Type Here to Get Search Results !

6th, 11th சிந்துவெளி நாகரிகம் & குப்தர் 2022, 2023 TNTET Paper -1, 2

6th சிந்துவெளி நாகரிகம்

6th சிந்துவெளி நாகரிகம்

1.    மெசபடோமியா நாகரிகம் காலம் - 3500-2000. பொ. ஆ .மு  

2.    சிந்து வெளி நாகரிக காலம் - 3300-1900. பொ. ஆ .மு  

3.    எகிப்து நாகரிகம் காலம் - 3100-1100. பொ. ஆ .மு  

4.    சீன நாகரிகம் காலம் - 1700-1122. பொ. ஆ .மு  

5.    நதிக்கரையில் குடியேறிய காரணம்: வளமான மண், ஆறுகளில் பாயும் நன்னீர், போக்குவரத்து வசதி.

6.    ஹரப்பா நகரித்தின் இடிபாடுகளை முதன் முதலில் நூலில் விவரித்தவர்-சார்லஸ் மேசன்.

7.    லாகூர் - கராச்சி ரயில் பாதை அமைத்த ஆண்டு -1856.

8.    ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்த ஆண்டு - 1920.

9.    இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் - ஜான் மார்ஷல்.

10.   1924 ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சம் இருப்பதை கண்டறிந்தவர்- ஜான் மார்ஷல்.

11.   இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு -1861. தலைமையகம் - புதுடெல்லி.

12.   இந்திய தொல்லியல் துறை எந்து நில அலவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்.

13.   மொஹஞ்சதாரோவை விட பழைமையான நாகரிகம் – ஹரப்பா நாகரிகம்.

14.   நாகரிகம் – லத்தின் மொழி சிவிஸ் என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் - நகரம்.

15.   ஹரப்பா நாகரிகம் :   - நகர நாகரிகம்.

சிறப்பான - நகத்திட்டமிடல்.

சிறப்பான - கட்டிடக்கலை வேலைப்பாடு.

தூய்மை - பொது சுகாதரத்திற்கு முன்னுரிமை.

தரப்படுத்தப்பட்ட - எடைகள், அளவீடுகள்.

16.   ஹரப்பா நகரின் திட்ட மிட்ட இரண்டு பகுதி -மேல்நகர அமைப்பு, கீழ் நகர அமைப்பு.

17.   நகரத்தின் மேற்பகுதி மேல்நகரபகுதி உயரமானது - கோட்டை. நகர நிர்வாகிகள் பயன்படுத்தினர்.

18.   நகரத்தின் கிழக்குப்பகுதி தாழ்வானது - பொதுமக்கள் வசிப்பிடம்.

19.   சிந்து வெளி நாகரிகத்தின் முன்னோடி - மெஹெர்கர்.

20.   மெஹெர்கர் அமைந்துள்ள இடம் – பாகிஸ்தான் - பலுச்சிஸ்தான் போலன் - ஆற்றுப் பள்ளத்தாக்கு.

21.   புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஒரு இடம் - மெஹெர்கர்.

22.   தெருக்கள் - சட்டக வடிவமைப்பு - வடக்கு தெற்காகவும் - கிழக்கு மேற்காகவும் இருந்தது.

23.   வீடுகள் - ஒன்று (அ) இரண்டடுக்கு மாடிகளை கொண்டது.

24.   வீடுகள் எதனால் கட்டப்பட்டு இருந்தது- சுட்ட செங்கற்கள், சண்ணாம்பு கலவை, சூரியவெப்பத்தில் உலரவைக்கப்பட்ட செங்கற்கள்.

25.   கூறைகள் எவ்வாறு இருந்தன - சமதளம்.

26.   வடிகால்கள் எதனால் மூடப்பட்டு இருந்தது - செங்கற்கள், கல் தட்டை.

27.   பெருங்குளம் வடிவம் மற்றும் அமைக்கப்பட்டிருந்த இடம் - செவ்வகம் நகரின் நடுவில்.

28.   நீர் கசியாமல் இருக்க பயன்படுத்தப்பட்டவை - இயற்கை தார்.

29.   தானியகங்ளை சேகரிக்க பயன்படுத்தப்பட்டவை - தானியக் களஞ்சியம்.

30.   செங்கற்களால் கட்டப்பட்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் - ஹரியானா.

31.   மொஹஞ்சதாரோவில் இருந்த மிகப்பெரிய பொதுக்கட்டடம் - கூட்ட அரங்கு - 20 தூண் - 4 வரிசை.

32.   ஹரப்பா மக்கள் நீளத்தை அளவிட பயன்படுத்தியது -அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகள்.

33.   ஹரப்பா மக்கள் சக்கர வண்டிகளை பயன்படுத்தினர். ஆரக்கல் -இல்லாத திடமானசக்கரங்களைப் பயன்படுதினர்.

34.   சிந்து வெளி முத்திரைகள் கிடைத்துள்ள இடம் - ஈராக், குவைத் சிரியா, மேசபடோமியா, சுமேர் பகுதிகள்.

35.   சுமேரியாவின் அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.

36.   சின் என்பவர் சிந்து வெளிப்பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியவர் - நாரம்.

37.   சுமேரியா அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.

38.   பாரசீக வளைகுடா மற்றும் மெசபபடோமியாவில் கண்டுபடிக்கப்பட்டுள்ள உருளை வடிவ முத்திரைகள் போல் எங்கு காண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது - சிந்துவெளி பகுதி.

39.   கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்-லோதல் – குஜராத்.

40.   லோதல் இடம் அமைந்துள்ள இடம் - குஜராத் சபர்மதி துனையாற்றின் கரையில்.

41.   அமர்ந்த நிலையில் ஆண்சிலை கண்டுபடிக்கப்பட்ட இடம் - மொஹஞ்சதாரோ.

42.   குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தந்தத்தினால் ஆன அளவுகோளின் சிறிய அளவீடு - 1704 மி.மீ.

43.   மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டு, உபயோக்ப்படுத்தப்பட்ட உலோகம் - செம்பு.

44.   நடனமாது -3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கனித்தவர் - சர் ஜான் மார்ஷல்.

45.   கே.வி.டி - கொற்கை - வஞ்சி - தொண்டி.

46.   கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் – பெயர் கொண்டுள்ள இடங்கள் எங்கு உள்ளன - பாகிஸ்தான்.

47.   காவ்ரி, பொருண்ஸ், ஆறுகள் உள்ள இடம் - ஆப்கானிஸ்தான்.

48.   காவிரி வாலா, பொருனை ஆறுகள் உள்ள இடம் - பாகிஸ்தான்.

49.   சிந்து வெளி மக்கள் ஆபரணம் செய்ய பயன்படுத்தப்பட்டது - சிவப்பு மணிக்கற்கள்.

50.   மட்பாண்டங்களை எதன் மூலம் உருவாக்கினார்கள் – சக்கரம்.

51.   மட்பாண்டங்கள் எந்த வண்ணத்தில் இருந்தன - சிவப்பு.

52.   மட்பாண்டங்கள் வேலைபாடுகள் எந்த வண்ணத்தில் இருந்தன - கருப்பு.

53.   ஹரப்பா நாகரிகம் சரியத்தொடங்கிய ஆண்டு - பொ. ஆ .மு 1900.

54.   முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது - சுமேரியர்கள்.

55.   மொஹஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி உலகப் பாரம்பரியத் தளமாக -யுனெஸ்கோ தேர் தெடுக்கப்பட்டுள்ளது.

56.   2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்பாள் கட்டப்பட்டவை - கிசே பிரமிடு.15 - டன் எடை.

57.   மெசபடோமியா ஊர்நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் - ஜிகரட்.

58.   எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் காட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள்- அபு சிம்பல்.

59.   சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகம் செம்பு - வெண்கலம் - வெள்ளி -தங்கம்.

60.   சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின் பயன் பற்றி தெரியாது - இரும்பு.

61.   சிந்து வெளி நாகரிக காலம் - உலோககாலம்.

62.   ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம் – வெண்கல காலம்.

63.   ஹரப்பா மக்களுக்கு எதன் பயன் தெரியாது- இரும்பு.

64.   நிலத்தை ஆயவு செய்ய பயன்படுத்துவது - காந்தப்புல வருடி.

65.   தங்கம் வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் -அணிகலன்கள் செய்தன.

66.   பானைகளில் காணப்படும் உருவம் - விலங்கு உருவம் - வடிவியல் வடிவமைப்பு.

67.   தொல்லியல் ஆய்வாளர்கள் தரப்படுத்தப்பட்ட முறை -கதிரியக்க கார்பண் வயது கணிப்பு முறை.

68.   கதிரியக்க முறையில் பயன்படுத்தப்படும் கார்ரபன் - கார்ரபன் 14.

69.   தானியக் களஞ்சியம் காணப்பட்ட இடம் - ஹரப்பா.

70.   பெருங்குளம் காணப்பட்ட இடம் -மொகஞ்சதாரோ.

71.   உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொதுக் குளம்- பெருங்குளம். மொகஞ்சதாரோ.

72.   சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பு அம்சம் - திட்டமிட்ட நகர அமைப்பு.

73.   ஹரப்பா சரியத்தொடங்கிய காரணம்:


சுற்றுசூழல் மாற்றம்.

படையெருப்பு.

இயற்கை சீற்றம்.

காலநிலை மாற்றம்.

காடுகள் அழிதல்.

தொற்று நோய்த் தாக்குதல்.


74.   நாகரிகத்தின் பரப்பளவு:

மேற்கு - பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரைவரை.

கிழக்கு - காகர் - ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை.

வடகிழக்கில் - ஆப்கானிஸ்தான்.

தெற்கு - மகாராஷ்ரா பரவியுள்ளது.

75.   ஹரப்பா நாகரிகம்:

புவி எல்லை - தெற்கு ஆசியா.

காலப்பகுதி - வெண்கலக் காலம்.

காலம் - பொ.ஆ.மு 3300 1900.

பரப்பு  - 13 லட்சம் சதுர கி.மீ.

நகரம்  - 6 பெரிய நகரம்.

கிராமம் - 200 ற்கு மேற்பட்டவை.


11th சிந்துவெளி நாகரிகம்

11th சிந்துவெளி நாகரிகம்

1.    இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் - சிந்து நாகரிகம்.

2.    சிந்துவெளி நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் -ஹரப்பா.

3.    தொடக்ககால ஹரப்பா காலம் - பொ.ஆ.மு. 3000 - 2600

4.    முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலம்- பொ.ஆ.மு. 2600-1900

5.    பிற்கால ஹரப்பா காலம்- பொ.ஆ.மு. 1900 - 1700

6.    1826 ஹரப்பாவுக்கு முதன்முதலில் வருகை தந்தவர் -சார்லஸ் மேசன்.

7.    1831 -அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு வருகை தந்தவர் - அலெக்சாண்டர் பர்ன்ஸ்.

8.    லாகூரில் இருந்து - முல்தான் (கராச்சி) - ரயில் பாதை அமைக்க பட்ட ஆண்டு-1856.

9.    இந்தியத் தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையர்- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.

10.   ஹரப்பா பகுதியில் ஒரு முத்திரை யாருக்கு கிடைத்தது- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.

11.   அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பாவை பார்வையிட்ட ஆண்டு -1853, 1856, 1875.

12.   ஹரப்பாவில் ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர்-சர் ஜான் மார்ஷல்.

13.   இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனர் -சார்லஸ் மேசன்.

14.   1940 -களில் ஹரப்பாவில் அகழ்வாய்வு நடத்தியவர்-ஆர்.இ.எம். வீலர்.

15.   ஹரப்பா நாகரீகத்துடன் தொடர்புடைய இந்தியாவில் உள்ள இடங்கள்- காலிபங்கன், லோத்தல், ராக்கிகார்ஹி, டோலாவீரா.

16.   சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ள மொத்த பரப்பளவு -1.5 மில்லியன். ச.கி. மீட்டர்.

17.   சிந்து நாகரிகத்தின் எல்லைகள்:

மேற்கு -பாகிஸ்தான் - ஈரான் எல்லை  - சட்காஜென்டர்.

வடக்கு-ஆப்கானிஸ்தான் - ஷார்ட்டுகை.

கிழக்கு - உத்தரப் பிரதேசம்  - ஆலம்கிர்புர்.

தெற்கு - மகாராஷ்டிரம் - தைமாபாத்.

18.   சிந்துவெளி நாகரிகத்தின் மையப்பகுதி பாகிஸ்தானிலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் – குஜராத், ராஜஸ்தான், ஹரியானா.

19.   ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது- சுட்ட, சுடாத செங்கற்கள், கற்கள்.

20.   ஹரப்பா நகரங்கள் - சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன.

21.   வீடுகள் - சேற்று மண்ணாலான செங்கற்களால் கட்டப்பட்டன.

22.   ஹரப்பா கால முக்கிய திட்டமிடப்பட்ட நகரங்கள்:

ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான்.

மொகஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான்.

டோலாவிரா - குஜராத், இந்தியா.

லோத்தல் - குஜராத், இந்தியா.

சர்கோட்டடா - குஜராத், இந்தியா.

காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா.

பனாவலி -ராஜஸ்தான், இந்தியா.

ராக்கிகார்ஹி -ஹரியானா, இந்தியா.

23.   கழிவு நீர் வடிகால்கள் - சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன.

24.   வீடுகள் - ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டு இருந்தன.

25.   ஒரு உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் -மொகஞ்சதாரோ.

26.   கட்டிடம் சேமிப்பு கிடங்காக அடையாளம் காணப்படுகிற இடம் – மொகஞ்சதாரோ.

27.   தானியக் கிடங்கின் சுவர்கள் - ஜிப்சம் செறிந்த சுண்ணாம்பு சாந்து பூசப்பட்டு நீர் புகாதபடி உள்ளது.

28.   ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கியது- வேளாண்மை.

29.   ஹரப்பா மக்கள் பின்பற்றிய முறையை - இரட்டை பயிரிடல்.

30.   ஹரப்பா மக்கள் உழவுக்கு பயன்படுத்தியது - கலப்பை.

31.   உழுத நிலங்களை எங்கு காணமுடிகிறது - காலிபங்கன்.

32.   ஹரப்பா பண்பாட்டில் - குதிரை இல்லை.

33.   ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது -செபு.

34.   ஹரப்பாவில் தயாரிக்கப்பட்ட கைவினை கலைப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட இடம் - மெசபடோமியா.

35.   ஹரப்பா கைவினைப் பொருள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நகரம்:

சங்கு - நாகேஷ்வர், பாலகோட்.

வைடூரியம் -ஷார்டுகை.

கார்னிலியன் (மணி) - லோத்தல்.

ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - தெற்கு ராஜஸ்தான்.

செம்பு - ராஜஸ்தான், ஓமன்.

36.   ஹரப்பா நாகரிகம் - வெண்கலக் கால நாகரிகம் / செம்பு.

37.   மட்பாண்டங்கள் பூசப்பட்டருந்த வண்ணம் -அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம்.

38.   ஹரப்பா மக்கள் செய்ய அறிந்த உலோக கருவிகள் -செம்பு, வெண்கலம்.

39.   எந்த படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்- ரோரிசெர்ட்.

40.   ஹரப்பா மக்கள் எந்த உலோக பயன் அறிந்திருக்கவில்லை -இரும்பு.

41.   செம்பால் ஆன நடனமாடும் பெண் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ.

42.   ஹரப்பா மக்கள் அணிகலன்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்டது: கார்னிலியன், செம்பு, தங்கம். மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி .

43.   மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்பை குறித்து கூறும் கல்வெட்டு- க்யூனிபார்ம்.

44.   மெலுகா - என்ற சொல் எந்த பகுதியை குறிக்கிறது-சிந்து.

45.   ஹரப்பாவில் இருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்: கார்னிலியன், வைடூரியம், தங்கம், செம்பு, பலவகைப்பட்ட மரங்கள்.

46.   ஹரப்பாநகர பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள எடைக்கற்கள் - கன சதுர வடிவம்.

47.   எடையின் விகிதம் இருமடங்கு - 1:2 : 4:8 : 16:32.

48.   16 - இன் விகிதம் கொண்ட சிறிய எடையின் இன்றைய அளவீடு - 13.63 கிராம்.

49.   ஹரப்பா மக்கள் அளவீட்டில் பயன்படுத்தி அளவுகோல் ஒரு இஞ்ச் -1.75 செ.மீ .

50.   ஹரப்பா நாகரிகத்தில் அதிகளவு கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள்: ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம்.

51.   ஹரப்பாவில் கிடைத்தவற்றுள் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் - 26. குறியீடுகளைக் கொண்டுள்ளது.

52.   ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த மத குரு கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ.

53.   சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது - பொ.ஆ.மு.  1900.

54.   சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைய காரணம் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது-

காலநிலை மாற்றம்.

மெசபடோமியாவுடன் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி.

தொடர் வறட்சியின் காரணமாக ஆறுகள், நீர்நிலைகள் காய்ந்து வற்றிபோதல்.

55.   1863 பழங்கற்கால கருவிகள் முதன்முதலில் அடையாளம் கண்டெடுக்கப்பட்ட இடம் - சென்னை - பல்லாவரம் - இராபர்ட் புரூஸ் ஃபூட்.

56.   மேல்ப்பழங்கற்காலம் நாகரிகம் நிலவிய இடங்கள்- மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1 பாகோர் – 3.

57.   மெஹர்கார் பண்பாட்டுடன் தொடர்புடையது - புதிய கற்காலம்.

58.   ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக இருந்தது - வேளாண்மை.

59.   காஷ்மீரில் புதிய கற்காலப் பண்பாடு நிலவிய இடம்-பர்சஹோம்.

60.   சிந்து மக்கள் வழிபாட்டுக் குரியதாக இருந்தது-இயற்கையை வழிபட்டர்கள். அரச மரங்கள்.

61.   வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இடம் – காலிபங்கன்.

62.   ஹரப்பா புதை குழிகளில் கிடைத்துள்ளது- மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள்.

63.   ஹரப்பா மக்கள் வீழ்ச்சிக்குப் பின்னர் இடம் பெயர்ந்தத தொல்லியல் சான்றுகள் - கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும்.


6th பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

 6th பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர்

குப்தர் கால தொல்லியல் சான்றுகள்:

1.    ஆலகாபாத் தூன் கல்வெட்டு - சமுத்திரகுப்தர்.

2.    உதயகிரிகுகை கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக்கல்வெட்டு -  இரண்டாம் சந்திர குப்தர்.

3.    பிதாரி தூண் கல்வெட்டு - ஸ்கந்த குப்தர்.

4.    மதுபான் செப்பு பட்டயம் உள்ள இடம் - பஞ்சாப்.

5.    சோனாபட் செப்புப் பட்டயம், கத்வாபாறை கல்வெட்டு, மெக்ராலி இரும்புத்துண் கல்வெட்டு, நாளாந்தா களிமண் முத்திரை.

குப்தர் கால இலக்கிய சான்றுகள்:

6.    நீதி சாஸ்திரம் ஆசிரியர் - நாரதர்.

7.    தேவிசந்திர குப்தம், முத்ரா ராக்ஸம் ஆசிரியர் - விசாகத்தர்.

8.    ஹர்ஷ சரிதம் ஆசிரியர் - பாணர்.

9.    ரத்னாவளி, நாகந்தா, பிரியதர்ஷிகா ஆசிரியர் - ஹர்சர்.

10.   சி.யூ.கி ஆசிரியர் - யுவான் சுவாங்.

11.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி - பாகியன்.

12.   குப்த அரச வம்சத்தை நிறுவியவர் - ஸ்ரீ குப்தர்.

13.   நாணயங்களில் முதன் முதலாக இடம் பெற்ற குப்தஅரசர் - ஸ்ரீ குப்தர்.

14.   ஸ்ரீ குப்தர் மகன் - கடோத்கஜர்.

15.   கல்வெட்டுகளில் மாகாராஜ என்று அழைக்கப்பட்டவர்கள் - ஸ்ரீ குப்தர், கடோத்கஜர்.

16.   முதலாம் சந்திரகுப்தரின் காலம் - கி. பி. பொ. ஆ - 319-335.

17.   எந்த அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை முதலாம் சந்திர குப்தர் மணந்தார் - லிச்சாவி.

18.   சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள் யாருடைய உருவம் உள்ளன - சந்திரகுப்தர், குமாரதேவி.

19.   தங்க நாணயத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் - லிச்சாவையா.

20.   கங்கை நதிக்கும் நேப்பாள நாட்டிற்கும் இடையே இடையே இருந்த ஆட்சிப்பகுதி - லிச்சாவி.

21.   பழமையான கணசகங்களில் ஒன்று - லிச்சாவி.

22.   முதலாம் சந்திர குப்தரின் மகன் - சமுத்திர குப்தர்.

23.   சமுத்திர குப்தரின் ஆட்சி காலம் - கி. பி. பொ. ஆ  335 - 380.

24.   குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் - சமுத்திரகுப்தர்.

25.   சமுத்திர குப்தரின் அவைக் கால புலவர் - ஹரிசேனர்.

26.   ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி எந்த கல்வெட்டில் பொரிக்கப்பட்டுள்ளது - அலகாபாத் தூண் கல்வெட்டு.

27.   பிரஸ்தி என்பது - சமஸ்கிருதசொல், பிரஸ்தி என்பதன் பொருள் - ஒருவரை பாரட்டி புகழ்வது.

28.   குப்தர் அரசர்களின் மிகச்சிறந்த போர் தளபதி - சமுத்திர குப்தர்.

29.   வட இந்தியாவில் எத்தனை அரசுகளை சமுத்திர குப்தர் கைப்பற்றினார் - 9.

30.   சமுத்திர குப்தர் எத்தனை அசர்களை தனக்கு கட்டுப்பாட்டு சிற்றசர்களாக ஆக்கி கப்பம் கட்டசெய்தார் - 12.

31.   குதிரைகளை பலியிடும் வேள்வியை மீண்டும் நடைமுறை படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.

32.   எந்த குப்தர் வெளியிட்ட நாணயங்களில் வீணை வாசிப்பது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது - சமுத்திரகுப்தர்.

33.   கவிராஜா என பட்டம் பெற்றவர் – சமுத்திரகுப்தர் (கவிதை, இசை பிரியர்).

34.   சமுத்திர குப்தரின் சமகாலத்து இலங்கை அரசர் - ஸ்ரீ மேகவர்மன்.

35.   சமுத்திர குப்தரின் மகன் - இரண்டாம் சந்திரகுப்தர்.

36.   இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யர்) காலம் - 380-415.

37.   சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவம், குஜராத்தை கைப்பற்றியவர் - இரண்டாம் சந்திரகுப்தர்.

38.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பௌத்த அறிஞர் - பாகியான்.

39.   யாருடைய அவையில் நவரத்தினங்கள் எனப்பட்ட அறிஞர்கள் இருந்தன - இரண்டாம் சந்திரகுப்தர் (விக்ரமாதித்யன்).

40.   நவரத்தினங்கள் :

காளிதாசர் - சமஸ்கிருத புலவர்.

ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர்.

அமர சிம்ஹர் - அகாரதியியல் ஆசிரியர்.

தன்வந்திரி - மருத்துவர்.

காகபானகர் - சோதிடர்.

சன்கு - கட்டடகலை நிபுணர்.

வராகமிகிரர் - வானியல் அறிஞர்.

வராச்சி - இலக்கண ஆசிரியர், சமஸ்கிருதப்புலவர்.

விட்டல் பட்டர் - மாயாவித்தைக்காரர்.

41.   இரண்டாம் சந்திரகுப்தரின் பட்ட பெயர்கள்:

விக்கிரமாதித்தியர்.

நரோந்திர சந்திரர்.

சிம்ம சந்திரர்.

நரேந்திர சிம்மர்.

விக்கிரம தேவராஜர்.

தேவ குப்தர்.

தேவஸ்ரீ.

42.   இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் - முதலாம் குமாரகுப்தர்.

43.   நாளந்தா பல்கலைகழகத்தை நிறுவியவர் - குமாரகுப்தர்.

கயா - பாழடைந்திருந்தது.

கபிலவஸ்து - காடாகியிருந்தது.

பாடாலிபுத்திர மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.

மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என்று கூறியவர் - பாகியான்.

44.   குமாரகுப்தரை தொடர்ந்து ஆட்சி செய்தவர் - ஸ்கந்த குப்தர்.

45.   ஹீனர்களின் படையெடுப்பை வெற்றி கொண்டவர் - ஸ்கந்த குப்தர்.

46.   குப்தர்களின் கடைசி பேரரசர் - முதலாம் நரசிம்மர் (பாலாதித்யர்).

47.   குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்-விஷ்ணு குப்தர்.

48.   மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தவர் - முதலாம் நரசிம்மர்.

49.   மிகிரகுலர் பௌத்தத்தை பகைமையோடு பார்த்தால் கப்பம் கட்டுவதை நிறுத்தியவர் - முதலாம் நரசிம்மர்.

50.   குப்த அரசர்கள் தெய்வீக உரிமை கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.

51.   உயர் பதவியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள்  - தண்டநாயகர், மகா தண்டநாயகர்.

52.   உபாரிகா என்பவர்கள் - ஆளுநர்கள்.

53.   குப்தபேரரசு நிர்வாகம் :

தேசம் (அ) புக்தி (பிராந்தியங்கள்) - உபாரிகா.

விஷ்யா (மாவட்டம்) - விஷ்யாபதிகள்.

கிராமம் - கிராமிகா, கிராமதியாகஷா.

54.   முத்திரைகளிலும் கல்வெட்டுகளிலும் உள்ள இராணுவப் பதவிகளின் பெயர் - பாலாதிகிரிதா, மகாபாலாதிகிரிதா.

55.   பாலாதிகிரிதா - காலாட்படைத் தளபதி.

56.   மகாபாலாதிகிரிதா- குதிரை படை தளபதி.

57.   ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பாக்கும் அமைப்பு - தூதகா.

58.   அரசுக் கருவுலத்தின் முக்கியத்துவம் மற்றும் வருமாணத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடும் நூல் - நிதிசாரம் - ஆசிரியர் - காமாந்தகரர்.

59.   வேளாண்மைக்கு உகந்த நிலம் - சேத்ரா.

60.   தரிசு நிலம் - கிலா.

61.   வனம் (அ) காட்டு நிலம் - அப்ரகதா.

62.   குடியிருப்பதர்கு உகந்த நிலம் - வஸ்தி.

63.   மேய்ச்சல் நிலம் - கபத சர்கா.

64.   குப்தர் கால வணிகர்கள் - சிரேஸ்தி, சார்த்தவாகர்.

65.   ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் - சிரேஸ்தி.

66.   எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள் - சார்த்தவாகர்.

67.   குப்தர் காலத்தில் அதிகவட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது.

68.   நாளாந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தை பற்றி படிப்பதற்காக பல ஆண்டு செலவழித்தவர் - யுவான் சுவாங்.

69.   நாளாந்தா - யுனெஸ்கோவின் உலகபாரம்பரிய சின்னம்.

70.   குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.

71.   குப்தர்களின் பொற்காசு - தினாரா.

72.   மெக்ராலி இரும்பு துண் நிறுவியவர் - சந்திரகுப்தர்.

73.   ஹிணர்கள் எண்பவர்கள்- நாடோடி பழங்குடியினர்.

74.   குபேரநாகா, துருபசுவாமினி - இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியார். 

75.   உடன் கட்டை (சதி) - ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றபட்டது.

76.   கட்டுமான கோயில்கலை முதன் முதலில் கட்டியவர்கள் - குப்தர்கள்.

77.   அஸ்வமேத யாகம் - குதிரை வேள்வி நடத்தியவர்கள் - குப்தர்கள், முதலாம் குமாரகுப்தர்.

78.   நாளாந்தாவில் உள்ள புத்தரின் செம்புச் சிலை உயரம் - 18அடி.

79.   சுல்தான் காஞ்சியில் எத்தனை அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது -7 .1/2 அடி.

80.   குப்தர்களின் அலுவலக மொழி - சமஸ்கிருதம்.

81.   பாணினி எழுதிய நூல் - அஷ்டதியாயி.

82.   பதஞ்சலி எழுதிய நூல் - மகாபாஷ்யம்.

83.   சந்திரோ கோமியா எழுதிய நூல் - சந்திர வியாகரணம்.

84.   காளிதாசர் எழுதிய நூல்கள் :

சாகுந்தலம்

மாளவிகாக்னிமித்ரம்

விக்கிரம ஊர்வசியம்

மேகதூதம்

ரகுவம்சம்

குமாரசம்பவம்

ரிதுசம்காரம்

85.   கணிதவியல், வானியல், அறிஞர்கள்:

ஆரியபட்டர்.

வராகமிகிரர்.

பிரம்ம குப்தர்.

86.   சூரிய சித்தாந்தா ஆசிரியர் – ஆரியப்பட்டர்.

87.   பூமி தனது அச்சில் சுழல்கிறது என அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் - ஆரியப்பட்டர்.

88.   மருத்துவ துறையில் புகழ் பெற்றவர் - தன்வந்திரி.

89.   சாரக்கர் - மருத்துவ அறிஞர்.

90.   அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர்  - சுஸ்ருதர்.


11th குப்தர்

 11th குப்தர்

1.    விசாகதத்தர் எழுதிய எந்த இலக்கியங்கள் குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன –முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம்.

2.    பாஹியான் என்ற பௌத்த அறிஞர் யாருடைய ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தார் - இரண்டாம் சந்திரகுப்தர்.

3.    மெஹ்ரோலி இரும்பு தூண் கல்வெட்டு யாருடைய ஆட்சியின் சாதனைகளை குறிக்கிறது- முதலாம் சந்திரகுப்தர்.

4.    அலகாபாத்தூண் கல்வெட்டு"யாருடைய ஆட்சியின் சாதனைகளை விளக்குகிறது- சமுத்திர குப்தர்.

5.    அலகாபாத் தூண் கல்வெட்டில் சமுத்திர குப்தரின் ஆட்சி மற்றும் அவரது சாதனைகள் பற்றி கல்வெட்டில் பொறித்தவர் – ஹரிசேனர். 33 வரி நாகரி வரிவடிவம் சமஸ்கிருதம்

6.    குப்த வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளர் - முதலாம் சந்திரகுப்தர்.

7.    முதலாம் சந்திரகுப்தர் மணந்த லிச்சாவி இளவரசி - குமார தேவி.

8.    குப்த வம்சத்தின் முதல் அரசர் - ஸ்ரீ குப்தர்.

9.    கல்வெட்டுகளில் மகாராஜா குறிப்பிடப்படுகிற குப்த அரசர்கள் - ஸ்ரீ குப்தர், கடோத்கஜர்.

10.   முதலாம் சந்திரகுப்தர் ஆட்சி காலம் -319 – 335

11.   குப்த பேரரசின் முதல் பேரரசர் - சமுத்திர குப்தர்.

12.   மகாராஜா-அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றவர் - முதலாம் சந்திரகுப்தர்.

13.   முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திர குப்தரை தனது வாரிசாக நியமித்த ஆண்டு- பொ.ஆ 335.

14.   கங்கை சமவெளியில் மேற்குப்பகுதியில் ஒன்பது அரசர்களை படை பலத்தால் வென்றவர்- சமுத்திர குப்தர்.

15.   இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்.

16.   தனது ராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அஸ்வமேத யாகம் நடத்தியவர் -சமுத்திர குப்தர்.

17.   இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சி காலம் 375 - 415 . 40 ஆண்டுகள்.

18.   விக்ரமாதித்தியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் சந்திரகுப்தர்.

19.   தனது சகோதரரான ராம குப்தருடன் வாரிசுரிமைக்கு போராடி ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் சந்திரகுப்தர்.

20.   விக்ரமாதித்தியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் சந்திரகுப்தர்.

21.   கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்ட குப்த அரசர் – சமுத்திரகுப்தர்.

22.   குப்தர் ஆட்சிக்காலத்தில் உபாரிகா என்பவர் -ஆளுநர்.

23.   மூன்று உபாரிகாக்களுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாக குறிப்பிடப்படுகிற செப்பேடு - தாமோதர்பூர் செப்பேடு.

24.   காளிந்தி மற்றும் நர்மதை நதிகளுக்கினடையிலான நிலங்களை ஆட்சிசெய்த லோகபாலா என்று மகாராஜா கசுரஷ்மிசந்திரா என்பவரைக் குறிப்பிடுகிற கல்வெட்டு - புத்துகுப்தரின் ஈரன் தூண் கல்வெட்டு.

25.   லோக பாலா என்பது யாரைக் குறிக்கிறது - மாநில ஆளுநர்.

26.   அரச சமையல் அறை கண்காணிப்பாளர் -கத்யதபகிதா.

27.   குப்தர் ஆட்சிக்காலத்தில் நிர்வாக அமைப்பின் மேல்மட்டத்தில் இருந்தவர் -அமாத்தியா, சச்சிவா.

28.   குப்தர் ஆட்சிக்காலத்தில் ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பு- துடகா.

29.   குப்தர் ஆட்சிக்காலத்தில் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்காண பல்வேறு மூலங்கள் பற்றி குறிப்பிடும் நூல் – நீதிசாரா.

30.   நீதிசாரா என்ற நூலின் ஆசிரியர் - காமாந்தகா.

31.   குப்தர் காலத்து அரசு ஆவணங்களை பராமரித்த அதிகாரி -அக்ஷபதலதிக்கிருதா.

32.   இரண்யவெஷ்தி என்றால்- கட்டாய உழைப்பு.

33.   சாகர் அரசு இலங்கை அரசு போன்ற வெளி நாட்டு அரசுகளும் கப்பம் கட்டியதாக கூறும் கல்வெட்டு -அசோகர் தூண் கல்வெட்டு.

34.   குப்த வம்சத்தின் கடைசிப் பேரரசர்- ஸ்கந்த குப்தர்.

35.   சக்ராதித்யர் என்று அழைக்கப்படுபவர் - முதலாம் குமார குப்தர்.

36.   அஜந்தாவின் சுவரோவியங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை அல்ல - ஃபிரெஸ்கோ.

37.   மத்தியபிரதேச ஓவிய பள்ளி முறையின் தலைசிறந்த ஓவியங்களாக கருதப்படுவது- அஜந்தா, பாக்கில் காணப்படும் ஓவியங்கள்.

38.   புத்தர் காலத்து மட்பாண்டங்களில் தனிப்பட்ட சிறப்பம்சம் -சிவப்பு மட்பாண்டங்கள்.

39.   எங்கு கிடைத்துள்ள குப்தர் காலத்து மட்பாண்டங்கள் மட்பாண்டக் கலையின் சிறப்பிற்கு எ.கா திகழ்கின்றன- அச்சிசத்திரா, ராய்கார், ஹஸ்தினாபூர், பஷார்.

40.   சுவரின் பூச்சி ஈரமாக இருக்கும்போது வரையப்படும் ஓவியங்கள் - ஃபிரெஸ்கோ.

41.   குப்தர்கள் அலுவல் மொழி- சமஸ்கிருதம்.

42.   மஹாபாஷ்யா என்ற நூலை எழுதியவர்- பதஞ்சலி.

43.   அஷ்டத்யாயி என்ற நூலை எழுதியவர் – பாணினி.

44.   அமரகோசம் என்ற நூலை எழுதியவர் -சமஸ்கிருத சொற்களஞ்சியம் -அமர சிம்மர்.

45.   அரசர் தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று கூறும் செப்பேடு -பஹார்பூர் செப்பேடு.

46.   கிராமத்தில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை பராமரித்தவர்- கிராம கணக்கர்.

47.   உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நில பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தார் - பஹார்பூர் செப்பேடு.

48.   நாரதஸ்மிருதி நூல்:

வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாத்த அணைக்கரை- பந்த்தியா.

பாசனத்திற்கு உதவிய அணைக்கரை- கரா.

49.   பரம -தைவத என்ற அடைமொழியின் பொருள் - கடவுளின் பரம பக்தன்.

50.   பரம பாதவத என்ற அடை மொழியின் பொருள்-வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்.

51.   எந்த குப்த அரசர் புருஷா என்ற கடவுளுடன் ஓப்பிட படுகிறார் -சமுத்திரகுப்தர். அலகாபாத் கல்வெட்டு

52.   புருஷா என்பதன் பொருள் - அனைவருக்கும் மேலானவர்.

53.   குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைதளில் இடம்பெற்றுள்ளது- 6.

54.   லிச்சாவியர்களின் பட்டமேற்பு விழாவிற்கான புனித குளத்திற்குப் பொறுப்பான ஒரு குமாரமாத்யா பற்றிக் குறிப்பிடும் ஒரு முத்திரை - லிச்சாவி முத்திரை.

55.   வணிகக் குழுக்களின் அமைப்பு செயல்பாடு குறித்து விவரித்தின்றன- நாரத ஸ்மிருதி, பிருகஸ்பதி ஸ்மிருதி

56.   தமது குழு உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து குறிப்பிடுகிறது -பிருகஸ்பதிஸ்மிருதி

57.   எந்த கல்வெட்டின்படி மனித குழுக்கள் வங்கிகளின் பங்கு பங்காற்றியது அறியமுடிகிறது - மண்டசோர் கல்வெட்டு.

58.   குப்தர் காலத்தில் மேற்குக் கரையில் இருந்த துறைமுதங்கள் – கல்யாண், கால்-போர்ட்.

59.   அஜந்தா, எல்லோரா குடைவரைக் கோயில்கள் காணப்படும் மாநிலம் – மகாராஷ்டிரா.

60.   உதயகிரி குகை காணப்படும் மாநிலம் –ஓடிசா.

61.   பாக் என்ற குடைவரைக்கோயில் காணப்படும் மாநிலம் - மத்திய பிரதேசம்.

62.   அகராதியை உருவாக்கியவர்- அமரசிம்மர்.

63.   குப்தர்களின் காலம் -பண்பாட்டு மலர்ச்சியின் காலம், செவ்வியல் கலைகளின் காலம், பொற்காலம்.

64.   அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள குப்தர் காலத்து இலக்கியம் - காமாந்தகாரின் நிதிசாரம் - என்ற தர்ம சாத்திரம்.

65.   முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கும் கல்வெட்டு- மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு.

66.   சமுத்திர குப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, மற்றும் சாதனைகள் பற்றி விளக்கும் கல்வெட்டு- அலகாபாத்தூண் கல்வெட்டு.

67.   குப்த வம்சத்தின் முதல் அரசர், அவருடைய ஆட்சிக் காலம்- ஸ்ரீகுப்தர் 240-280.

68.   குப்தப் பேரரசின் முதல் போரரசர், ஆட்சிக் காலம்-முதலாம் சந்திரகுப்தர் - 319-335.

69.   குப்த வம்சத்தில் மகாராஜா என்று குறிப்பிடப்படுபவர்கள் - ஸ்ரீகுப்தர், கடோத்கஜர்.

70.   வசுபந்துவின் சீடர்- திக்நாகர்.

71.   சமண ராமாயணத்தை எழுதியவர் – விமலா.

72.   தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் -வசுபந்து.

73.   சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டவர்-சித்தசேன திவாகரா.

74.   கவிஞர் காளிதாசரின் புகழ்பெற்ற நாடகங்கள்-சாகுந்தலம், மாளவி காக்னிமித்ரம், விக்ரமோர்வசியம்.

75.   தெய்வபுத்திர சகானுசாகி என்பது - குஷாண பட்டம்.

76.   பரிசுகளை அனுப்பி கயாவில் ஒரு பெளத்த மடம் கட்ட அனுமதி கோரிய இலங்கை அரசர் - மேகவர்மன்.

77.   பிரம்மகுப்தர் கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்- பிரும்மஸ்புத- சித்தாந்தா, கண்டகாத்யகா.

78.   மருந்துகள் தயாரிப்பதற்கு உலோகங்களை பயன்படுத்துதல் பாதரசம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து எழுதியவர்- வராகமிகிரர்.

79.   நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை கூறும் மருத்துவ நூல்-நவனிதகம்.

80.   ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலை எழுதியவர் -பாலகாப்யா.

81.   குப்தர் வம்சத்தின் கடைசி அரசர், ஆட்சிக் காலம் - விஷ்ணு குப்தர் .பொ.ஆ 540-550.

82.   வைணவத்தை தீவிரமாக பின்பற்றிய குப்த அரசர்-  சமுத்திரகுப்தர்.

83.   இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக்காலம் - பொ.ஆ 375 - 415 .

84.   சமுத்திரகுப்தர் ஆதரித்த அறிஞர் - வசுபந்து.

85.   வாகட இளவரசருக்கு திருமணம் செய்த இரண்டாம் சந்திரகுப்தர் மகள் – பிரபாவதி.

86.   யாருடைய இறப்பிற்குப் பின்னர் குப்த பேரரசு வீழ்ச்சி அடைந்தது- ஸ்கந்த குப்தர்.

87.   சகாரி என்ற பெயர் கொண்ட குப்த அரசர்- இரண்டாம் சந்திரகுப்தர்.

88.   கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பழமையான கணசங்க பகுதி -லிச்சாவி

89.   எந்த குப்த அரசரின் அவையில் சமஸ்கிருத கவிஞர் காளிதாசர் இருந்தார்-  இரண்டாம் சந்திரகுப்தர்.

90.   குப்தர் ஆட்சிகாலத்தில் கல் சிற்பக் கலைக்கு சிறந்த சான்று -சாரநாத்தில் நிற்கும் நிலையில் உள்ள புத்தர் சிலை.

91.   புராண சிற்பங்களில் மிக அழகானது, உதயகிரி குகையின் நுழைவாயிலில் இருக்கும் சிலை -வராஹ அவதார சிலை.

92.   புத்தரின் 18 அடி செம்பு சிலை காணப்படும் இடம் - பீகார் நாளந்தா.

93.   ஏழரை அடி புத்தர் சிலை காணப்படும் இடம் -சுல்தான்கஞ்சி.

94.   குப்தரின் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள் – அஜந்தா, பாக், பாதாமி.

95.   சந்திரவியாகரணம் என்ற இலக்கண நூலை படைத்த பௌத்த அறிஞர்- சந்திரகோமியர்.

96.   குப்தர் காலத்து குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் - ஆரியதேவர், ஆர்யா அசங்கர்.

97.   அரண்மனைக் காவலர் தலைவர் –மஹாபிரதிஹரா.

98.   குப்தர் காலத்தில் தென் பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றிருந்தது என்பது யார் மூலம் தெரியவந்தது - காளிதாசர்.

99.   பழ மரங்கள் வளர்ப்பது குறித்து விரிவான அறிவுரைகளைதந்தவர்-வராகமிகிரர்.

100. தண்ணீர் தேங்குவதைத்தடுக்க ஐலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக குறிப்பிடுபவர்-அமரசிம்மர்.

101. குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த மிகவும் புகழ்பெற்ற ஏரி -சுதர்சனா ஏரி.

102. ஊர் ஊராக சென்று வணிகம் செய்தவர்கள்- சார்த்தவஹா.

103. திராவிடம் முறையில் பல கூறுகளைக் கொண்ட வையாக உள்ள கோவில்கள்- விமானத்துடன் கூடிய தட்டையான கூரை கொண்ட சதுர கோயில்கள்.

104. கருவறைக்கு மேலே சிகரம் அமைக்கும் புதுமை கொண்ட கோவில்கள்- வளைகோட்டு கோபுரம் கொண்ட கோயில்கள்.

105. ஸ்தூபிகள் காணப்படும் இடங்கள் மாநிலங்கள்:


சமத் -உத்திரபிரதேசம்.

ரத்தினகிரி- ஓடிசா.

மிர்பூர்கான்-சிந்து.


106. மஹாதாரா என்பதன் பொருள் - கிராம தலைவர், கிராம பெரியவர், குடும்பத் தலைவர்.

107. எந்த அரசர் காலத்து சாஞ்சிகல்வெட்டு பஞ்ச மண்டலி என்பதை குறிப்பிடுகிறது - இரண்டாம் சந்திரகுப்தர்.

108. பஞ்ச மண்டலி என்பது - குழும நிறுவனம்.

109. காலாட்படை மற்றும் குதிரைப்படை தளபதிகள் -பாலாதிகிருத்யா, மஹாபாலாதிகிருத்யா.

110. மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகம் - தண்டபாஷிகா.

111. அவுத், பண்டல்கண்ட் பகுதிகளில் இருந்த பிராகிருத மொழியின் வடிவம்- மகதி வடிவம்.

112. இந்தியாவின் பண்டைய மகதப் பேரரசின் இருந்த மிகப் பெரிய பெளத்த மடாலயம் - மகாவிஹாரா/பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம்.

113. இந்தியாவின் தொடக்ககால பல்கலைக்கழகங்கள்-தட்சசிலம், நாளந்தா, விக்ரமசீலா.

114. பொ.ஆ.1200 நாளந்தா பல்கலைகழகம் யாரால் அளிக்கப்பட்டது - மம்லுக் வம்சத்தின் கில்ஜி படை.

115. சூரிய கிரகணங்களின் உண்மையான. காரணங்களை ஆரியபட்டர் ஆராய்ந்தார்- சூரிய சித்தாந்தா.

116. யாருடைய ஆட்சிக்காலத்தில் குப்தபேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது - இரண்டாம் சந்திரகுப்தர்.

117. 400 - ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை படையெடுப்பின் மூலம் வென்றவர் - இரண்டாம் சந்திரகுப்தர்.

118. தேவகுப்தன், தேவராஜன் என்று அழைக்கப்பட்டவர் – இரண்டாம் சந்திரகுப்தர்.

119. குப்தர் நாணயங்களில் யார் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது - சமுத்திரகுப்தர்.

120. தேவி சந்திரகுப்தம் என்ற நூலின் ஆசிரியர் -விசாகதத்தர்.

121. குப்தர் ஆட்சிக்காலத்தில் மாவட்ட மட்டத்திற்கு கீழ் இருந்தநிர்வாக அலகுகள்- விதி, பூமி, பதகா, பீடா.

122. குப்தர் ஆட்சிக்காலத்தில் கிராம மட்டத்தில் இருந்த அதிகாரிகள்- கிராமிகா, கிராம் அத்யஷா

123. மஹாதாரா என்பவர் தலைமையிலான அஷ்டகுலஅதிகாரனா குறித்து குறிப்பிடுகிற செப்பேடு -தாமோதர்பூர் செப்பேடு.

124. அஷ்டகுல-அதிகாரனா என்பது எத்தனை உறுப்பினர்களை கொண்ட குழு -8.

125. குப்தர் காலத்தில் மிகவும் செழித்த தொழில்கள்- சுரங்கத் தொழில் உலோகவியல் தொழில்.

126. அலகாபாத் பிரசஸ்தியை எழுதியவர் – ஹரிசேனர்.

127. எந்தக் கல்வெட்டு சபா என்ற குழு குறித்து கூறுகிறது - அலகாபாத் கல்வெட்டு.

128. மஹாதண்டநாயகா துருவபூதியின் புதல்வர் – ஹரிசேனர்.

129. குப்தர் ஆட்சி காலத்தில் அமைச்சர்களில் உயர் நிலையில் இருந்துள்ளவர்- மஹாசந்திவிக்ரஹா.

130. நீதித்துறை மற்றும் ராணுவம் ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் - தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா.

131. மூன்று மஹாதண்டநாயகாக்களைக் குறித்து கூறும் கல்வெட்டு -அலகாபாத் கல்வெட்டு.

132. கணிதம், வானவியல், இயற்கணிதம், ஆகியவற்றைப் பற்றி பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலை எழுதியவர் - ஆரியபட்டர்.

133. வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சிய வராகமிகிரரின் நூல் - பிருஹத்சம்ஹிதா.

134. நாளந்தா பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் - முதலாம் குமார குப்தர்.

135. வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் -இரண்டாம் சந்திரகுப்தர்.

136. அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவியாக அரசகுல இளவரசர்களின் தகுதிக்குச் சமமானதாக கருதப்படுகிறது - குமாரமாத்தியா.

137. அமைதி மற்றும் போருக்கான அமைச்சர் - மஹாசந்திவிக்ரஹா.

138. குதிரைப்படைத் தலைவர். மஹாஅஸ்வபதி.

139. குப்தர்களின் பேரரசு - தேசம் (அ) புக்தி -எனப்படும் மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

140. குப்தப் பேரரசின் மாநிலங்கள் - விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.

141. குப்தர் காலகட்டத்தில் உலோகவியல் நுட்பங்கள் உச்சத்தில் இருந்ததற்கு சான்று - மெஹ்ரோலி இரும்புத்தூண்.

142. குப்தர் காலத்தில் இருந்த இரு வேறுபட்ட வணிகர்கள் - சார்த்தவஹா, சிரேஷ்டி.

143. ஒரேஇடத்தில் தங்கி இருக்கும் வணிகர்கள்- சிரேஷ்டி.

144. மிருச்சகடிகம் என்ற நூலை எழுதியவர்- சூத்ரகர்.

145. மதுரா பகுதியில் இருந்த பிராகிருத மொழியின் வடிவம்- சூரசேனி.

146. ஷேத்ரா - பயிரிடக்கூடிய நிலம்.

147. கிலா - தரிசு நிலம்.

148. அப்ரஹதா - காடு அல்லது தரிசு நிலம்.

149. வாஸ்தி - குடியிருக்க தகுந்த நிலம்.

150. கபடசஹாரா - மேய்ச்சல் நிலம்.


2023 TNTET Paper – 2 Previous Year Question Papers



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.