர் ஜான் மார்ஷல்.

45.   கே.வி.டி - கொற்கை - வஞ்சி - தொண்டி.

46.   கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் – பெயர் கொண்டுள்ள இடங்கள் எங்கு உள்ளன - பாகிஸ்தான்.

47.   காவ்ரி, பொருண்ஸ், ஆறுகள் உள்ள இடம் - ஆப்கானிஸ்தான்.

48.   காவிரி வாலா, பொருனை ஆறுகள் உள்ள இடம் - பாகிஸ்தான்.

49.   சிந்து வெளி மக்கள் ஆபரணம் செய்ய பயன்படுத்தப்பட்டது - சிவப்பு மணிக்கற்கள்.

50.   மட்பாண்டங்களை எதன் மூலம் உருவாக்கினார்கள் – சக்கரம்.

51.   மட்பாண்டங்கள் எந்த வண்ணத்தில் இருந்தன - சிவப்பு.

52.   மட்பாண்டங்கள் வேலைபாடுகள் எந்த வண்ணத்தில் இருந்தன - கருப்பு.

53.   ஹரப்பா நாகரிகம் சரியத்தொடங்கிய ஆண்டு - பொ. ஆ .மு 1900.

54.   முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது - சுமேரியர்கள்.

55.   மொஹஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி உலகப் பாரம்பரியத் தளமாக -யுனெஸ்கோ தேர் தெடுக்கப்பட்டுள்ளது.

56.   2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்பாள் கட்டப்பட்டவை - கிசே பிரமிடு.15 - டன் எடை.

57.   மெசபடோமியா ஊர்நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் - ஜிகரட்.

58.   எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் காட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள்- அபு சிம்பல்.

59.   சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகம் செம்பு - வெண்கலம் - வெள்ளி -தங்கம்.

60.   சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின் பயன் பற்றி தெரியாது - இரும்பு.

61.   சிந்து வெளி நாகரிக காலம் - உலோககாலம்.

62.   ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம் – வெண்கல காலம்.

63.   ஹரப்பா மக்களுக்கு எதன் பயன் தெரியாது- இரும்பு.

64.   நிலத்தை ஆயவு செய்ய பயன்படுத்துவது - காந்தப்புல வருடி.

65.   தங்கம் வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் -அணிகலன்கள் செய்தன.

66.   பானைகளில் காணப்படும் உருவம் - விலங்கு உருவம் - வடிவியல் வடிவமைப்பு.

67.   தொல்லியல் ஆய்வாளர்கள் தரப்படுத்தப்பட்ட முறை -கதிரியக்க கார்பண் வயது கணிப்பு முறை.

68.   கதிரியக்க முறையில் பயன்படுத்தப்படும் கார்ரபன் - கார்ரபன் 14.

69.   தானியக் களஞ்சியம் காணப்பட்ட இடம் - ஹரப்பா.

70.   பெருங்குளம் காணப்பட்ட இடம் -மொகஞ்சதாரோ.

71.   உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொதுக் குளம்- பெருங்குளம். மொகஞ்சதாரோ.

72.   சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பு அம்சம் - திட்டமிட்ட நகர அமைப்பு.

73.   ஹரப்பா சரியத்தொடங்கிய காரணம்:


சுற்றுசூழல் மாற்றம்.

படையெருப்பு.

இயற்கை சீற்றம்.

காலநிலை மாற்றம்.

காடுகள் அழிதல்.

தொற்று நோய்த் தாக்குதல்.


74.   நாகரிகத்தின் பரப்பளவு:

மேற்கு - பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரைவரை.

கிழக்கு - காகர் - ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை.

வடகிழக்கில் - ஆப்கானிஸ்தான்.

தெற்கு - மகாராஷ்ரா பரவியுள்ளது.

75.   ஹரப்பா நாகரிகம்:

புவி எல்லை - தெற்கு ஆசியா.

காலப்பகுதி - வெண்கலக் காலம்.

காலம் - பொ.ஆ.மு 3300 1900.

பரப்பு  - 13 லட்சம் சதுர கி.மீ.

நகரம்  - 6 பெரிய நகரம்.

கிராமம் - 200 ற்கு மேற்பட்டவை.


11th சிந்துவெளி நாகரிகம்

11th சிந்துவெளி நாகரிகம்

1.    இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் - சிந்து நாகரிகம்.

2.    சிந்துவெளி நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் -ஹரப்பா.

3.    தொடக்ககால ஹரப்பா காலம் - பொ.ஆ.மு. 3000 - 2600

4.    முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலம்- பொ.ஆ.மு. 2600-1900

5.    பிற்கால ஹரப்பா காலம்- பொ.ஆ.மு. 1900 - 1700

6.    1826 ஹரப்பாவுக்கு முதன்முதலில் வருகை தந்தவர் -சார்லஸ் மேசன்.

7.    1831 -அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு வருகை தந்தவர் - அலெக்சாண்டர் பர்ன்ஸ்.

8.    லாகூரில் இருந்து - முல்தான் (கராச்சி) - ரயில் பாதை அமைக்க பட்ட ஆண்டு-1856.

9.    இந்தியத் தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையர்- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.

10.   ஹரப்பா பகுதியில் ஒரு முத்திரை யாருக்கு கிடைத்தது- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.

11.   அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பாவை பார்வையிட்ட ஆண்டு -1853, 1856, 1875.

12.   ஹரப்பாவில் ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர்-சர் ஜான் மார்ஷல்.

13.   இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனர் -சார்லஸ் மேசன்.

14.   1940 -களில் ஹரப்பாவில் அகழ்வாய்வு நடத்தியவர்-ஆர்.இ.எம். வீலர்.

15.   ஹரப்பா நாகரீகத்துடன் தொடர்புடைய இந்தியாவில் உள்ள இடங்கள்- காலிபங்கன், லோத்தல், ராக்கிகார்ஹி, டோலாவீரா.

16.   சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ள மொத்த பரப்பளவு -1.5 மில்லியன். ச.கி. மீட்டர்.

17.   சிந்து நாகரிகத்தின் எல்லைகள்:

மேற்கு -பாகிஸ்தான் - ஈரான் எல்லை  - சட்காஜென்டர்.

வடக்கு-ஆப்கானிஸ்தான் - ஷார்ட்டுகை.

கிழக்கு - உத்தரப் பிரதேசம்  - ஆலம்கிர்புர்.

தெற்கு - மகாராஷ்டிரம் - தைமாபாத்.

18.   சிந்துவெளி நாகரிகத்தின் மையப்பகுதி பாகிஸ்தானிலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் – குஜராத், ராஜஸ்தான், ஹரியானா.

19.   ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது- சுட்ட, சுடாத செங்கற்கள், கற்கள்.

20.   ஹரப்பா நகரங்கள் - சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன.

21.   வீடுகள் - சேற்று மண்ணாலான செங்கற்களால் கட்டப்பட்டன.

22.   ஹரப்பா கால முக்கிய திட்டமிடப்பட்ட நகரங்கள்:

ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான்.

மொகஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான்.

டோலாவிரா - குஜராத், இந்தியா.

லோத்தல் - குஜராத், இந்தியா.

சர்கோட்டடா - குஜராத், இந்தியா.

காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா.

பனாவலி -ராஜஸ்தான், இந்தியா.

ராக்கிகார்ஹி -ஹரியானா, இந்தியா.

23.   கழிவு நீர் வடிகால்கள் - சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.

24.   வீடுகள் - ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டு இருந்தன.

25.   ஒரு உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் -மொகஞ்சதாரோ.

26.   கட்டிடம் சேமிப்பு கிடங்காக அடையாளம் காணப்படுகிற இடம் – மொகஞ்சதாரோ.

27.   தானியக் கிடங்கின் சுவர்கள் - ஜிப்சம் செறிந்த சுண்ணாம்பு சாந்து பூசப்பட்டு நீர் புகாதபடி உள்ளது.

28.   ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கியது- வேளாண்மை.

29.   ஹரப்பா மக்கள் பின்பற்றிய முறையை - இரட்டை பயிரிடல்.

30.   ஹரப்பா மக்கள் உழவுக்கு பயன்படுத்தியது - கலப்பை.

31.   உழுத நிலங்களை எங்கு காணமுடிகிறது - காலிபங்கன்.

32.   ஹரப்பா பண்பாட்டில் - குதிரை இல்லை.

33.   ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது -செபு.

34.   ஹரப்பாவில் தயாரிக்கப்பட்ட கைவினை கலைப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட இடம் - மெசபடோமியா.

35.   ஹரப்பா கைவினைப் பொருள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நகரம்:

சங்கு - நாகேஷ்வர், பாலகோட்.

வைடூரியம் -ஷார்டுகை.

கார்னிலியன் (மணி) - லோத்தல்.

ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - தெற்கு ராஜஸ்தான்.

செம்பு - ராஜஸ்தான், ஓமன்.

36.   ஹரப்பா நாகரிகம் - வெண்கலக் கால நாகரிகம் / செம்பு.

37.   மட்பாண்டங்கள் பூசப்பட்டருந்த வண்ணம் -அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம்.

38.   ஹரப்பா மக்கள் செய்ய அறிந்த உலோக கருவிகள் -செம்பு, வெண்கலம்.

39.   எந்த படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்- ரோரிசெர்ட்.

40.   ஹரப்பா மக்கள் எந்த உலோக பயன் அறிந்திருக்கவில்லை -இரும்பு.

41.   செம்பால் ஆன நடனமாடும் பெண் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ.

42.   ஹரப்பா மக்கள் அணிகலன்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்டது: கார்னிலியன், செம்பு, தங்கம். மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி .

43.   மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்பை குறித்து கூறும் கல்வெட்டு- க்யூனிபார்ம்.

44.   மெலுகா - என்ற சொல் எந்த பகுதியை குறிக்கிறது-சிந்து.

45.   ஹரப்பாவில் இருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்: கார்னிலியன், வைடூரியம், தங்கம், செம்பு, பலவகைப்பட்ட மரங்கள்.

46.   ஹரப்பாநகர பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள எடைக்கற்கள் - கன சதுர வடிவம்.

47.   எடையின் விகிதம் இருமடங்கு - 1:2 : 4:8 : 16:32.

48.   16 - இன் விகிதம் கொண்ட சிறிய எடையின் இன்றைய அளவீடு - 13.63 கிராம்.

49.   ஹரப்பா மக்கள் அளவீட்டில் பயன்படுத்தி அளவுகோல் ஒரு இஞ்ச் -1.75 செ.மீ .

50.   ஹரப்பா நாகரிகத்தில் அதிகளவு கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள்: ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம்.

51.   ஹரப்பாவில் கிடைத்தவற்றுள் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் - 26. குறியீடுகளைக் கொண்டுள்ளது.

52.   ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மத குரு கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ.

53.   சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது - பொ.ஆ.மு.  1900.

54.   சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைய காரணம் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது-

காலநிலை மாற்றம்.

மெசபடோமியாவுடன் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி.

தொடர் வறட்சியின் காரணமாக ஆறுகள், நீர்நிலைகள் காய்ந்து வற்றிபோதல்.

55.   1863 பழங்கற்கால கருவிகள் முதன்முதலில் அடையாளம் கண்டெடுக்கப்பட்ட இடம் - சென்னை - பல்லாவரம் - இராபர்ட் புரூஸ் ஃபூட்.

56.   மேல்ப்பழங்கற்காலம் நாகரிகம் நிலவிய இடங்கள்- மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1 பாகோர் – 3.

57.   மெஹர்கார் பண்பாட்டுடன் தொடர்புடையது - புதிய கற்காலம்.

58.   ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக இருந்தது - வேளாண்மை.

59.   காஷ்மீரில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடம்-பர்சஹோம்.

60.   சிந்து மக்கள் வழிபாட்டுக் குரியதாக இருந்தது-இயற்கையை வழிபட்டர்கள். அரச மரங்கள்.

61.   வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இடம் – காலிபங்கன்.

62.   ஹரப்பா புதை குழிகளில் கிடைத்துள்ளது- மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள்.

63.   ஹரப்பா மக்கள் வீழ்ச்சிக்குப் பின்னர் இடம் பெயர்ந்தத தொல்லியல் சான்றுகள் - கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும்.


6th பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

 6th பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

குப்தர் கால தொல்லியல் சான்றுகள்:

1.    ஆலகாபாத் தூன் கல்வெட்டு - சமுத்திரகுப்தர்.

2.    உதயகிரிகுகை கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக்கல்வெட்டு -  இரண்டாம் சந்திர குப்தர்.

3.    பிதாரி தூண் கல்வெட்டு - ஸ்கந்த குப்தர்.

4.    மதுபான் செப்பு பட்டயம் உள்ள இடம் - பஞ்சாப்.

5.    சோனாபட் செப்புப் பட்டயம், கத்வாபாறை கல்வெட்டு, மெக்ராலி இரும்புத்துண் கல்வெட்டு, நாளாந்தா களிமண் முத்திரை.

குப்தர் கால இலக்கிய சான்றுகள்:

6.    நீதி சாஸ்திரம் ஆசிரியர் - நாரதர்.

7.    தேவிசந்திர குப்தம், முத்ரா ராக்ஸம் ஆசிரியர் - விசாகத்தர்.

8.    ஹர்ஷ சரிதம் ஆசிரியர் - பாணர்.

9.    ரத்னாவளி, நாகந்தா, பிரியதர்ஷிகா ஆசிரியர் - ஹர்சர்.

10.   சி.யூ.கி ஆசிரியர் - யுவான் சுவாங்.

11.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி - பாகியன்.

12.   குப்த அரச வம்சத்தை நிறுவியவர் - ஸ்ரீ குப்தர்.

13.   நாணயங்களில் முதன் முதலாக இடம் பெற்ற குப்தஅரசர் - ஸ்ரீ குப்தர்.

14.   ஸ்ரீ குப்தர் மகன் - கடோத்கஜர்.

15.   கல்வெட்டுகளில் மாகாராஜ என்று அழைக்கப்பட்டவர்கள் - ஸ்ரீ குப்தர், கடோத்கஜர்.

16.   முதலாம் சந்திரகுப்தரின் காலம் - கி. பி. பொ. ஆ - 319-335.

17.   எந்த அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை முதலாம் சந்திர குப்தர் மணந்தார் - லிச்சாவி.

18.   சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள் யாருடைய உருவம் உள்ளன - சந்திரகுப்தர், குமாரதேவி.

19.   தங்க நாணயத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் - லிச்சாவையா.

20.   கங்கை நதிக்கும் நேப்பாள நாட்டிற்கும் இடையே இடையே இருந்த ஆட்சிப்பகுதி - லிச்சாவி.

21.   பழமையான கணசகங்களில் ஒன்று - லிச்சாவி.

22.   முதலாம் சந்திர குப்தரின் மகன் - சமுத்திர குப்தர்.

23.   சமுத்திர குப்தரின் ஆட்சி காலம் - கி. பி. பொ. ஆ  335 - 380.

24.   குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் - சமுத்திரகுப்தர்.

25.   சமுத்திர குப்தரின் அவைக் கால புலவர் - ஹரிசேனர்.

26.   ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி எந்த கல்வெட்டில் பொரிக்கப்பட்டுள்ளது - அலகாபாத் தூண் கல்வெட்டு.

27.   பிரஸ்தி என்பது - சமஸ்கிருதசொல், பிரஸ்தி என்பதன் பொருள் - ஒருவரை பாரட்டி புகழ்வது.

28.   குப்தர் அரசர்களின் மிகச்சிறந்த போர் தளபதி - சமுத்திர குப்தர்.

29.   வட இந்தியாவில் எத்தனை அரசுகளை சமுத்திர குப்தர் கைப்பற்றினார் - 9.

30.   சமுத்திர குப்தர் எத்தனை அசர்களை தனக்கு கட்டுப்பாட்டு சிற்றசர்களாக ஆக்கி கப்பம் கட்டசெய்தார் - 12.

31.   குதிரைகளை பலியிடும் வேள்வியை மீண்டும் நடைமுறை படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.

32.   எந்த குப்தர் வெளியிட்ட நாணயங்களில் வீணை வாசிப்பது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது - சமுத்திரகுப்தர்.

33.   கவிராஜா என பட்டம் பெற்றவர் – சமுத்திரகுப்தர் (கவிதை, இசை பிரியர்).

34.   சமுத்திர குப்தரின் சமகாலத்து இலங்கை அரசர் - ஸ்ரீ மேகவர்மன்.

35.   சமுத்திர குப்தரின் மகன் - இரண்டாம் சந்திரகுப்தர்.

36.   இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யர்) காலம் - 380-415.

37.   சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவம், குஜராத்தை கைப்பற்றியவர் - இரண்டாம் சந்திரகுப்தர்.

38.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பௌத்த அறிஞர் - பாகியான்.

39.   யாருடைய அவையில் நவரத்தினங்கள் எனப்பட்ட அறிஞர்கள் இருந்தன - இரண்டாம் சந்திரகுப்தர் (விக்ரமாதித்யன்).

40.   நவரத்தினங்கள் :

காளிதாசர் - சமஸ்கிருத புலவர்.

ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர்.

அமர சிம்ஹர் - அகாரதியியல் ஆசிரியர்.

தன்வந்திரி - மருத்துவர்.

காகபானகர் - சோதிடர்.

சன்கு - கட்டடகலை நிபுணர்.

வராகமிகிரர் - வானியல் அறிஞர்.

வராச்சி - இலக்கண ஆசிரியர், சமஸ்கிருதப்புலவர்.

விட்டல் பட்டர் - மாயாவித்தைக்காரர்.

41.   இரண்டாம் சந்திரகுப்தரின் பட்ட பெயர்கள்:

விக்கிரமாதித்தியர்.

நரோந்திர சந்திரர்.

சிம்ம சந்திரர்.

நரேந்திர சிம்மர்.

விக்கிரம தேவராஜர்.

தேவ குப்தர்.

தேவஸ்ரீ.

42.   இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் - முதலாம் குமாரகுப்தர்.

43.   நாளந்தா பல்கலைகழகத்தை நிறுவியவர் - குமாரகுப்தர்.

கயா - பாழடைந்திருந்தது.

கபிலவஸ்து - காடாகியிருந்தது.

பாடாலிபுத்திர மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.

மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என்று கூறியவர் - பாகியான்.

44.   குமாரகுப்தரை தொடர்ந்து ஆட்சி செய்தவர் - ஸ்கந்த குப்தர்.

45.   ஹீனர்களின் படையெடுப்பை வெற்றி கொண்டவர் - ஸ்கந்த குப்தர்.

46.   குப்தர்களின் கடைசி பேரரசர் - முதலாம் நரசிம்மர் (பாலாதித்யர்).

47.   குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்-விஷ்ணு குப்தர்.

48.   மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தவர் - முதலாம் நரசிம்மர்.

49.   மிகிரகுலர் பௌத்தத்தை பகைமையோடு பார்த்தால் கப்பம் கட்டுவதை நிறுத்தியவர் - முதலாம் நரசிம்மர்.

50.   குப்த அரசர்கள் தெய்வீக உரிமை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.

51.   உயர் பதவியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள்  - தண்டநாயகர், மகா தண்டநாயகர்.

52.   உபாரிகா என்பவர்கள் - ஆளுநர்கள்.

53.   குப்தபேரரசு நிர்வாகம் :

தேசம் (அ) புக்தி (பிராந்தியங்கள்) - உபாரிகா.

விஷ்யா (மாவட்டம்) - விஷ்யாபதிகள்.

கிராமம் - கிராமிகா, கிராமதியாகஷா.

54.   முத்திரைகளிலும் கல்வெட்டுகளிலும் உள்ள இராணுவப் பதவிகளின் பெயர் - பாலாதிகிரிதா, மகாபாலாதிகிரிதா.

55.   பாலாதிகிரிதா - காலாட்படைத் தளபதி.

56.   மகாபாலாதிகிரிதா- குதிரை படை தளபதி.

57.   ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பாக்கும் அமைப்பு - தூதகா.

58.   அரசுக் கருவுலத்தின் முக்கியத்துவம் மற்றும் வருமாணத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடும் நூல் - நிதிசாரம் - ஆசிரியர் - காமாந்தகரர்.

59.   வேளாண்மைக்கு உகந்த நிலம் - சேத்ரா.

60.   தரிசு நிலம் - கிலா.

61.   வனம் (அ) காட்டு நிலம் - அப்ரகதா.

62.   குடியிருப்பதர்கு உகந்த நிலம் - வஸ்தி.

63.   மேய்ச்சல் நிலம் - கபத சர்கா.

64.   குப்தர் கால வணிகர்கள் - சிரேஸ்தி, சார்த்தவாகர்.

65.   ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் - சிரேஸ்தி.

66.   எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள் - சார்த்தவாகர்.

67.   குப்தர் காலத்தில் அதிகவட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது.

68.   நாளாந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தை பற்றி படிப்பதற்காக பல ஆண்டு செலவழித்தவர் - யுவான் சுவாங்.

69.   நாளாந்தா - யுனெஸ்கோவின் உலகபாரம்பரிய சின்னம்.

70.   குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.

71.   குப்தர்களின் பொற்காசு - தினாரா.

72.   மெக்ராலி இரும்பு துண் நிறுவியவர் - சந்திரகுப்தர்.

73.   ஹிணர்கள் எண்பவர்கள்- நாடோடி பழங்குடியினர்.

74.   குபேரநாகா, துருபசுவாமினி - இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியார். 

75.   உடன் கட்டை (சதி) - ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றபட்டது.

76.   கட்டுமான கோயில்கலை முதன் முதலில் கட்டியவர்கள் - குப்தர்கள்.

77.   அஸ்வமேத யாகம் - குதிரை வேள்வி நடத்தியவர்கள் - குப்தர்கள், முதலாம் குமாரகுப்தர்.

78.   நாளாந்தாவில் உள்ள புத்தரின் செம்புச் சிலை உயரம் - 18அடி.

79.   சுல்தான் காஞ்சியில் எத்தனை அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது -7 .1/2 அடி.

80.   குப்தர்களின் அலுவலக மொழி - சமஸ்கிருதம்.

81.   பாணினி எழுதிய நூல் - அஷ்டதியாயி.

82.   பதஞ்சலி எழுதிய நூல் - மகாபாஷ்யம்.

83.   சந்திரோ கோமியா எழுதிய நூல் - சந்திர வியாகரணம்.

84.   காளிதாசர் எழுதிய நூல்கள் :

சாகுந்தலம்

மாளவிகாக்னிமித்ரம்

விக்கிரம ஊர்வசியம்

மேகதூதம்

ரகுவம்சம்

குமாரசம்பவம்

ரிதுசம்காரம்

85.   கணிதவியல், வானியல், அறிஞர்கள்:

ஆரியபட்டர்.

வராகமிகிரர்.

பிரம்ம குப்தர்.

86.   சூரிய சித்தாந்தா ஆசிரியர் – ஆரியப்பட்டர்.

87.   பூமி தனது அச்சில் சுழல்கிறது என அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் - ஆரியப்பட்டர்.

88.   மருத்துவ துறையில் புகழ் பெற்றவர் - தன்வந்திரி.

89.   சாரக்கர் - மருத்துவ அறிஞர்.

90.   அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர்  - சுஸ்ருதர்.


தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.