| 6th சிந்துவெளி நாகரிகம் |
|---|
|
6th சிந்துவெளி நாகரிகம் 1. மெசபடோமியா நாகரிகம் காலம் -
3500-2000. பொ. ஆ .மு 2. சிந்து வெளி நாகரிக காலம் -
3300-1900. பொ. ஆ .மு 3. எகிப்து நாகரிகம் காலம் - 3100-1100.
பொ. ஆ .மு 4. சீன நாகரிகம் காலம் - 1700-1122.
பொ. ஆ .மு 5. நதிக்கரையில் குடியேறிய காரணம்:
வளமான மண், ஆறுகளில் பாயும் நன்னீர், போக்குவரத்து வசதி. 6. ஹரப்பா நகரித்தின் இடிபாடுகளை முதன்
முதலில் நூலில் விவரித்தவர்-சார்லஸ் மேசன். 7. லாகூர் - கராச்சி ரயில் பாதை அமைத்த
ஆண்டு -1856. 8. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நகரங்களை
அகழாய்வு செய்த ஆண்டு - 1920. 9. இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை
இயக்குநர் - ஜான் மார்ஷல். 10. 1924 ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரோவிற்கும்
இடையே பொதுவான அம்சம் இருப்பதை கண்டறிந்தவர்- ஜான் மார்ஷல். 11. இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட
ஆண்டு -1861. தலைமையகம் - புதுடெல்லி. 12. இந்திய தொல்லியல் துறை எந்து நில
அலவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம். 13. மொஹஞ்சதாரோவை விட பழைமையான நாகரிகம்
– ஹரப்பா நாகரிகம். 14. நாகரிகம் – லத்தின் மொழி சிவிஸ்
என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் - நகரம். 15. ஹரப்பா நாகரிகம் : - நகர நாகரிகம். ● சிறப்பான - நகத்திட்டமிடல். ● சிறப்பான - கட்டிடக்கலை வேலைப்பாடு. ● தூய்மை - பொது சுகாதரத்திற்கு முன்னுரிமை. ● தரப்படுத்தப்பட்ட - எடைகள், அளவீடுகள். 16. ஹரப்பா நகரின் திட்ட மிட்ட இரண்டு
பகுதி -மேல்நகர அமைப்பு, கீழ் நகர அமைப்பு. 17. நகரத்தின் மேற்பகுதி மேல்நகரபகுதி
உயரமானது - கோட்டை. நகர நிர்வாகிகள் பயன்படுத்தினர். 18. நகரத்தின் கிழக்குப்பகுதி தாழ்வானது
- பொதுமக்கள் வசிப்பிடம். 19. சிந்து வெளி நாகரிகத்தின் முன்னோடி
- மெஹெர்கர். 20. மெஹெர்கர் அமைந்துள்ள இடம் – பாகிஸ்தான்
- பலுச்சிஸ்தான் போலன் - ஆற்றுப் பள்ளத்தாக்கு. 21. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஒரு
இடம் - மெஹெர்கர். 22. தெருக்கள் - சட்டக வடிவமைப்பு -
வடக்கு தெற்காகவும் - கிழக்கு மேற்காகவும் இருந்தது. 23. வீடுகள் - ஒன்று (அ) இரண்டடுக்கு
மாடிகளை கொண்டது. 24. வீடுகள் எதனால் கட்டப்பட்டு இருந்தது-
சுட்ட செங்கற்கள், சண்ணாம்பு கலவை, சூரியவெப்பத்தில் உலரவைக்கப்பட்ட செங்கற்கள். 25. கூறைகள் எவ்வாறு இருந்தன - சமதளம். 26. வடிகால்கள் எதனால் மூடப்பட்டு இருந்தது
- செங்கற்கள், கல் தட்டை. 27. பெருங்குளம் வடிவம் மற்றும் அமைக்கப்பட்டிருந்த
இடம் - செவ்வகம் நகரின் நடுவில். 28. நீர் கசியாமல் இருக்க பயன்படுத்தப்பட்டவை
- இயற்கை தார். 29. தானியகங்ளை சேகரிக்க பயன்படுத்தப்பட்டவை
- தானியக் களஞ்சியம். 30. செங்கற்களால் கட்டப்பட்ட தானியக்
களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் - ஹரியானா. 31. மொஹஞ்சதாரோவில் இருந்த மிகப்பெரிய
பொதுக்கட்டடம் - கூட்ட அரங்கு - 20 தூண் - 4 வரிசை. 32. ஹரப்பா மக்கள் நீளத்தை அளவிட பயன்படுத்தியது
-அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகள். 33. ஹரப்பா மக்கள் சக்கர வண்டிகளை பயன்படுத்தினர்.
ஆரக்கல் -இல்லாத திடமானசக்கரங்களைப் பயன்படுதினர். 34. சிந்து வெளி முத்திரைகள் கிடைத்துள்ள
இடம் - ஈராக், குவைத் சிரியா, மேசபடோமியா, சுமேர் பகுதிகள். 35. சுமேரியாவின் அக்காடிய பேரரசின்
அரசன் - நாரம். 36. சின் என்பவர் சிந்து வெளிப்பகுதியிலுள்ள
மெலுக்கா என்னும் இடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியவர் - நாரம். 37. சுமேரியா அக்காடிய பேரரசின் அரசன்
- நாரம். 38. பாரசீக வளைகுடா மற்றும் மெசபபடோமியாவில்
கண்டுபடிக்கப்பட்டுள்ள உருளை வடிவ முத்திரைகள் போல் எங்கு காண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது
- சிந்துவெளி பகுதி. 39. கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும்
தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்-லோதல் – குஜராத். 40. லோதல் இடம் அமைந்துள்ள இடம் -
குஜராத் சபர்மதி துனையாற்றின் கரையில். 41. அமர்ந்த நிலையில் ஆண்சிலை கண்டுபடிக்கப்பட்ட
இடம் - மொஹஞ்சதாரோ. 42. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
தந்தத்தினால் ஆன அளவுகோளின் சிறிய அளவீடு - 1704 மி.மீ. 43. மனிதர்களால் முதன் முதலில் கண்டு
பிடிக்கப்பட்டு, உபயோக்ப்படுத்தப்பட்ட உலோகம் - செம்பு. 44. நடனமாது -3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கனித்தவர் - சர் ஜான் மார்ஷல். 45. கே.வி.டி - கொற்கை - வஞ்சி - தொண்டி. 46. கொற்கை, வஞ்சி,
தொண்டி, மத்ரை, உறை,
கூடல்கர் – பெயர் கொண்டுள்ள இடங்கள் எங்கு உள்ளன - பாகிஸ்தான். 47. காவ்ரி, பொருண்ஸ்,
ஆறுகள் உள்ள இடம் - ஆப்கானிஸ்தான். 48. காவிரி வாலா, பொருனை ஆறுகள் உள்ள இடம் - பாகிஸ்தான். 49. சிந்து வெளி மக்கள் ஆபரணம் செய்ய
பயன்படுத்தப்பட்டது - சிவப்பு மணிக்கற்கள். 50. மட்பாண்டங்களை எதன் மூலம் உருவாக்கினார்கள்
– சக்கரம். 51. மட்பாண்டங்கள் எந்த வண்ணத்தில் இருந்தன
- சிவப்பு. 52. மட்பாண்டங்கள் வேலைபாடுகள் எந்த
வண்ணத்தில் இருந்தன - கருப்பு. 53. ஹரப்பா நாகரிகம் சரியத்தொடங்கிய
ஆண்டு - பொ. ஆ .மு 1900. 54. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது
- சுமேரியர்கள். 55. மொஹஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி
உலகப் பாரம்பரியத் தளமாக -யுனெஸ்கோ தேர் தெடுக்கப்பட்டுள்ளது. 56. 2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்பாள்
கட்டப்பட்டவை - கிசே பிரமிடு.15 - டன் எடை. 57. மெசபடோமியா ஊர்நம்மு என்ற அரசனால்
சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் - ஜிகரட். 58. எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ்
என்பவரால் காட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள்- அபு சிம்பல். 59. சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகம்
செம்பு - வெண்கலம் - வெள்ளி -தங்கம். 60. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின்
பயன் பற்றி தெரியாது - இரும்பு. 61. சிந்து வெளி நாகரிக காலம் - உலோககாலம். 62. ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம் –
வெண்கல காலம். 63. ஹரப்பா மக்களுக்கு எதன் பயன் தெரியாது-
இரும்பு. 64. நிலத்தை ஆயவு செய்ய பயன்படுத்துவது
- காந்தப்புல வருடி. 65. தங்கம் வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு,
சுடுமண் -அணிகலன்கள் செய்தன. 66. பானைகளில் காணப்படும் உருவம் - விலங்கு
உருவம் - வடிவியல் வடிவமைப்பு. 67. தொல்லியல் ஆய்வாளர்கள் தரப்படுத்தப்பட்ட
முறை -கதிரியக்க கார்பண் வயது கணிப்பு முறை. 68. கதிரியக்க முறையில் பயன்படுத்தப்படும்
கார்ரபன் - கார்ரபன் 14. 69. தானியக் களஞ்சியம் காணப்பட்ட இடம்
- ஹரப்பா. 70. பெருங்குளம் காணப்பட்ட இடம் -மொகஞ்சதாரோ. 71. உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட
பொதுக் குளம்- பெருங்குளம். மொகஞ்சதாரோ. 72. சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பு
அம்சம் - திட்டமிட்ட நகர அமைப்பு. 73. ஹரப்பா சரியத்தொடங்கிய காரணம்: ● சுற்றுசூழல் மாற்றம். ● படையெருப்பு. ● இயற்கை சீற்றம். ● காலநிலை மாற்றம். ● காடுகள் அழிதல். ● தொற்று நோய்த் தாக்குதல். 74. நாகரிகத்தின் பரப்பளவு: ● மேற்கு - பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரைவரை. ● கிழக்கு - காகர் - ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை. ● வடகிழக்கில் - ஆப்கானிஸ்தான். ● தெற்கு - மகாராஷ்ரா பரவியுள்ளது. 75. ஹரப்பா நாகரிகம்: ● புவி எல்லை - தெற்கு ஆசியா. ● காலப்பகுதி - வெண்கலக் காலம். ● காலம் - பொ.ஆ.மு 3300 1900. ● பரப்பு - 13 லட்சம் சதுர கி.மீ. ● நகரம் - 6 பெரிய நகரம். ● கிராமம் - 200 ற்கு மேற்பட்டவை. |
| 11th சிந்துவெளி நாகரிகம் |
|---|
|
11th சிந்துவெளி நாகரிகம் 1. இந்தியாவில் முதற்கட்ட
நகரமயமாக்கத்தின் சின்னம் - சிந்து நாகரிகம். 2. சிந்துவெளி நாகரிகம்
அடையாளம் காணப்பட்ட முதல் இடம் -ஹரப்பா. 3. தொடக்ககால ஹரப்பா காலம்
- பொ.ஆ.மு. 3000 - 2600 4. முதிர்ச்சி அடைந்த ஹரப்பா
காலம்- பொ.ஆ.மு. 2600-1900 5. பிற்கால ஹரப்பா காலம்-
பொ.ஆ.மு. 1900 - 1700 6. 1826 ஹரப்பாவுக்கு முதன்முதலில் வருகை தந்தவர் -சார்லஸ் மேசன். 7. 1831 -அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு வருகை தந்தவர் - அலெக்சாண்டர்
பர்ன்ஸ். 8. லாகூரில் இருந்து - முல்தான்
(கராச்சி) - ரயில் பாதை அமைக்க பட்ட ஆண்டு-1856. 9. இந்தியத் தொல்லியல் அளவீட்டு
துறையின் முதல் அளவையர்- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். 10. ஹரப்பா பகுதியில் ஒரு
முத்திரை யாருக்கு கிடைத்தது- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். 11. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
ஹரப்பாவை பார்வையிட்ட ஆண்டு -1853, 1856, 1875. 12. ஹரப்பாவில் ஆய்வு நடத்த
காரணமாக இருந்தவர்-சர் ஜான் மார்ஷல். 13. இந்தியத் தொல்லியல் துறையின்
இயக்குனர் -சார்லஸ் மேசன். 14. 1940 -களில் ஹரப்பாவில்
அகழ்வாய்வு நடத்தியவர்-ஆர்.இ.எம். வீலர். 15. ஹரப்பா நாகரீகத்துடன்
தொடர்புடைய இந்தியாவில் உள்ள இடங்கள்- காலிபங்கன், லோத்தல், ராக்கிகார்ஹி, டோலாவீரா. 16. சிந்து நாகரீகமும் அதன்
சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ள மொத்த பரப்பளவு -1.5 மில்லியன். ச.கி. மீட்டர். 17. சிந்து நாகரிகத்தின்
எல்லைகள்: ● மேற்கு -பாகிஸ்தான் - ஈரான்
எல்லை - சட்காஜென்டர். ● வடக்கு-ஆப்கானிஸ்தான் - ஷார்ட்டுகை. ● கிழக்கு - உத்தரப் பிரதேசம் - ஆலம்கிர்புர். ● தெற்கு - மகாராஷ்டிரம் - தைமாபாத். 18. சிந்துவெளி நாகரிகத்தின்
மையப்பகுதி பாகிஸ்தானிலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் – குஜராத், ராஜஸ்தான், ஹரியானா. 19. ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்கு
பயன்படுத்தியது- சுட்ட, சுடாத செங்கற்கள், கற்கள். 20. ஹரப்பா நகரங்கள் - சட்டக
வடிவமைப்பை கொண்டிருந்தன. 21. வீடுகள் - சேற்று
மண்ணாலான செங்கற்களால் கட்டப்பட்டன. 22. ஹரப்பா கால முக்கிய திட்டமிடப்பட்ட
நகரங்கள்: ● ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான். ● மொகஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான். ● டோலாவிரா - குஜராத், இந்தியா. ● லோத்தல் - குஜராத், இந்தியா. ● சர்கோட்டடா - குஜராத், இந்தியா. ● காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா. ● பனாவலி -ராஜஸ்தான், இந்தியா. ● ராக்கிகார்ஹி -ஹரியானா, இந்தியா. 23. கழிவு நீர் வடிகால்கள்
- சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. 24. வீடுகள் - ஒன்றுக்கு
மேற்பட்ட தளங்களைக் கொண்டு இருந்தன. 25. ஒரு உயர்ந்த மேடை மீது
நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் -மொகஞ்சதாரோ. 26. கட்டிடம் சேமிப்பு கிடங்காக
அடையாளம் காணப்படுகிற இடம் – மொகஞ்சதாரோ. 27. தானியக் கிடங்கின் சுவர்கள்
- ஜிப்சம் செறிந்த சுண்ணாம்பு சாந்து பூசப்பட்டு நீர் புகாதபடி உள்ளது. 28. ஹரப்பா மக்கள் நிலையாக
வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கியது- வேளாண்மை. 29. ஹரப்பா மக்கள் பின்பற்றிய
முறையை - இரட்டை பயிரிடல். 30. ஹரப்பா மக்கள் உழவுக்கு
பயன்படுத்தியது - கலப்பை. 31. உழுத நிலங்களை எங்கு
காணமுடிகிறது - காலிபங்கன். 32. ஹரப்பா பண்பாட்டில்
- குதிரை இல்லை. 33. ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு
அழைக்கப்பட்டது -செபு. 34. ஹரப்பாவில் தயாரிக்கப்பட்ட
கைவினை கலைப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட இடம் - மெசபடோமியா. 35. ஹரப்பா கைவினைப் பொருள்
தயாரிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நகரம்: ● சங்கு - நாகேஷ்வர், பாலகோட். ● வைடூரியம் -ஷார்டுகை. ● கார்னிலியன் (மணி) - லோத்தல். ● ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - தெற்கு ராஜஸ்தான். ● செம்பு - ராஜஸ்தான், ஓமன். 36. ஹரப்பா நாகரிகம் - வெண்கலக்
கால நாகரிகம் / செம்பு. 37. மட்பாண்டங்கள் பூசப்பட்டருந்த
வண்ணம் -அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம். 38. ஹரப்பா மக்கள் செய்ய
அறிந்த உலோக கருவிகள் -செம்பு, வெண்கலம். 39. எந்த படிகக்கல்லில் செய்யப்பட்ட
கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்- ரோரிசெர்ட். 40. ஹரப்பா மக்கள் எந்த உலோக
பயன் அறிந்திருக்கவில்லை -இரும்பு. 41. செம்பால் ஆன நடனமாடும்
பெண் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ. 42. ஹரப்பா மக்கள் அணிகலன்கள்
உருவாக்க பயன்படுத்தப்பட்டது: கார்னிலியன், செம்பு, தங்கம். மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி . 43. மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும்
இடையான வணிகத் தொடர்பை குறித்து கூறும் கல்வெட்டு- க்யூனிபார்ம். 44. மெலுகா - என்ற சொல் எந்த
பகுதியை குறிக்கிறது-சிந்து. 45. ஹரப்பாவில் இருந்து மெசபடோமியாவுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்: கார்னிலியன், வைடூரியம், தங்கம், செம்பு, பலவகைப்பட்ட மரங்கள். 46. ஹரப்பாநகர பகுதியிலிருந்து
கண்டெடுக்கப்பட்டுள்ள எடைக்கற்கள் - கன சதுர வடிவம். 47. எடையின் விகிதம் இருமடங்கு
- 1:2
: 4:8 : 16:32. 48. 16 - இன் விகிதம் கொண்ட
சிறிய எடையின் இன்றைய அளவீடு - 13.63 கிராம். 49. ஹரப்பா மக்கள் அளவீட்டில்
பயன்படுத்தி அளவுகோல் ஒரு இஞ்ச் -1.75 செ.மீ . 50. ஹரப்பா நாகரிகத்தில்
அதிகளவு கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள்: ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம். 51. ஹரப்பாவில் கிடைத்தவற்றுள்
மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் - 26. குறியீடுகளைக் கொண்டுள்ளது. 52. ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த
மத குரு கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ. 53. சிந்து சமவெளி நாகரிகம்
வீழ்ச்சி அடைந்தது - பொ.ஆ.மு. 1900. 54. சிந்துவெளி நாகரிகம்
வீழ்ச்சி அடைய காரணம் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது- ● காலநிலை மாற்றம். ● மெசபடோமியாவுடன் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி. ● தொடர் வறட்சியின் காரணமாக ஆறுகள், நீர்நிலைகள் காய்ந்து வற்றிபோதல். 55. 1863 பழங்கற்கால கருவிகள் முதன்முதலில் அடையாளம் கண்டெடுக்கப்பட்ட
இடம் - சென்னை - பல்லாவரம் - இராபர்ட் புரூஸ் ஃபூட். 56. மேல்ப்பழங்கற்காலம் நாகரிகம்
நிலவிய இடங்கள்- மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1 பாகோர் – 3. 57. மெஹர்கார் பண்பாட்டுடன்
தொடர்புடையது - புதிய கற்காலம். 58. ஹரப்பா மக்களுக்கு முக்கியமான
வாழ்வாதார வழிமுறையாக இருந்தது - வேளாண்மை. 59. காஷ்மீரில் புதிய கற்காலப்
பண்பாடு நிலவிய இடம்-பர்சஹோம். 60. சிந்து மக்கள் வழிபாட்டுக்
குரியதாக இருந்தது-இயற்கையை வழிபட்டர்கள். அரச மரங்கள். 61. வேள்வி பீடங்கள் அடையாளம்
காணப்பட்டுள்ள இடம் – காலிபங்கன். 62. ஹரப்பா புதை குழிகளில்
கிடைத்துள்ளது- மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள். 63. ஹரப்பா மக்கள் வீழ்ச்சிக்குப்
பின்னர் இடம் பெயர்ந்தத தொல்லியல் சான்றுகள் - கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும். |
| 6th பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர் |
|---|
|
6th பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர் ● குப்தர் கால தொல்லியல்
சான்றுகள்: 1. ஆலகாபாத் தூன் கல்வெட்டு - சமுத்திரகுப்தர். 2. உதயகிரிகுகை கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக்கல்வெட்டு - இரண்டாம் சந்திர குப்தர். 3. பிதாரி தூண் கல்வெட்டு - ஸ்கந்த குப்தர். 4. மதுபான் செப்பு பட்டயம் உள்ள இடம் - பஞ்சாப். 5. சோனாபட் செப்புப் பட்டயம், கத்வாபாறை கல்வெட்டு, மெக்ராலி இரும்புத்துண் கல்வெட்டு, நாளாந்தா களிமண் முத்திரை. ● குப்தர் கால இலக்கிய
சான்றுகள்: 6. நீதி சாஸ்திரம் ஆசிரியர் - நாரதர். 7. தேவிசந்திர குப்தம், முத்ரா ராக்ஸம் ஆசிரியர் - விசாகத்தர். 8. ஹர்ஷ சரிதம் ஆசிரியர் - பாணர். 9. ரத்னாவளி, நாகந்தா, பிரியதர்ஷிகா ஆசிரியர் - ஹர்சர். 10. சி.யூ.கி ஆசிரியர் - யுவான் சுவாங். 11. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த
சீன பௌத்த துறவி - பாகியன். 12. குப்த அரச வம்சத்தை நிறுவியவர் - ஸ்ரீ குப்தர். 13. நாணயங்களில் முதன் முதலாக இடம் பெற்ற குப்தஅரசர் - ஸ்ரீ குப்தர். 14. ஸ்ரீ குப்தர் மகன் - கடோத்கஜர். 15. கல்வெட்டுகளில் மாகாராஜ என்று அழைக்கப்பட்டவர்கள் - ஸ்ரீ
குப்தர், கடோத்கஜர். 16. முதலாம் சந்திரகுப்தரின் காலம் - கி. பி. பொ. ஆ - 319-335. 17. எந்த அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை முதலாம் சந்திர குப்தர்
மணந்தார் - லிச்சாவி. 18. சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள் யாருடைய உருவம்
உள்ளன - சந்திரகுப்தர், குமாரதேவி. 19. தங்க நாணயத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் - லிச்சாவையா. 20. கங்கை நதிக்கும் நேப்பாள நாட்டிற்கும் இடையே இடையே இருந்த ஆட்சிப்பகுதி
- லிச்சாவி. 21. பழமையான கணசகங்களில் ஒன்று - லிச்சாவி. 22. முதலாம் சந்திர குப்தரின் மகன் - சமுத்திர குப்தர். 23. சமுத்திர குப்தரின் ஆட்சி காலம் - கி. பி. பொ. ஆ 335 - 380. 24. குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் - சமுத்திரகுப்தர். 25. சமுத்திர குப்தரின் அவைக் கால புலவர் - ஹரிசேனர். 26. ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி எந்த கல்வெட்டில் பொரிக்கப்பட்டுள்ளது
- அலகாபாத் தூண் கல்வெட்டு. 27. பிரஸ்தி என்பது - சமஸ்கிருதசொல், பிரஸ்தி என்பதன் பொருள் - ஒருவரை பாரட்டி புகழ்வது. 28. குப்தர் அரசர்களின் மிகச்சிறந்த போர் தளபதி - சமுத்திர குப்தர். 29. வட இந்தியாவில் எத்தனை அரசுகளை சமுத்திர குப்தர் கைப்பற்றினார்
- 9. 30. சமுத்திர குப்தர் எத்தனை அசர்களை தனக்கு கட்டுப்பாட்டு சிற்றசர்களாக
ஆக்கி கப்பம் கட்டசெய்தார் - 12. 31. குதிரைகளை பலியிடும் வேள்வியை மீண்டும் நடைமுறை படுத்தியவர்
- சமுத்திரகுப்தர். 32. எந்த குப்தர் வெளியிட்ட நாணயங்களில் வீணை வாசிப்பது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது
- சமுத்திரகுப்தர். 33. கவிராஜா என பட்டம் பெற்றவர் – சமுத்திரகுப்தர் (கவிதை, இசை பிரியர்). 34. சமுத்திர குப்தரின் சமகாலத்து இலங்கை அரசர் - ஸ்ரீ மேகவர்மன். 35. சமுத்திர குப்தரின் மகன் - இரண்டாம் சந்திரகுப்தர். 36. இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யர்) காலம் - 380-415. 37. சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவம், குஜராத்தை கைப்பற்றியவர்
- இரண்டாம் சந்திரகுப்தர். 38. இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பௌத்த
அறிஞர் - பாகியான். 39. யாருடைய அவையில் நவரத்தினங்கள் எனப்பட்ட அறிஞர்கள் இருந்தன -
இரண்டாம் சந்திரகுப்தர் (விக்ரமாதித்யன்). 40. நவரத்தினங்கள் : ● காளிதாசர் - சமஸ்கிருத புலவர். ● ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர். ● அமர சிம்ஹர் - அகாரதியியல் ஆசிரியர். ● தன்வந்திரி - மருத்துவர். ● காகபானகர் - சோதிடர். ● சன்கு - கட்டடகலை நிபுணர். ● வராகமிகிரர் - வானியல் அறிஞர். ● வராச்சி - இலக்கண ஆசிரியர், சமஸ்கிருதப்புலவர். ● விட்டல் பட்டர் - மாயாவித்தைக்காரர். 41. இரண்டாம் சந்திரகுப்தரின் பட்ட பெயர்கள்: ● விக்கிரமாதித்தியர். ● நரோந்திர சந்திரர். ● சிம்ம சந்திரர். ● நரேந்திர சிம்மர். ● விக்கிரம தேவராஜர். ● தேவ குப்தர். ● தேவஸ்ரீ. 42. இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் - முதலாம் குமாரகுப்தர். 43. நாளந்தா பல்கலைகழகத்தை நிறுவியவர் - குமாரகுப்தர். ● கயா - பாழடைந்திருந்தது. ● கபிலவஸ்து - காடாகியிருந்தது. ● பாடாலிபுத்திர மக்கள்
செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர். ● மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும்
செழிப்போடும் வாழ்ந்தனர் என்று கூறியவர் - பாகியான். 44. குமாரகுப்தரை தொடர்ந்து ஆட்சி செய்தவர் - ஸ்கந்த குப்தர். 45. ஹீனர்களின் படையெடுப்பை வெற்றி கொண்டவர் - ஸ்கந்த குப்தர். 46. குப்தர்களின் கடைசி பேரரசர் - முதலாம் நரசிம்மர் (பாலாதித்யர்). 47. குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்-விஷ்ணு குப்தர். 48. மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தவர் - முதலாம் நரசிம்மர். 49. மிகிரகுலர் பௌத்தத்தை பகைமையோடு பார்த்தால் கப்பம் கட்டுவதை
நிறுத்தியவர் - முதலாம் நரசிம்மர். 50. குப்த அரசர்கள் தெய்வீக உரிமை
கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர். 51. உயர் பதவியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் - தண்டநாயகர், மகா தண்டநாயகர். 52. உபாரிகா என்பவர்கள் - ஆளுநர்கள். 53. குப்தபேரரசு நிர்வாகம் : ● தேசம் (அ) புக்தி (பிராந்தியங்கள்)
- உபாரிகா. ● விஷ்யா (மாவட்டம்) -
விஷ்யாபதிகள். ● கிராமம் - கிராமிகா, கிராமதியாகஷா. 54. முத்திரைகளிலும் கல்வெட்டுகளிலும் உள்ள இராணுவப் பதவிகளின் பெயர்
- பாலாதிகிரிதா, மகாபாலாதிகிரிதா. 55. பாலாதிகிரிதா - காலாட்படைத் தளபதி. 56. மகாபாலாதிகிரிதா- குதிரை படை தளபதி. 57. ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பாக்கும் அமைப்பு - தூதகா. 58. அரசுக் கருவுலத்தின் முக்கியத்துவம் மற்றும் வருமாணத்திற்கான
பல வழிகளையும் குறிப்பிடும் நூல் - நிதிசாரம் - ஆசிரியர் - காமாந்தகரர். 59. வேளாண்மைக்கு உகந்த நிலம் - சேத்ரா. 60. தரிசு நிலம் - கிலா. 61. வனம் (அ) காட்டு நிலம் - அப்ரகதா. 62. குடியிருப்பதர்கு உகந்த நிலம் - வஸ்தி. 63. மேய்ச்சல் நிலம் - கபத சர்கா. 64. குப்தர் கால வணிகர்கள் - சிரேஸ்தி, சார்த்தவாகர். 65. ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் - சிரேஸ்தி. 66. எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு
சென்று வணிகம் செய்தவர்கள் - சார்த்தவாகர். 67. குப்தர் காலத்தில் அதிகவட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது. 68. நாளாந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தை பற்றி படிப்பதற்காக
பல ஆண்டு செலவழித்தவர் - யுவான் சுவாங். 69. நாளாந்தா - யுனெஸ்கோவின் உலகபாரம்பரிய சின்னம். 70. குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் - சமுத்திரகுப்தர். 71. குப்தர்களின் பொற்காசு - தினாரா. 72. மெக்ராலி இரும்பு துண் நிறுவியவர் - சந்திரகுப்தர். 73. ஹிணர்கள் எண்பவர்கள்- நாடோடி பழங்குடியினர். 74. குபேரநாகா, துருபசுவாமினி - இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியார். 75. உடன் கட்டை (சதி) - ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றபட்டது. 76. கட்டுமான கோயில்கலை முதன் முதலில் கட்டியவர்கள் - குப்தர்கள். 77. அஸ்வமேத யாகம் - குதிரை வேள்வி நடத்தியவர்கள் - குப்தர்கள், முதலாம் குமாரகுப்தர். 78. நாளாந்தாவில் உள்ள புத்தரின் செம்புச் சிலை உயரம் - 18அடி. 79. சுல்தான் காஞ்சியில் எத்தனை அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது
-7 .1/2 அடி. 80. குப்தர்களின் அலுவலக மொழி - சமஸ்கிருதம். 81. பாணினி எழுதிய நூல் - அஷ்டதியாயி. 82. பதஞ்சலி எழுதிய நூல் - மகாபாஷ்யம். 83. சந்திரோ கோமியா எழுதிய நூல் - சந்திர வியாகரணம். 84. காளிதாசர் எழுதிய நூல்கள் : ● சாகுந்தலம் ● மாளவிகாக்னிமித்ரம் ● விக்கிரம ஊர்வசியம் ● மேகதூதம் ● ரகுவம்சம் ● குமாரசம்பவம் ● ரிதுசம்காரம் 85. கணிதவியல், வானியல், அறிஞர்கள்: ● ஆரியபட்டர். ● வராகமிகிரர். ● பிரம்ம குப்தர். 86. சூரிய சித்தாந்தா ஆசிரியர் – ஆரியப்பட்டர். 87. பூமி தனது அச்சில் சுழல்கிறது என அறிவித்த முதல் இந்திய வானியல்
ஆய்வாளர் - ஆரியப்பட்டர். 88. மருத்துவ துறையில் புகழ் பெற்றவர் - தன்வந்திரி. 89. சாரக்கர் - மருத்துவ அறிஞர். 90. அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர் - சுஸ்ருதர். |
| 11th குப்தர் |
|---|
|
11th குப்தர் 1. விசாகதத்தர் எழுதிய எந்த இலக்கியங்கள் குப்தரின் எழுச்சி குறித்த
விவரங்களை அளிக்கின்றன –முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம். 2. பாஹியான் என்ற பௌத்த அறிஞர் யாருடைய ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து
இந்தியாவுக்கு வந்தார் - இரண்டாம் சந்திரகுப்தர். 3. மெஹ்ரோலி இரும்பு தூண் கல்வெட்டு யாருடைய ஆட்சியின் சாதனைகளை
குறிக்கிறது- முதலாம் சந்திரகுப்தர். 4. அலகாபாத்தூண் கல்வெட்டு"யாருடைய ஆட்சியின் சாதனைகளை விளக்குகிறது-
சமுத்திர குப்தர். 5. அலகாபாத் தூண் கல்வெட்டில் சமுத்திர குப்தரின் ஆட்சி மற்றும்
அவரது சாதனைகள் பற்றி கல்வெட்டில் பொறித்தவர் – ஹரிசேனர். 33 வரி நாகரி வரிவடிவம்
சமஸ்கிருதம் 6. குப்த வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளர் - முதலாம் சந்திரகுப்தர். 7. முதலாம் சந்திரகுப்தர் மணந்த லிச்சாவி இளவரசி - குமார தேவி. 8. குப்த வம்சத்தின் முதல் அரசர் - ஸ்ரீ குப்தர். 9. கல்வெட்டுகளில் மகாராஜா குறிப்பிடப்படுகிற குப்த அரசர்கள் -
ஸ்ரீ குப்தர், கடோத்கஜர். 10. முதலாம் சந்திரகுப்தர் ஆட்சி காலம் -319 – 335 11. குப்த பேரரசின் முதல் பேரரசர் - சமுத்திர குப்தர். 12. மகாராஜா-அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றவர் - முதலாம் சந்திரகுப்தர். 13. முதலாம் சந்திரகுப்தர் தனது புதல்வர் சமுத்திர குப்தரை தனது
வாரிசாக நியமித்த ஆண்டு- பொ.ஆ 335. 14. கங்கை சமவெளியில் மேற்குப்பகுதியில் ஒன்பது அரசர்களை படை பலத்தால்
வென்றவர்- சமுத்திர குப்தர். 15. இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர். 16. தனது ராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அஸ்வமேத யாகம் நடத்தியவர்
-சமுத்திர குப்தர். 17. இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சி காலம் – 375 - 415 . 40 ஆண்டுகள். 18. விக்ரமாதித்தியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் சந்திரகுப்தர். 19. தனது சகோதரரான ராம குப்தருடன் வாரிசுரிமைக்கு போராடி ஆட்சிக்கு
வந்தவர் - இரண்டாம் சந்திரகுப்தர். 20. விக்ரமாதித்தியன் என்று அழைக்கப்பட்டவர் - இரண்டாம் சந்திரகுப்தர். 21. கவிராஜா என்ற பட்டம் வழங்கப்பட்ட குப்த அரசர் – சமுத்திரகுப்தர். 22. குப்தர் ஆட்சிக்காலத்தில் உபாரிகா என்பவர் -ஆளுநர். 23. மூன்று உபாரிகாக்களுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாக குறிப்பிடப்படுகிற
செப்பேடு - தாமோதர்பூர் செப்பேடு. 24. காளிந்தி மற்றும் நர்மதை நதிகளுக்கினடையிலான நிலங்களை ஆட்சிசெய்த
லோகபாலா என்று மகாராஜா கசுரஷ்மிசந்திரா என்பவரைக் குறிப்பிடுகிற கல்வெட்டு - புத்துகுப்தரின்
ஈரன் தூண் கல்வெட்டு. 25. லோக பாலா என்பது யாரைக் குறிக்கிறது - மாநில ஆளுநர். 26. அரச சமையல் அறை கண்காணிப்பாளர் -கத்யதபகிதா. 27. குப்தர் ஆட்சிக்காலத்தில் நிர்வாக அமைப்பின் மேல்மட்டத்தில்
இருந்தவர் -அமாத்தியா, சச்சிவா. 28. குப்தர் ஆட்சிக்காலத்தில் ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பு-
துடகா. 29. குப்தர் ஆட்சிக்காலத்தில் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்காண
பல்வேறு மூலங்கள் பற்றி குறிப்பிடும் நூல் – நீதிசாரா. 30. நீதிசாரா என்ற நூலின் ஆசிரியர் - காமாந்தகா. 31. குப்தர் காலத்து அரசு ஆவணங்களை பராமரித்த அதிகாரி -அக்ஷபதலதிக்கிருதா. 32. இரண்யவெஷ்தி என்றால்- கட்டாய உழைப்பு. 33. சாகர் அரசு இலங்கை அரசு போன்ற வெளி நாட்டு அரசுகளும் கப்பம்
கட்டியதாக கூறும் கல்வெட்டு -அசோகர் தூண் கல்வெட்டு. 34. குப்த வம்சத்தின் கடைசிப் பேரரசர்- ஸ்கந்த குப்தர். 35. சக்ராதித்யர் என்று அழைக்கப்படுபவர் - முதலாம் குமார குப்தர். 36. அஜந்தாவின் சுவரோவியங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை அல்ல -
ஃபிரெஸ்கோ. 37. மத்தியபிரதேச ஓவிய பள்ளி முறையின் தலைசிறந்த ஓவியங்களாக கருதப்படுவது-
அஜந்தா, பாக்கில் காணப்படும்
ஓவியங்கள். 38. புத்தர் காலத்து மட்பாண்டங்களில் தனிப்பட்ட சிறப்பம்சம் -சிவப்பு
மட்பாண்டங்கள். 39. எங்கு கிடைத்துள்ள குப்தர் காலத்து மட்பாண்டங்கள் மட்பாண்டக்
கலையின் சிறப்பிற்கு எ.கா திகழ்கின்றன- அச்சிசத்திரா, ராய்கார், ஹஸ்தினாபூர், பஷார். 40. சுவரின் பூச்சி ஈரமாக இருக்கும்போது வரையப்படும் ஓவியங்கள் -
ஃபிரெஸ்கோ. 41. குப்தர்கள் அலுவல் மொழி- சமஸ்கிருதம். 42. மஹாபாஷ்யா என்ற நூலை எழுதியவர்- பதஞ்சலி. 43. அஷ்டத்யாயி என்ற நூலை எழுதியவர் – பாணினி. 44. அமரகோசம் என்ற நூலை எழுதியவர் -சமஸ்கிருத சொற்களஞ்சியம்
-அமர சிம்மர். 45. அரசர் தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று கூறும் செப்பேடு
-பஹார்பூர் செப்பேடு. 46. கிராமத்தில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை பராமரித்தவர்- கிராம
கணக்கர். 47. உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நில பரிமாற்றம் தொடர்பான
ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்தார் - பஹார்பூர் செப்பேடு. 48. நாரதஸ்மிருதி நூல்: ● வயல்களை வெள்ளங்களிலிருந்து
பாதுகாத்த அணைக்கரை- பந்த்தியா. ● பாசனத்திற்கு உதவிய அணைக்கரை-
கரா. 49. பரம -தைவத என்ற அடைமொழியின் பொருள் - கடவுளின் பரம பக்தன். 50. பரம பாதவத என்ற அடை மொழியின் பொருள்-வாசுதேவ கிருஷ்ணனின்
பரமபக்தன். 51. எந்த குப்த அரசர் புருஷா என்ற கடவுளுடன் ஓப்பிட படுகிறார் -சமுத்திரகுப்தர்.
அலகாபாத் கல்வெட்டு 52. புருஷா என்பதன் பொருள் - அனைவருக்கும் மேலானவர். 53. குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைதளில் இடம்பெற்றுள்ளது-
6. 54. லிச்சாவியர்களின் பட்டமேற்பு விழாவிற்கான புனித குளத்திற்குப்
பொறுப்பான ஒரு குமாரமாத்யா பற்றிக் குறிப்பிடும் ஒரு முத்திரை - லிச்சாவி முத்திரை. 55. வணிகக் குழுக்களின் அமைப்பு செயல்பாடு குறித்து விவரித்தின்றன-
நாரத ஸ்மிருதி, பிருகஸ்பதி ஸ்மிருதி 56. தமது குழு உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது
குறித்து குறிப்பிடுகிறது -பிருகஸ்பதிஸ்மிருதி 57. எந்த கல்வெட்டின்படி மனித குழுக்கள் வங்கிகளின் பங்கு பங்காற்றியது
அறியமுடிகிறது - மண்டசோர் கல்வெட்டு. 58. குப்தர் காலத்தில் மேற்குக் கரையில் இருந்த துறைமுதங்கள் –
கல்யாண், கால்-போர்ட். 59. அஜந்தா, எல்லோரா குடைவரைக் கோயில்கள் காணப்படும் மாநிலம் – மகாராஷ்டிரா. 60. உதயகிரி குகை காணப்படும் மாநிலம் –ஓடிசா. 61. பாக் என்ற குடைவரைக்கோயில் காணப்படும் மாநிலம் - மத்திய பிரதேசம். 62. அகராதியை உருவாக்கியவர்- அமரசிம்மர். 63. குப்தர்களின் காலம் -பண்பாட்டு மலர்ச்சியின் காலம், செவ்வியல் கலைகளின் காலம், பொற்காலம். 64. அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள குப்தர் காலத்து இலக்கியம்
- காமாந்தகாரின் நிதிசாரம் - என்ற தர்ம சாத்திரம். 65. முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கும் கல்வெட்டு-
மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு. 66. சமுத்திர குப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, மற்றும் சாதனைகள் பற்றி விளக்கும் கல்வெட்டு- அலகாபாத்தூண்
கல்வெட்டு. 67. குப்த வம்சத்தின் முதல் அரசர், அவருடைய ஆட்சிக் காலம்- ஸ்ரீகுப்தர் 240-280. 68. குப்தப் பேரரசின் முதல் போரரசர், ஆட்சிக் காலம்-முதலாம் சந்திரகுப்தர் - 319-335. 69. குப்த வம்சத்தில் மகாராஜா என்று குறிப்பிடப்படுபவர்கள் -
ஸ்ரீகுப்தர், கடோத்கஜர். 70. வசுபந்துவின் சீடர்- திக்நாகர். 71. சமண ராமாயணத்தை எழுதியவர் – விமலா. 72. தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் -வசுபந்து. 73. சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டவர்-சித்தசேன
திவாகரா. 74. கவிஞர் காளிதாசரின் புகழ்பெற்ற நாடகங்கள்-சாகுந்தலம், மாளவி காக்னிமித்ரம், விக்ரமோர்வசியம். 75. தெய்வபுத்திர சகானுசாகி என்பது - குஷாண பட்டம். 76. பரிசுகளை அனுப்பி கயாவில் ஒரு பெளத்த மடம் கட்ட அனுமதி கோரிய
இலங்கை அரசர் - மேகவர்மன். 77. பிரம்மகுப்தர் கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்-
பிரும்மஸ்புத- சித்தாந்தா, கண்டகாத்யகா. 78. மருந்துகள் தயாரிப்பதற்கு உலோகங்களை பயன்படுத்துதல் பாதரசம்
மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து எழுதியவர்- வராகமிகிரர். 79. நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை கூறும் மருத்துவ நூல்-நவனிதகம். 80. ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலை எழுதியவர்
-பாலகாப்யா. 81. குப்தர் வம்சத்தின் கடைசி அரசர், ஆட்சிக் காலம் - விஷ்ணு குப்தர் .பொ.ஆ 540-550. 82. வைணவத்தை தீவிரமாக பின்பற்றிய குப்த அரசர்- சமுத்திரகுப்தர். 83. இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக்காலம் - பொ.ஆ 375 - 415 . 84. சமுத்திரகுப்தர் ஆதரித்த அறிஞர் - வசுபந்து. 85. வாகட இளவரசருக்கு திருமணம் செய்த இரண்டாம் சந்திரகுப்தர் மகள்
– பிரபாவதி. 86. யாருடைய இறப்பிற்குப் பின்னர் குப்த பேரரசு வீழ்ச்சி அடைந்தது-
ஸ்கந்த குப்தர். 87. சகாரி என்ற பெயர் கொண்ட குப்த அரசர்- இரண்டாம் சந்திரகுப்தர். 88. கங்கைக்கும் நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பழமையான கணசங்க பகுதி
-லிச்சாவி 89. எந்த குப்த அரசரின் அவையில் சமஸ்கிருத கவிஞர் காளிதாசர் இருந்தார்- இரண்டாம் சந்திரகுப்தர். 90. குப்தர் ஆட்சிகாலத்தில் கல் சிற்பக் கலைக்கு சிறந்த சான்று
-சாரநாத்தில் நிற்கும் நிலையில் உள்ள புத்தர் சிலை. 91. புராண சிற்பங்களில் மிக அழகானது, உதயகிரி குகையின் நுழைவாயிலில் இருக்கும் சிலை -வராஹ அவதார
சிலை. 92. புத்தரின் 18 அடி செம்பு சிலை காணப்படும் இடம் - பீகார் நாளந்தா. 93. ஏழரை அடி புத்தர் சிலை காணப்படும் இடம் -சுல்தான்கஞ்சி. 94. குப்தரின் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள் – அஜந்தா, பாக், பாதாமி. 95. சந்திரவியாகரணம் என்ற இலக்கண நூலை படைத்த பௌத்த அறிஞர்- சந்திரகோமியர். 96. குப்தர் காலத்து குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் - ஆரியதேவர், ஆர்யா அசங்கர். 97. அரண்மனைக் காவலர் தலைவர் –மஹாபிரதிஹரா. 98. குப்தர் காலத்தில் தென் பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிற்கு புகழ்
பெற்றிருந்தது என்பது யார் மூலம் தெரியவந்தது - காளிதாசர். 99. பழ மரங்கள் வளர்ப்பது குறித்து விரிவான அறிவுரைகளைதந்தவர்-வராகமிகிரர். 100. தண்ணீர் தேங்குவதைத்தடுக்க
ஐலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக குறிப்பிடுபவர்-அமரசிம்மர். 101. குஜராத்தின் கிர்னார்
மலையின் அடிவாரத்தில் இருந்த மிகவும் புகழ்பெற்ற ஏரி -சுதர்சனா ஏரி. 102. ஊர் ஊராக சென்று வணிகம்
செய்தவர்கள்- சார்த்தவஹா. 103. திராவிடம் முறையில் பல
கூறுகளைக் கொண்ட வையாக உள்ள கோவில்கள்- விமானத்துடன் கூடிய தட்டையான கூரை கொண்ட
சதுர கோயில்கள். 104. கருவறைக்கு மேலே சிகரம்
அமைக்கும் புதுமை கொண்ட கோவில்கள்- வளைகோட்டு கோபுரம் கொண்ட கோயில்கள். 105. ஸ்தூபிகள் காணப்படும்
இடங்கள் மாநிலங்கள்: ● சமத் -உத்திரபிரதேசம். ● ரத்தினகிரி- ஓடிசா. ● மிர்பூர்கான்-சிந்து. 106. மஹாதாரா என்பதன் பொருள்
- கிராம தலைவர், கிராம பெரியவர், குடும்பத் தலைவர். 107. எந்த அரசர் காலத்து சாஞ்சிகல்வெட்டு
பஞ்ச மண்டலி என்பதை குறிப்பிடுகிறது - இரண்டாம் சந்திரகுப்தர். 108. பஞ்ச மண்டலி என்பது -
குழும நிறுவனம். 109. காலாட்படை மற்றும் குதிரைப்படை
தளபதிகள் -பாலாதிகிருத்யா, மஹாபாலாதிகிருத்யா. 110. மாவட்ட அளவிலான காவல்துறை
அலுவலகம் - தண்டபாஷிகா. 111. அவுத், பண்டல்கண்ட் பகுதிகளில்
இருந்த பிராகிருத மொழியின் வடிவம்- மகதி வடிவம். 112. இந்தியாவின் பண்டைய மகதப்
பேரரசின் இருந்த மிகப் பெரிய பெளத்த மடாலயம் - மகாவிஹாரா/பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம். 113. இந்தியாவின் தொடக்ககால
பல்கலைக்கழகங்கள்-தட்சசிலம், நாளந்தா, விக்ரமசீலா. 114. பொ.ஆ.1200 நாளந்தா பல்கலைகழகம்
யாரால் அளிக்கப்பட்டது - மம்லுக் வம்சத்தின் கில்ஜி படை. 115. சூரிய கிரகணங்களின் உண்மையான.
காரணங்களை ஆரியபட்டர் ஆராய்ந்தார்- சூரிய சித்தாந்தா. 116. யாருடைய ஆட்சிக்காலத்தில்
குப்தபேரரசின் விரிவாக்கம் உச்சத்தை எட்டியது - இரண்டாம் சந்திரகுப்தர். 117. 400 - ஆண்டுகளாக ஆட்சி செய்து
வந்த சாக அரசர்களை படையெடுப்பின் மூலம் வென்றவர் - இரண்டாம் சந்திரகுப்தர். 118. தேவகுப்தன், தேவராஜன் என்று அழைக்கப்பட்டவர்
– இரண்டாம் சந்திரகுப்தர். 119. குப்தர் நாணயங்களில்
யார் வீணை வாசிப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது - சமுத்திரகுப்தர். 120. தேவி சந்திரகுப்தம் என்ற
நூலின் ஆசிரியர் -விசாகதத்தர். 121. குப்தர் ஆட்சிக்காலத்தில்
மாவட்ட மட்டத்திற்கு கீழ் இருந்தநிர்வாக அலகுகள்- விதி, பூமி, பதகா, பீடா. 122. குப்தர் ஆட்சிக்காலத்தில்
கிராம மட்டத்தில் இருந்த அதிகாரிகள்- கிராமிகா, கிராம் அத்யஷா 123. மஹாதாரா என்பவர் தலைமையிலான
அஷ்டகுலஅதிகாரனா குறித்து குறிப்பிடுகிற செப்பேடு -தாமோதர்பூர் செப்பேடு. 124. அஷ்டகுல-அதிகாரனா என்பது
எத்தனை உறுப்பினர்களை கொண்ட குழு -8. 125. குப்தர் காலத்தில் மிகவும்
செழித்த தொழில்கள்- சுரங்கத் தொழில் உலோகவியல் தொழில். 126. அலகாபாத் பிரசஸ்தியை
எழுதியவர் – ஹரிசேனர். 127. எந்தக் கல்வெட்டு சபா
என்ற குழு குறித்து கூறுகிறது - அலகாபாத் கல்வெட்டு. 128. மஹாதண்டநாயகா துருவபூதியின்
புதல்வர் – ஹரிசேனர். 129. குப்தர் ஆட்சி காலத்தில்
அமைச்சர்களில் உயர் நிலையில் இருந்துள்ளவர்- மஹாசந்திவிக்ரஹா. 130. நீதித்துறை மற்றும் ராணுவம்
ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் - தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா. 131. மூன்று மஹாதண்டநாயகாக்களைக்
குறித்து கூறும் கல்வெட்டு -அலகாபாத் கல்வெட்டு. 132. கணிதம், வானவியல், இயற்கணிதம், ஆகியவற்றைப் பற்றி பேசும்
ஆரியபட்டீயம் என்ற நூலை எழுதியவர் - ஆரியபட்டர். 133. வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான
கலைக்களஞ்சிய வராகமிகிரரின் நூல் - பிருஹத்சம்ஹிதா. 134. நாளந்தா பல்கலைக் கழகத்தை
தோற்றுவித்தவர் - முதலாம் குமார குப்தர். 135. வெள்ளி நாணயங்களை வெளியிட்ட
முதல் குப்த அரசர் -இரண்டாம் சந்திரகுப்தர். 136. அமாத்யாக்களில் மிக முக்கியமான
பதவியாக அரசகுல இளவரசர்களின் தகுதிக்குச் சமமானதாக கருதப்படுகிறது - குமாரமாத்தியா. 137. அமைதி மற்றும் போருக்கான
அமைச்சர் - மஹாசந்திவிக்ரஹா. 138. குதிரைப்படைத் தலைவர்.
மஹாஅஸ்வபதி. 139. குப்தர்களின் பேரரசு
- தேசம் (அ) புக்தி -எனப்படும் மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. 140. குப்தப் பேரரசின் மாநிலங்கள்
- விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. 141. குப்தர் காலகட்டத்தில்
உலோகவியல் நுட்பங்கள் உச்சத்தில் இருந்ததற்கு சான்று - மெஹ்ரோலி இரும்புத்தூண். 142. குப்தர் காலத்தில் இருந்த
இரு வேறுபட்ட வணிகர்கள் - சார்த்தவஹா, சிரேஷ்டி. 143. ஒரேஇடத்தில் தங்கி இருக்கும்
வணிகர்கள்- சிரேஷ்டி. 144. மிருச்சகடிகம் என்ற நூலை
எழுதியவர்- சூத்ரகர். 145. மதுரா பகுதியில் இருந்த
பிராகிருத மொழியின் வடிவம்- சூரசேனி. 146. ஷேத்ரா - பயிரிடக்கூடிய
நிலம். 147. கிலா - தரிசு நிலம். 148. அப்ரஹதா - காடு அல்லது
தரிசு நிலம். 149. வாஸ்தி - குடியிருக்க
தகுந்த நிலம். 150. கபடசஹாரா - மேய்ச்சல்
நிலம். |
| 2023 TNTET Paper – 2 Previous Year Question Papers |
|---|
|
|

minnal vega kanitham