| 7th முகலாயப் பேரரசு | 
|---|
| 7th முகலாயப் பேரரசு 1. 
முகலாயர் ஆட்சி காலம் - 1526 முதல்
1707 வரை. 2. முகலாயப் பேரரசுகளில் மிகச்சிறந்த
அரசர் எத்தனை பேர் - 6 பேர். 3. முகலாயப் பேரரசை நிறுவியவர் - ஜாகிருதின் முகமது பாபர். 4.     பாபர் ஆட்சிக்காலம் 1526 - 1530. 5.     பாபர்: ●
தந்தை வழியில் தைமூரின் கொள்ளுப்பேரன். ●
தாய்வழியில் செங்கிஸ்கானின் பதிமூன்றாவது தலைமுறை வாரிசு . ●
தாத்தா – யூனுஸ்கான். 6.    பாபர் பிறந்த ஆண்டு - 1483 பிப்ரவரி 14. 7.    ஜாகிருதீன் முகமது என்பது   - நம்க்கையை
காப்பவர். 8.    பாபர் அரசரான போது வயது - 12. 9.    பாபர் காபூலைக் கைப்பற்றிய ஆண்டு – 1505. 10.   தெளலத்கான் லோடியின் மகன் – திலாவார்கான். 11.   டெல்லி சுல்தானின் மாமனார் - ஆலம்கான். 12.   பாபரை இந்தியாவின் மீது படையெடுக்க அழைத்தவர்கள்- திலாவார்கான் , ஆலம்கான். 13.   முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1526. 14.   1526-முதல் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடந்தது
- பாபர் - இப்ராஹிம் லோடி. 15.   முகலாய வம்சத்தின் ஆட்சி  எந்த தலைநகராகக் கொண்டு தொடங்கியது – ஆக்ரா. 16.   கான்வா போர் நடந்த ஆண்டு – 1527. 17.   கான்வா போர் யார் யாருக்கு இடையே நடந்தது - பாபர் - ராணா சங்கா. 18.   சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு - 1528. 19.   சந்தேரி போர் யார் யாருக்கிடையே நடந்தது - பாபர் - மேதினி ராய். 20.   கோக்ரா போர் நடைபெற்ற ஆண்டு - 1529. 21.   கோக்ரா போர் யார் யாருக்கிடையே நடந்தது -  பாபர்
- முகமது லோடி 22.   பாபர் இறந்த ஆண்டு - 1530. 23.   பாபர் புலமை பெற்ற மொழி - துருக்கி மொழி , பாரசீக மொழி. 24.   பாபரின் சுயசரிதையின் பெயர் - துசுக் - இ – பாபரி. 25.   பாபரின் மூத்தமகன் யார் - ஹூமாயூன். 26.   ஹூமாயூன் ஆட்சிக்காலம் : 1530 – 1540 , 1555 - 1556 27.   ஹுமாயுன் சகோதரர்கள் யார் :  கம்ரான்
, ஹின்டல் , அஸ்காரி. 28.   செளசா போர் நடைபெற்ற ஆண்டு - 1539. 29.   செளசா போர் யார் யாருக்கிடையே நடந்தது - ஹூமாயூன் – ஷெர்ஷா . (வெற்றி பெற்றவர் – ஷெர்ஷா.) 30.   கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு – 1540. 31.   கன்னோசி போர் யார் யாருக்கிடையே நடந்தது - ஹுமாயூன் – ஷெர்ஷா. (வெற்றி பெற்றவர் –
ஷெர்ஷா.) 32.   ஹூமாயூன் - தப்பியோடிய இடம் – ஈரான். 33.   பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா - தாமஸ்ப்
என்பவரின் உதவியால்  டெல்லியை மீண்டும் உமாயூன்
கைப்பற்றிய ஆண்டு - 1555 . 34.   ஹுமாயுன் நூலகப் படிக்கட்டுகளில் இடறி விழுந்து
இறந்த ஆண்டு – 1556. 35.   ஷெர்ஷாவின் ஆட்சி காலம் – 1540 - 1545. 36.   ஆக்ராவில் சூர் வம்ச ஆட்சியை தொடங்கியவர் – ஷெர்ஷா. 37.   ஷெர்ஷாவின் தந்தை - ஹசன்சூரி. 38.   அக்பர் அரசரான போது வயது - 14. 39.   அக்பரின் பாதுகாவலர் - பைராம் கான் . மறைவு – குஜராத். 40.   இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1556. 41.   இரண்டாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடந்தது
- அக்பர் – ஹெமு. 42.   மேவார் அரசரான ராணா உதய்சிங்கை அக்பர் தோற்கடித்து
கைப்பற்றியது: ●
1568 – சித்தூர். ●
1569 – ராண்தம்பூர். 43.   ஹால்டிகாட் போர் நடைபெற்ற ஆண்டு – 1576. 44.   ஹால்டிகாட் போர் யார் யாருக்கிடையே நடந்தது  - அக்பர்
-  ராணா பிரதாப். 45.   அக்பர் - ஆட்சி எல்லை பகுதி : ●
வடக்கு – காஷ்மீர். ●
தெற்கு – கோதாவரி. ●
மேற்கு – காண்டகார். ●
கிழக்கு – வங்காளம். 46.   அக்பர் இறந்த ஆண்டு – 1605. 47.   அக்பர் கல்லறை எங்கு உள்ளது – சிக்கந்தரா. 48.   ஜிசியா வரி மற்றும் இந்து யாத்திரிகளின் மீது விதிக்கப்பட்டிருந்த
வரிகளையும் நீக்கியவர்- அக்பர். 49.   ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜா மான்சிங் ஒருமுறை காபூலின் ஆளுநராக அனுப்பிவைக்கப்பட்டார். 50.   சூபி துறவியான
சலீம் சிஸ்டியும், சீக்கிய குருவான ராம்தாசும் அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையும்
பெற்றிருந்தனர். 51.   குரு ராமதாசுக்கு அமிர்தசரஸில் அக்பர் பரிசாக வழங்கிய
இடத்தில்தான் பின்னர் ஹர்மிங்தர் சாகிப் கருவறை
கட்டப்பட்டது. 52.   பதேபூர்
சிக்ரியில் அக்பரால் கட்டப்பட்ட இபாதத் கானா மண்டபத்தில் அனைத்து மதங்களில் அறிஞர்கள்
ஒன்று கூடி உடைய உரையாடினர். 53.   அக்பர் ஆதரித்த அறிஞர்கள : அபூல் பாசல் அப்துல் பைசல், அப்துர் ரஹீம் கான்
- இ கான். 54.   அக்பர் அவையில் இருந்தவர்கள்: பீர்பால் , ராஜாதோடர்மால் , ராஜா பகவான்தாஸ்,
ராஜா மான்சிங் 55.   அக்பர் அவையை அலங்கரித்தவர்கள்: ●
இசைமேதை - தான்சென் ●
ஓவியர் - தஷ்வந் 56.   ஜஹாங்கீர் ஆட்சிக் காலம் : 1605 – 1627. 57.   அக்பரின் மகன் – ஜஹாங்கீர். 58.   உலகத்தை கைப்பற்றியவர் - ஜஹாங்கீர். 59.   ஜஹாங்கீர் இயற்பெயர் - சலீம் நூருதீன் முகமது ஜஹாங்கீர். 60.   ஜஹாங்கீரின் மகன் – குஷ்ரு. 61.   குஷ்ருக்கு உதவி செய்தவர் - குரு அர்ஜுன் சிங்: 62.   ஜஹாங்கீர் தூக்கிலிட்ட சீக்கிய குரு - குரு அர்ஜுன் சிங். 63.   ஜஹாங்கீர் அவைக்கு வந்த இங்கிலாந்து அரசர் முதலாம்
ஜேம்ஸீன் பிரதிநிதி- தாமஸ்ரோ. 64.   ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் எங்கு நிறுவப்பட்டது
- சூரத். 65.   ஜஹாங்கீரின் மகன்  - ஷாஜகான். 66.   ஷாஜகானின் இயற்பெயர் – குர்ரம். 67.   ஷாஜகான் என்பதன் பொருள் - உலகத்தின் அரசர். 68.   ஷாஜகான் ஆட்சிக்காலம் - 1627 – 1658. 69.   சிவாஜியின் தந்தை  - ஷாஜி
பான்ஸ்லே. 70.   சிவாஜியின் தந்தை ஷாஜி பான்ஸ்லே எந்த முகலாய மன்னரிடம்
பணியாற்றினார் - ஷாஜகான். 71.   யாருடைய ஆட்சிக்காலத்தில் முகலாயர்களின் புகழ்
உச்சத்தை எட்டியது- ஷாஜகான். 72.   ஷாஜகான் இறந்த ஆண்டு - 1658. 73.   ஷாஜகானின் நான்கு மகன்கள் : தாரா, சூஜா, முராத் , ஒளரங்கசீப். 74.   ஷாஜகான் தன் வாழ்நாளின் இறுதியில் எத்தனை ஆண்டுகள்
சிறையில் கழித்தார்- 8. 75.   ஒரங்கசீப் ஆட்சிக் காலம் - 1658 – 1707. 76.   முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் – ஒளரங்கசீப். 77.   ஒளரங்கசீப் சூட்டிக்கொண்ட பட்டம் – ஆலம்கீர். 78.   ஆலம்கீர் என்பதன் பொருள் - உலகைக் கைப்பற்றியவர். 79.   இந்துக்களின் மீது மீண்டும் ஜிஸ்யா வரியை விதித்தவர்
– ஒளரங்கசீப். 80.   பண்டேலர்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள், சட்னாமியார்கள்
ஆகியோரின் கலகங்களை அடக்கியவர்- ஒளரங்கசீப். 81.   சிவாஜியின் மூத்த மகன் பெயர் - சாம்பாஜி. 82.   சிவாஜி அரசரான ஆண்டு – 1674. 83.   சாம்பாஜியை கைதுசெய்து சித்திரவதை செய்தவர் – ஒளரங்கசீப். 84.   ஒளரங்கசீப் 96 வது வயதில் இறந்த ஆண்டு – 1707. 85.   பிரெஞ்சுக்காரர்களின் முதன்மை வணிக மையத்தை எங்கு
நிறுவினார்கள்- பாண்டிச்சேரி. 86.   பொருத்துக: ●
வக்கீல் - பிரதம மந்திரி. ●
வஜீர் (அ) திவான் - வருவாய்த்துறை மற்றும்
செலவுகள். ●
மீர்பாக்க்ஷி - இராணுவத் துறை அமைச்சர். ●
மீர்சமான் - அரண்மனை நிர்வாகத்தை கவனிப்பவர். ●
குவாஜி – தலைமை நீதிபதி. ●
சதா - உஸ் - சுதூர் - இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துபவர். 87.   பேரரசு
பல சுபாக்கள் (மாகாணங்கள் / மாநிலங்கள்) ஆக பிரிக்கப்பட்டிருந்தது. 88.   சுபா-  சுபேதார் என்ற அதிகாரி கட்டுப்பாட்டில் இருந்தது. 89.   சுபா பல
சர்க்கார்களாக (மாவட்டம்) பிரிக்கப்பட்டிருந்தது. 90.   சர்க்கார்
பர்கானா ஆக பிரிக்கப்பட்டிருந்தது. 91.   பல கிராமங்களை உள்ளடக்கியது – பர்கானா. 92.   சட்டம்-ஒழுங்கை பராமரிப்பவர் – கொத்துவால். 93.   மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் – அக்பர். 94.   மன்சப்தார் என்பதன் பொருள்- தகுதி /அந்தஸ்து. 95.   மான்சப்தார் இரு நிலை  : சாட்
, சவார். 96.   சாட் என்பது 
- மன்சப்தாரின் தகுதி. 97.   சவார் என்பது- மன்சப்தார் பராமரிக்கவேண்டிய குதிரைகள் , குதிரை வீரர்களின் எண்ணிக்கை. 98.   அக்பரின் வருவாய் துறை அமைச்சர் - ராஜா தோடர்மால். 99.   10
ஆண்டு காலத்திற்கு சராசரி விளைச்சலில் 1/3
பங்கு வரியாக செலுத்தப்பட வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. 100.  மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி - அமில் குஜார். 101.  வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலாங்கள் - சுயயூர்கள் என்றழைக்கப்பட்டது 102.  தீன் இலாஹி மதத்தை உருவாக்கியவர் – அக்பர். 103.  இந்துக்களின் மீது ஜிசியா வரியையும், யாத்திரிகளின்
மீது வரியையும் மீண்டும் விதித்தவர் – ஒளரங்கசீப். 104.  பாரசீக கட்டிடக்கலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்
– பாபர். 105.  ஹூமாயூனின் டெல்லி அரண்மனையின் பெயர் - தீன்-இ-பானா. 106.  யமுனை நதிக்கரையில் புராணா கிலா என்ற புதிய நகரை
தீர்மானித்தவர் - ஷெர்ஷா. 107.  ஷெர்ஷாவின் கல்லறை எங்கு உள்ளது – சாசரம். (பீகார்) 108.  திவான்-இ-காஸ், திவான் - இ - ஆம், பஞ்ச் மகால்,சலீம்
சிஸ்டியின் கல்லறையை கட்டியவர் – அக்பர். 109.  புலந்தர்வாசாவை கட்டியவர் – அக்பர். 110.  அக்பரின் கல்லறை எங்கு உள்ளது – சிக்கந்தரா. ( ஆக்ரா). 111.  நூர்ஜஹானின் தந்தை  - இத்மத்தெளலா. 112.  மயிலாசனத்தை உருவாக்கியவர் – ஷாஜகான். 113.  தாஜ்மஹால், மோதி மசூதி, ஜூம்மா மசூதி ஆகியவற்றை
கட்டியவர் – ஷாஜகான். 114.  ஒளரங்கசீப்பின் மகன் - ஆஜாம் ஷா. 115.  ஆஜாம் ஷா தன் தாய்க்கு கட்டிய கல்லறை மாடத்தின்
பெயர் - பிபிகா மக்பாரா.  (ஒளரங்காபாத்). 116.  லால் குயிலா என அழைக்கப்படுவது – செங்கோட்டை. (சிவப்பு நிற கற்கள்). 117.  ஷாஜகானின் தலைநகர் – ஷாஜகானாபாத். 118.  இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர்
– பாபர். 119.  அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்
– ஹால்டிகட். 120.  ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்-
ஹூமாயூன். 121.  மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்- அக்பர். 122.  அக்பரின் 
வருவாய்த்துறை அமைச்சர் - இராஜ தோடர்மால். 123.  மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத்
தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்டவர்- ஜஹாங்கீர். 124.  பொருத்துக: ●
அக்பர் மகன் - ஜஹாங்கீர் ●
பாபர் மகன் -ஹிமாயூன் ●
தெளலத்கான் லோடி மகன் - தில்வார் கான் ●
ஹசன் சூரி மகன் - ஷெர்ஷா ●
உதயசிங் மகன்  - ராணாபிரதாப் 125.  பொருத்து்க: ●
பாபர் - சந்தேரி . ●
துர்க்காவதி - மத்திய மாகாணம் . ●
ராணி சந்த் பீபி - அகமது நகர். ●
தீன்-இலாஹி -அக்பர். ●
இராஜா மான்சிங் - அஷ்டதிக்கஜம். | 
| 11th முகலாயப் பேரரசு | 
|---|
| 11th முகலாயப் பேரரசு 1.    முகலாயப் பேரரசை நிறுவியவர் - பாபர். 2.    முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1526. 3.    1526-முதல் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடந்தது - பாபர்
- இப்ராஹிம் லோடி. 4.    முகலாயப் பேரரசு காலம்- 1526 -1857. 5.    முகலாய வம்சத்தை சேர்ந்த முக்கிய அரசர்கள் : 6. ● பாபர் ● ஹூமாயூன் ● அகபர் ● ஜஹாங்கீர் ● ஷாஜகான் ● ஒளரங்கசீப் 6.    முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்த ஆண்டு - 1707, அவுரங்கசீப்
மறைவு. 7.    இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே நாட்டினர் ஆக ஒருங்கிணைத்து
ஒரு கூட்டு தேசிய அடையாள அரசியலை உருவாக்கியவர் - அக்பர். 8.    ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் மற்றும் ஷியா முஸ்லிம்
பிரிவை ஆதரித்தவர்கள் - சபாவி. 9.    சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் - உதுமானிய
துருக்கியகள். 10.   1526 - பாபர் எந்த நகரை தலைநகரமாகக் கொண்டு முகலாயப் பேரரசை நிறுவினார்
- டெல்லி. 11.   பாபர் 11 வயது சிறுவனாக தனது தந்தையிடமிருந்து
மரபுரை சொத்தாக பெற்ற நகரம் - சாமர்கண்ட். 12.   இப்ராஹிம் லோடியின் மீது படையெடுக்க பாபருக்கு அழைப்பு
விடுத்தவர்கள்: ● தெளலத்கான் லோடி ● ராணா சங்கா. 13.   பாபர், தெளலத்கான் லோடியின் படைகளை எங்கு வென்றார்
– லாகூர். 14.   முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு -1526, ஏப்ரல் 21. 15.   பாபரின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது - பீரங்கிபடை. 16.   வெடிமருந்து முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் – சீனர்கள். 17.   வெடிமருந்து ஐரோப்பாவை அடைந்த ஆண்டு - 13 ம் நூற்றாண்டு. 18.   கான்வா போர் நடைபெற்ற ஆண்டு - 1527. பாபர் -
ராணா சங்கா. 19.   மேவாரின் அரசன் - சித்தூர் ராணா சங்கா 20.   இப்ராஹிம் லோடியின் சகோதரர் - முகமது லோடி. 21.   கான்வா போரில் பாபர் கைப்பற்றிய கோட்டைகள் - குவாலியர், தோல்பூர். 22.   சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு - 1528. பாபர்-  மேதினிராய். 23.   காக்ரா போர் நடைபெற்ற ஆண்டு - 1529. பாபர் –
முகமது லோடி, சுல்தான் நஸ்ரத்ஷா. 24.   கங்கை நதியின் துணை நதி - காக்ரா. 25.   பாபர் இறந்த ஆண்டு - 1530. 26.   பாபர் புலமை பெற்று இருந்த மொழி - பாரசீக, அரேபிய மொழி. 27.   பாபரின் வாழ்க்கையைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் -
துசுக்-இ-பாபரி. பாபர் நாமா. 28.   முகலாய வம்சத்தில் உலகச் செவ்வியல் இலக்கியமாக கருதப்படுவது-துசுக்-இ-பாபுரி. 29.   ஹிமாயூன் ஆட்சிக் காலம் – 1530 - 1540, 1555 - 1556. 30.   ஹிமாயூன் சகோதரர் கம்ரான் பொறுப்பு வகித்த பகுதிகள்-
காபூல், காந்தகார். 31.   ஹிமாயூன் சுனார் கோட்டையை முற்றுகையிட்ட ஆண்டு - 1532. 32.   ஹிமாயுன் டெல்லியில் அமைத்த புதிய நகரம் - தீன்பனா 33.   ஹிமாயுன் பகதூர்ஷாவின் மேல் போர் தொடுத்து கைப்பற்றிய
பகுதிகள்- குஜராத், மாளவம். 34.   செளசா போர் நடைபெற்ற ஆண்டு - 1539. ஹூமாயூன் – ஷெர்ஷா. 35.   கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு - 1540. ஹுமாயூன் – ஷெர்ஷா. 36.   பரித் என்று அழைக்கப்பட்டவர் - ஷெர்ஷா. 37.   ஷெர்ஷாவின் மற்றொரு பெயர் - ஷெர்கான். 38.   ஷெர்ஷா வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்த ஆண்டு - 1545. 39.   ஷெர்ஷாவிற்கு பிறகு பதவியேற்ற அவருடைய இரண்டாவது மகன்
– இஸ்லாம்ஷா. 40.   ஷெர்ஷா வங்காளத்தின் ஆளுநராக யாரை நியமித்திருந்தார் -
கிசிர்கான். 41.   விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான் என நம்பியவர்
– ஷெர்ஷா. 42.   குஜராத் கடற்கரைத் துறைமுகங்களை ஆக்ராவோடும் ஜோத்பூரோடும்
இணைக்கும் புதிய சாலைகளை அமைத்தவர்- ஷெர்ஷா. 43.   ஷெர்ஷா ஆட்சி காலத்தில் அனைத்து சாலைகளில் அமைக்கப்பட்ட
சத்திரங்கள்- சராய். 44.   யாருடைய ஆட்சிக்காலத்தில் தாங்கம் வெள்ளி செப்பு காசுகள்
இடம்பெறும் உலோகங்களின் அளவு வரையறை செய்யப்பட்டது - ஷெர்ஷா. 45.   ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும்
அப்பகுதியை நிர்வகிக்க அதிகாரமும் அரசாங்கத்தை சேர்ந்த ஒரு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்
முறை - ஜாகிர்தாரி முறை. 46.   பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற சொல்லுக்கு பொருள்-
நிலத்தின் உடைமையளர். 47.   அக்பர் மற்றும் தோடர்மால் நிதி நிர்வாக முறை யாருடைய நிதி
நிர்வாக முறையை அடித்தளமாக கொண்டது- ஷெர்ஷா. 48.   ஷெர்ஷா டெல்லியில் போட்டி சுவர்களுடன் கூடிய ஒரு புதிய
நகரத்தை நிர்மாணிக்க தொடங்கினார் - புராண கிலா. 49.   ஷெர்ஷா தன்னுடைய கல்லறை மாடத்தை எங்கு கட்டினார் -
சசாரம். 50.   கன்னோசி போரில் தோற்று தப்பியோடிய ஹிமாயூன் எங்கு தஞ்சம்
புகுந்தார் - பாரசீகம். 51.   பாரசீகப் படைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்ற ஹீமாயூன் கைப்பற்றிய
பகுதிகள்- காபூல், காந்தகார். 52.   டெல்லி கோட்டைக்குள் இருந்த நூலகம் ஒன்றின் மாடிப்படிகளில்
இருந்து தவறி உயிரிழந்த அரசர் - ஹிமாயுன். 53.   வாழ்க்கை முழுவதும் தவறிவிழுந்த ஹிமாயூன் வாழ்க்கையை விட்டே
தவறி விழுந்து இறந்தார் என்று கூறியவர் - ஸ்டேன்லி லேன்புல். 54.   அக்பரின் ஆட்சிக் காலம் – 1356 -1605. 55.   அக்பரின் தந்தை - ஹிமாயூன். 56.   அக்பரின் இயற்பெயர் - ஜலாலுதீன். 57.   அக்பருக்கு எந்த வயதில் முடி சூட்டப்பட்டது - 14. 58.   அக்பரின் பாதுகாவலன் - பைராம்கான். 59.   இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1556. அக்பர்
– ஹெமு. 60.   அடில்ஷாவின் இந்து படைத்தளபதி - ஹெமு. 61.   ஹெமு முதன்முதலில் கைப்பற்றிய பகுதி - குவாலியர். 62.   பைராம் கானின் மகன் - அப்துர் ரஹீம். 63.   அப்துர் ரஹீம் என்ன பட்டத்துடன் அக்பரின் அவையில் இருந்தார்
- கான்-இ-கானான். 64.   எந்த ஆண்டு அக்பர் பாஜிபகதூர் இடமிருந்து மாளவம் கைப்பற்றப்பட்டு
அவர் அக்பரின் அரசவையில் ஒரு மன்சப்தாராக ஆக்கப்பட்டார் - 1562. 65.   ராணி துர்கா தேவி அம்மையாரின் மகன் - வீரநாராயணன். 66.   இந்தியாவின் மையப்பகுதியில் இருந்த கோண்டுவானா பகுதியை
அக்பர் கைப்பற்றிய ஆண்டு - 1564. 67.   மேவார் அரசரான ராஜா உதய் சிங்கின் தளபதிகள்- ஜெய்மால், பட்டா. 68.   அக்பர் முசாபர்ஷாவிடம் இருந்து குஜராத் கைப்பற்றிய ஆண்டு
- 1573. 69.   பிகார், வங்காளம் பகுதிகளை ஆண்டு வந்த தாவுத்
கான் என்பவரை அக்பர் தோற்கடித்து இவ்விரு பகுதிகளும் முகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டன
ஆண்டு -1576. 70.   யாருடைய உதவியுடன் அக்பர் காபூலை சேர்ந்த மிர்சா ஹக்கீமை
தோற்கடித்தார் - ராஜா மான் சிங், பகவன் தாஸ். 71.   அக்பர் காஷ்மீரை மீட்ட ஆண்டு- 1586. 72.   அக்பர் சிந்துவை மீட்ட ஆண்டு- 1591. 73.   அக்பர் காண்டெஷ் பகுதியை கைப்பற்றிய ஆண்டு- 1591. 74.   பெரார் பகுதியை யாரிடமிருந்து கைப்பற்றினார்- சாந்த்
பீபி. 75.   அக்பர் இறந்த ஆண்டு - 1605 அக்டோபர்
27. 76.   முஸ்லிமல்லாத மக்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை
நீக்கியவர்-அக்பர். 77.   அக்பர் மணந்த ஆம்பர் நாட்டு அரசரின் மகள் - ஹர்க்கா
பாய். (ஜோதா அக்பர்). 78.   அக்பரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி - ராஜா மான்சிங். 79.   ஹர்கா பாய் பெற்றெடுத்த இளவரசர் - சலீம். 80.   அக்பர் காலத்தில் வருவாய்துறை நிர்வாகத்தில் நிபுணத்துவம்
உடைய யார் திவானாகப் பதவி உயர்த்தப்பட்டார் - ராஜா தோடர்மால். 81.   அக்பரின் நண்பர் - பீர்பால். 82.   முகலாயப் பேரரசை எதிர்த்து நின்ற ராஜபுத்திர அரசுகள்-
மேவார், மார்வார். 83.   ஹால்டி காட் போர் நடைபெற்ற ஆண்டு - 1576. முகலாயப் படை - ராணா பிரதாப் சிங் 84.   அக்பர் உருவாக்கிய புதிய தலநகரம் - பதேபூர் சிக்ரி. 85.   அக்பர் அறிமுகம் செய்த மிக முக்கியமான முறை - மன்சப்தாரி
முறை. 86.   மன்சப்தாரி தகுதியின் இரு வகைகள் - ஜாட், சவார். 87.   ஒவ்வொரு மன்சப்தாரும் பெரும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை
நிர்ணயம் செய்வது - ஜாட். 88.   மன்சப்தாரின் கீழிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையை குறிப்பது
- சவார். 89.   அனைவருக்கும் அமைதி (சுல்-இ-குல்) என்னும் தத்துவத்தை
பரப்புரை செய்தவர் – அக்பர். 90.   அக்பர் இஸ்லாமை புறக்கணித்தார் எனக் குற்றம்சாட்டியவர்
- பதானி. 91.   அக்பர் நிறுவிய வழிபாட்டு கூடம் - இபாதத் கானா. 92.   அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும்
பயன்படுத்திய சொல் - தெளகித்-இ-இலாகி. தீன் இலாகி. 93.   தெளகித்-இ-இலாகி என்ற சொல்லின் நேரடிப் பொருள் - தெய்வீக
ஒரு கடவுள் கோட்பாடு. 94.   நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு
பெரிய மொழியாக்க துறையை உருவாக்கியவர் - அக்பர். 95.   அக்பர் ஆட்சிக் காலத்தில் பாரசீக மொழியில் மொழியாக்கம்
செய்யப்பட்ட நூல்கள் -ராமாயணம், மகாபாரதம், அதர்வ வேதம், விவிலியம், குரான். 96.   சலீம் என்று அழைக்கப்பட்டவர் - ஜஹாங்கிர். 1605-1627 97.   ஜஹாங்கிரின் தந்தை - அக்பர். 98.   ஜஹாங்கீர் உடைய மூத்த மகன் - குஸ்ரு. 99.   14 - மாத கால முற்றுகைக்கு பின்னர் காங்கர கோட்டையை கைப்பற்றுவதில்
வெற்றி பெற்றவர் - குர்ரம். 100. ஜஹாங்கீரின் ஆட்சி வருகைக்கு சாட்சியம்
- வில்லியம் ஹாக்கிங்ஸ், சர் தாமஸ் ரோ. 101. சூரத் நகரில் ஒரு வணிக குடியேற்றத்தை
அமைக்க இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அனுப்பிய தூதுவர் - சர் தாமஸ் ரோ. 102. எத்தியோப்பியாவில் இருந்து இந்தியாவுக்கு
ஒரு அடிமையாக கொண்டு வரப்பட்டவர் - மாலிக் ஆம்பூர். 103. மாலிக் ஆம்பூர் அரசியல், விவேகம், ராணுவம் மற்றும் நிர்வாக விஷயங்களை
யாரிடம் கற்றுக் கொண்டார் - செங்கிஸ்கான். 104. செங்கிஸ்கானின் மரணத்திற்குப் பின்னர்
அவருடைய மனைவி யாரை சுதந்திர மனிதர் ஆக்கினார் - மாலிக் ஆம்பூர். 105. மாலிக் ஆம்பூர் மரணம் அடைந்த ஆண்டு
- 1626 மே - 14. 106. அரசு விஷயங்களைக் காட்டிலும் கலை ஓவியம்
தோட்டம் மலர்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவர் - ஜஹாங்கீர். 107. ஜஹாங்கீரின் மனைவி - மெகருன்னிசா. 108. மெகருன்னிசா, ஜஹாங்கிர் எவ்வாறு அழைத்தார் – நூர்ஜகான். 109. ஜஹாங்கீரின் விசுவாசமிக்க தளபதி -
மக்பத் கான். 110. ஜஹாங்கீர் இறந்தவுடன் நூர்ஜகான் யாரை
மணி முடிசூட்ட முயன்றார் - ஷாரியர். 111. நூர்ஜஹானின் மருமகன் - ஷாரியர். 112. ஷாஜகானின் ஆட்சிக்காலம்- 1627-58. 113. தக்காண ஆளுநர் ஆசம் கான் என்னும் பட்டத்தை
பெற்ற ராதத்கான் பேரரசின் படைகளுக்கு தலைமை ஏற்று எந்தப் பகுதியை தாக்கினார் - பால்காட். 114. ஷாஜகான் தக்காணத்தை எத்தனை மாநிலங்களாக
பிரித்தார் : 4. ● அகமது நகர் ● கான்டேஸ் ● பெரார் ● தெலுங்கானா. 115. ஷாஜகான் தக்காணத்தை நான்கு மாநிலங்களாகப்
பிரித்து அதன் ஆளுநராக யாரை நியமித்தார் - ஒளரங்கசிப். 116. யார் அரசனாவதை ஷாஜகான் விரும்பினார்
- தாராஷூகோ. மூத்த மகன் 117. மனிதர்களையும் சூழ்நிலைகளையும் சரியாக
எனடைபோடுபவராகவும் சிறந்த திட்டமிடல் கொண்டவராகவும் இரக்கமற்றவராகவும் இருந்தவர்-
ஒளரங்கசிப். 118. முகலாயக் கட்டடக் கலையின் சிறப்புமிக்க
வடிவமாகும் – தாஜ்மஹால். 119. இந்தியப் பாரசிக இஸ்லாமியக் கட்டடக்
கலைகளின் கூட்டுக் கலவை- தாஜ்மஹால். 120. தனது மனைவி மும்தாஜு அழியாப் புகழை
அளிப்பதற்காக – ஷாஜகான், தாஜ்மஹாலைக் கட்டினார். 121. பாரசிக வம்சாவளியைச் சேர்ந்த இந்தியராகிய
யார் தலைமை கட்டடக்கலை நிபுணராக இருந்தார் - உஸ்தத் அகமத் லஹாவ்ரி. 122. தத்துவஞான இளவரசர் என அழைக்கப்பட்டவர்-
தாராஷூகோ. 123. ஷாஜகானைச் வீட்டுச் சிறையில் அடைத்தவர்-
ஒளரங்கசிப். 124. 1681 இல் ஒளரங்கசிப். மகன்களில் ஒருவரான
யார் மேற்கொண்ட கிளர்ச்சியின் காரணமாய் தக்காணம் செல்ல நேர்ந்தது - இளவரசர் அக்பர். 125. வடஇந்தியாவில் ஒளரங்கசீப்பிற்கு எதிராக
அரங்கேறிய மூன்று மிக முக்கியக் கிளர்ச்சிகள்- ● ஜாட் (மதுரா மாவட்டம்), ● சத்னாமியர் (ஹரியானா பகுதி) ● சீக்கியர் 126. சிக்கியர் கலகமானது, அதிகாரப்பூர்வமாக சீக்கிய குரு என்ற பதவியை வகித்து வந்த சீக்கிய
குரு தேஜ்பகதூருக்கு என்பவருக்கு எதிராக அப்பதவியின்மீது உரிமை பாராட்டிய ராம்ராய்
மேற்கொண்ட சூழ்ச்சிகளின் காரணமாய் வெடித்தது. 127. சீக்கியரின் ஒன்பதாவது குரு- தேஜ்பகதூர். 128. பீஜப்பூரின் அடில்சாஹி வம்சத்னதைச்
சேர்ந்த சுல்தான் என்பவர் ஒளரங்கசிப்பின் பல படையெடுப்புகளை எதிர்த்து நின்றவர்- சிக்கந்தர்
அடில்ஷா. 129. கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தோற்கடிக்கப்பட்டு
கோல்கொண்டா 1687-இல் கைப்பற்றப்பட்டது 130. யாருடைய தலைமையில் மராத்தியர்கள் ஒளரங்கசீப்புக்கு
ஓர் அச்சுறுத்தலாகவே இருந்தனர் - சிவாஜி. 131. ஓளரங்கசீப் தனது இரு முக்கியத் தளபதிகளான
யாரை ஒருவருக்குப் பின் ஒருவராக சிவாஜியைக் கைதுசெய்ய அனுப்பி வைத்தார்- செயிஷ்டகான், ஜெய்சிங். 132. சிவாஜியைக் கைது செய்து தில்லிக்கு
அழைத்துச் சென்றவர் – ஜெய்சிங். 133. 1480 முதல் 1686 வரை ஆட்சி செலுத்திய அடில் ஷாஹி மரபின்
தலைநகர்- பீஜப்பூர். 134. அடில் ஷாஹி வம்சத்தின் ஏழாவது ஆட்சியாளரான
முகமது அடில்ஷாவின் (1627-1656) மிடுக்கான கல்லறை – கோல்கும்பாஸ். (வட்டவடிவக் குவிமாடம்) 135. ரோமின் புனித பீட்டர் தேவாலயத்திற்கு
அடுத்து உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம்- 
கோல்கும்பாஸ். 136. கோல்கும்பாஸ் உட்சுவற்றின் - நீளம்-135 அடி, உயரம்-178 அடி 137. ஜிஸியா வரி மீண்டும் விதித்தவர் –
ஒளரங்கசீப். 138. புதிய கோவில்கள் கட்டப்படக் கூடாதென
ஆணைகள் பிறப்பித்த அரசன்- ஒளரங்கசீப். 139. ஒளரங்கீப் உண்மையான முஸ்லீமாக, வழக்கமாக விதிக்கப்படும் நிலவரிக்கு
மேலாக வசூலிக்கப்பட்ட அப்வாப் என்னும் வரிவசுலை, அது ஷரியத் சட்டத்தால் ஏற்று கொள்ளப்படவில்லை. 140. யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்து அதிகாரிகள்
அதிகமான எண்ணிக்கையில் அரசு நிர்வாகத்தில் பணியாற்றினர் – ஒளரங்கசீப். 141. ஷாஜகான் மகபத்கான் உதவியோடு எந்த அரசர்களை
பணியை செய்தார் - அகமது நகர் நிஜாம் ஷாகி. 142. கோல்கொண்டாவின் சுல்தான் தன் அமைச்சர்
மீர் ஜூம்லாவை சிறையில் அடைத்ததை காரணம் காட்டி யார் கோல்கொண்டா மீது படையெடுத்தார்
- ஒளரங்கசிப். 143. அல்புகர்க் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து
கோவாவைக் கைப்பற்றி அதைக் கீழ்த்திசை போர்த்துகீசியப் பேரரசின் தலைநகராக்கினார் ஆண்டு
- 1510. 144. டச்சுக்காரர்கள் வணிகநிலையங்களை ஏற்படுத்திய
ஆண்டு: 1610. ● புலிக்காட் (பழவேற்காடு) – 1610. ● சூரத் – 1616. ● பிமிலிபட்டினம் – 1641. ● காரைக்கால் - 1645. ● சின்சுரா – 1653 ● கொச்சி – 1663 145. டேனியர் தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில்
குடியேற்றத்தை ஏற்படுத்திய ஆண்டு-1620. 146. டேனியர் தலைமையிடம் - வங்காளத்தில்
- செராம்பூர். 147. பிரெஞ்சுக்காரர் குடியேற்றங்கள் ஏற்படுத்திய
ஆண்டு: 1668. 148. ஆங்கிலேயர்கள் குடியேற்றங்கள் ஏற்படுத்திய
ஆண்டு: 1612. ● சூரத் - 1612. ● சென்னை - 1639. ● பம்பாய் - 1668. ● கல்கத்தா -1690 149. முக்காடம்-என்றழைக்கப்பட்டக் கிராமத் தலவர்கள்
கிராமத்தின் நிர்வாக உறுப்பான பஞ்ச் (பஞ்சாயத்து) என்ற அமைப்பினை உருவாக்கினர். 150. முகலாயப் பேரரசரிடமிருந்தும், உள்ளூர் ஆட்சியாளர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடமிருந்தும் பெற்ற
மானியம்- மதாத்-இ-மாஷ். 151. அய்னி அக்பரி யில் ஜமீன்தார்கள் ஆவதற்கானத்
தகுதிகளையுடைய சாதிகளைப் பட்டியலிடுகிறார்- அபுல் பாசல். 152. இந்திய முஸ்லீம்கள் - ஷேயிக்சதாஸ் என்றழைக்கப்பட்டனர். 153. யாருடைய ஆட்சிக் காலத்தில் 15 விழுக்காடுக்கும் மேற்பட்ட பிரபுக்கள் ரஜபுத்திரர்கள்
எனக் கணக்கிடப்பட்டுள்ளது – அக்பர். 154. அக்பர் காலத்தில் புகழ்பெற்ற பிரபுக்கள்-
ராஜா தோடர்மால், ராஜா மான்சிங், ராஜா பீர்பால் 155. மராத்தியரைப் பிரபுக்களாக நியமித்தனர்
- ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப். 156. சிவாஜியின் தந்தை ஷாஜி சில காலம் யாரிடம்
பணியாற்றினார் – ஷாஜகான். 157. முஸ்லீம் மணப்பெண்கள் திருமணத்தின்போது
பெறுவதற்கு உரிமை பெற்றிருந்த பணப்பரிசு – மகர். 158. மணமகன் மணமகளுக்குக் கட்டாயம் தர வேண்டிய
பணம்- மகர்.    159. ரபி, காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில்
பயிர் செய்யப்பட்டப் பயிர் வகைகளை பட்டியலிடுவது- அய்னி அக்பரி. 160. முகலாய ஆளும் வர்க்கத்தாருக்கு எந்த
வரியே மிக முக்கியமான வருவாய்- நிலவரி. 161. தோடர்மாலால் அறிமுகம் செய்த ஜப்தி முறையை
முறை பிரகடனம் செய்தார்- அக்பர். 162. விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த
வேண்டிய வரிகள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அட்டவணைகள்- தஸ்தர். 163. எந்த தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த
கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன - கர்கானா. 164. பொருட்களைத் தொலைதூர பகுதிகளுக்குக்
கொண்டு செல்லும் நிபுணத்துவம் பெற்றிருந்த நாடோடி வணிக இனக்குழு – பஞ்சாரா. 165. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில்
முக்கிய மையமாகத் திகழ்ந்தது- வங்காளம். | 
| 11th மராத்தியர் | 
|---|
| 11th மராத்தியர் 1.    தமிழகத்தில் மராத்தியர்
ஆட்சியை ஏற்படுத்தியவர் – வெங்கோஜி - 1674 - 1832. 2.    மராத்தியர் வாழ்ந்த குறுகலான
நிலப்பகுதி- கொங்கணம். 3.    மராத்தியர்களின் வலிமையாக
திகழ்ந்தது - கொரில்லா போர். 4.    மராத்தியர் காலத்தில்
பக்தி இயக்கத்தின் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் -துக்காராம், ராம்தாஸ், ஏகநாதர். 5.    மராத்திய நாட்டில் மத
எழுச்சி என்பது பிராமணச் சமயம் சார்ந்ததாக இல்லை. துறவிகள் பெரும்பாலும்  சமூகத்தின் அடிநிலையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்
- நீதிபதி ரானடே. 6.    மராத்திய அரசுக்கு தலைநகராக
விளங்கியது - ராய்கர். 7.    சிவாஜி பிறந்த ஆண்டு
- 1627. 8.    சிவாஜி பிறந்த இடம் -
ஷிவ்னர். 9.    சிவாஜி தந்தை - ஷாஜி
போன்ஸ்லே. 10.   சிவாஜி தாய் - ஜீஜாபாய். 11.   சிவாஜி பாதுகாவலர் -
தாதாஜி கொண்டதேவ். 12.   சிவாஜி குரு - ராம்தாஸ். 13.   சிவாஜி தாய் வழி -
தேவகிரி ஆண்ட யாதவ வழித்தோன்றல். 14.   சிவாஜி தந்தை வழி -
மேவார் ஆண்ட சிசோடியாக்கள் வழித்தோன்றல். 15.   அகமது ஷாவின் அமைச்சராகவும்
முன்னால் அடிமையாகவும் இருந்தவர் - மாலிக் அம்பர். 16.   1646 ல் சிவாஜி பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து கைப்பற்றிய கோட்டையை
- தோர்னா. 17.   தாதாஜி கொண்டதேவ் மறைந்த
ஆண்டு -1647. 18.   எந்த இடத்தை சிவாஜி கைப்பற்றிய
பின்பு மராத்தியர் மத்தியில் பிரபலம் அடைந்தார் - ஜாவ்லி. 19.   ராணுவ செயல்பாடுகளில்
இருந்து விலகி இருந்த ஆண்டு - 1469-1655. 20.   1659 ல் பீஜப்பூர் சுல்தான் சிவாஜியை வீழ்த்த யாரை அனுப்பினார்-அஃப்சல்கான். 21.   மலையில் ஒளிந்து கொண்டிருக்கும்
எலியை சங்கிலியால் கட்டி இழுத்துக் கொண்டு வருவதாக சூளுரைத்தவர்- அஃப்சல்கான். 22.   ஔரங்கசீப் மாமன்னராக
அரியணை ஏறிய ஆண்டு - 1658. 23.   ஔரங்கசீப் சிவாஜியை அடக்க
யாரை அனுப்பினார் - செயிஷ்டகான். 24.   சூரத் நகரை சிவாஜி சூறையாடிய
ஆண்டு -1664. 25.   சிவாஜியை அடக்க ஔரங்கசீப்
இரண்டாவது முறையாக யாரை அனுப்பினார் - ராஜா ஜெய்சிங். 26.  சிவாஜிக்கும் ஜெய்சிங்க்கும்
இடையே புரந்தர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு - 1665 ஜூன் 11. 27.   சிவாஜி ராய்கர் கோட்டையில்
சத்திரபதி பட்டத்துடன் அரியணை ஏறிய ஆண்டு - 1674 ஜூன் - 6. 28.   சிவாஜி 53 - வயதில் மறைந்த ஆண்டு -1680. 29.   ஒளரங்கசீப் மகன் -
இரண்டாம் அக்பர். 30.   இரண்டாம் அக்பருக்கு
பாதுகாப்பு கொடுத்தவர் - சாம்பாஜி. 31.   1708 - ஷாகு மராத்திய அரசரான போது அவருக்கு ஆதரவாக இருந்தவர் - பாலாஜி விஸ்வநாத். 32.   ஷாகு - பாலாஜி விஸ்வநாத்தை
பேஷ்வாவாக நியமித்த ஆண்டு -1713. 33.   சிவாஜி அரசவையில் எட்டு
அமைச்சர்கள் கொண்ட ஆலோசனை அவை -அஷ்டபிரதான். 34.   சிவாஜி தனது அரசை எத்தனை
மாகாணங்களாக பிரித்தார் - 4. 35.   மாகாணங்கள் பிராந்த்
எனப்படும் - பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டன. 36.   மராத்தியர் ஆட்சியில்
மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக எத்தனை சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது - 30%. பின்னர் 40%. நிர்ணயிக்கப்பட்டது. 37.   சிவாஜி பகுதிகளிலிருந்து
வசூலித்த முக்கிய வருவாய்கள்- சௌத், சர்தேஷ்முகி. ● சௌத் - 1/4 பங்கு வரி. ● சர்தேஷ்முகி - தகுதியின் காரணமாக கூடுதல் வருவாயில் - 10 %. 38.   காலாட்படையின் இரண்டு
பிரிவு - ரெஜிமெண்டுகள், பிரிகேடுகள். 39.   9 - வீரர்கள் கொண்ட
சிறிய படை பிரிவுக்கு தலைவர் - நாயக். 40.   குதிரைப்படையின் இரண்டு
பிரிவுகள் - பர்கிர்கள், ஷைலேதார்கள். 41.   குதிரைப் படையின் தலைமைத்
தளபதி - சாரிநௌபத். 42.   கிரிமினல் வழக்குகளை
விசாரித்தவர் - பட்டேல். 43.   சிவில் வழக்குகளை தீர்த்து
வைத்தவர் - கொத்வால். 44.   மேல்முறையீடுகளின் தலைமை
நீதிபதி - நியாயதேஷ். 45.   இறுதி மேல்முறையீட்டு
நீதிமன்றம் - ஹாஜிர்மஜ்லிம். 46.   பேஷ்வாக்களின் ஆட்சி
-1713
- 1818. 47.   முதல் பேஷ்வா: பாலாஜி
விஸ்வநாத். ● பாலாஜி விஸ்வநாத் - 1713 - 1720. ● முதலாம் பாஜிராவ் -1720 - 1740. ● பாலாஜி பாஜிராவ் -1740 - 1761. 48.   பேஷ்வா என்ற பாரசீகம்
சொல்லின் பொருள் - முதன்மையான (அ) பிரதம அமைச்சர். 49.   கொங்கணம், கண்டேரி ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களைக் கட்டியவர்- பாலாஜி
விஸ்வநாத். 50.   பேஷ்வாவுக்கு தலைமை தளபதியாக
விளங்கியவர் - திரிம்பக்ராவ். 51.   தானே, சால்செட், பேசின் ஆகிய பகுதிகள்
போர்த்துகீசியர் இடமிருந்து மராத்தியர் கைப்பற்றிய ஆண்டு- 1738. 52.   1739 -ல் தஞ்சாவூரை
ஆண்ட மராத்திய ஆட்சியாளர் - சாஹூ இடம் உதவி கோரினார். 53.   ஆப்கானிஸ்தானில் துராணி
சாம்ராஜ்யத்தை நிறுவியவர்-அகமது ஷா அப்தாலி. 54.   பிளாசிப்போர் நடைபெற்ற
ஆண்டு- 1757.
சிராஜ் உத் தெளலா - ஆங்கிலேயர். 55.   ஆங்கில அரசு காலூன்ற
வழிவகுத்த போர்: ● முதலாம் பானிபட் போர் -1526. பாபர் -  இப்ராஹிம் லோடி. ● இரண்டாம் பானிபட் போர் -1556. அக்பர் -  ஹெமு. ● மூன்றாம் பானிபட் போர் -1761 ஜனவரி 14. சதாசிவ ராவ் - அகமது ஷா அப்தாலி. ● உத்கிர் போர் -1760. 56.   நாதிர்ஷா படையெடுப்பு
நடைபெற்ற ஆண்டு - 1739. 57.   கோகினூர் வைரம் மயிலாசனம்
ஆகியவற்றை கைப்பற்றி சென்றவர் - நாதிர்ஷா. 58.   அகமது ஷா அப்தாலி தில்லியை
விட்டு வெளியேறுமுன் தனது பிரதிநிதியாக யாரை நியமனம் செய்தார் - மீர் பக்ஷி. 59.   கடைசி பேஷ்வா- இரண்டாம்
பாஜிராவ். 60.   முதலாவது ஆங்கிலேய -
மராத்தியப் போர் -1775 -1782 சால்பை உடன்படிக்கை
-1782. 61.   இரண்டாம் ஆங்கிலேய-மராத்திய
போர்-1803
– 1806 பஸ்ஸின் உடன்படிக்கை
- 1802. 62.   மூன்றாம் ஆங்கிலேய-மராத்திய
போர் -1817
– 1819 பூனா ஒப்பந்தம் - 1817. 63.   பேஷ்வாக்களின் கீழ் பெரிய
மாகாணங்கள் - சர் - சுபாஷ்தார்கள் என்றழைக்கப்பட்ட மாகாண ஆளுநர்களின் கீழ் இருந்தன. 64.   மாவட்டங்களில் பேஷ்வாக்களின்
பிரதிநிதிகளாக விளங்கியவர்கள் - மம்லத்தார் & காமாவிஸ்தார். 65.   மாவட்ட அளவில் கணக்குகளை
கவனித்துக் கொண்ட அதிகாரிகள்- தேஷ்முக் & தேஷ்பாண்டே. 66.   மராத்தியர் ஆட்சியில்
அதிகாரிகளிடமிருந்து என்ன பெயரில் முன்பணம் வசூலிக்கப்பட்டது - ரசத். 67.   நகரங்களிலும் மாநகரங்களிலும்
தலைமை அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டனர் - கொத்வால். 68.   சௌத் வரி பிரிக்கப்பட்ட
விதம் - 100%. ● 25 %
- ஆட்சியாளருக்கு. ● 66 %
- படைகளை பராமரிப்பதற்காக இராணுவத் தளபதிகளுக்கு. ● 6 %
- பண்டிட் சச்சீவுக்கு (பிராமணர்). ● 3 %
- வரிவசூல் செய்வோருக்கு. 69.   வரி செலுத்துபவரின் ஒரு
வருட வருமானத்துக்கு சமமான எந்த வரிகள் வசூலிக்கப்பட்டது - குர்ஜா பட்டி, தஸ்தி பட்டி. 70.   காவலர்களாக கிராமத்தில்
பணியில் ஈடுபட்டவர்கள்- மகர்கள். 71.   நீதி மற்றும் காவல்துறை
அதிகாரங்கள் - கொத்வால். 72.   மராத்திய ராணுவத்தின்
முக்கிய பலம் - குதிரைப்படை. 73.   சிவாஜி ஆட்சி காலத்தில்
குதிரைப்படையின் தலைமைத் தளபதி - சாரிநெளபத். 74.   மராத்தியர் ஆட்சியில்
முக்கிய வருவாய் - நில வருவாய். 75.   மராத்திய ஆயுதப்படையில்
இடம் பெற்றிருந்தவர்கள் -போர்த்துக்கீசியர், இந்தியக் கிறித்துவர்கள், ஆங்கிலேயர்கள். 76.   கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய
இடங்களில் கடற்படை தளங்களை கட்டியவர் -பாலாஜி விஸ்வநாத். 77.   நயங்காரா என்ற அமைப்பை
உருவாக்கியவர் – கிருஷ்ணதேவராயர்- 1509 – 1529. 78.   தமிழகத்தில் பிரிக்கப்பட்ட
மிகப்பெரிய நயங்காராக்கள்- செஞ்சி, தஞ்சாவூர், மதுரை. 79.   தஞ்சாவூரில் நாயக்கர்
ஆட்சி முடிவுற்ற ஆண்டு - 1673. 80.   தஞ்சாவூரில் மராத்தியர்
ஆட்சி துவங்கிய ஆண்டு- 1676. வெங்கோஜி - தன்னை அரசராக அறிவித்தார் 81.   மராத்திய சாம்ராஜ்ஜியத்தின்
கடைசி ஆட்சியாளர்- தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி. 82.   இரண்டாம் சரபோஜி ஜெர்மானிய
சமயப் பரப்பு குழுவை சேர்ந்த யாரிடம் கல்வி பயின்றார் -ஃப்ரெட்ரிக் ஸ்வார்ட்ஸ். 83.   மேற்கத்திய அறிவியல்
மற்றும் மருத்துவத்தை கையாளும் மருத்துவராக திகழ்ந்தவர் - இரண்டாம் சரபோஜி. 84.   இரண்டாம் சரபோஜி கல்வித்
துறையின் முன்னோடியாக யாரை கருதினார் -சி.எஸ்.ஜான். 85.   1803 - தஞ்சாவூரில் கிறித்துவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீன
பொது பள்ளியை நிறுவியவர் - இரண்டாம் சரபோஜி. 86.   புதிய அல்லது நவீன கல்வி
முறைக்காக நவவித்யா முறையை அரசவை நடத்திய பள்ளிகளில் அறிமுகம் செய்தவர் - இரண்டாம்
சரபோஜி. 87.   முக்தாம்பாள் சத்திரம்
நிறுவப்பட்ட ஆண்டு-1803 சரபோஜியின் விருப்பமான அன்ன சத்திரம். 88.   மதபரப்பாளர்கள் கண்ணந்தன்குடியில்
நடத்திய ஏழை கிருத்துவ மாணவர்களுக்கான பள்ளியை ஆதரித்தவர்- இரண்டாம் சரபோஜி. 89.   மனிதர்களுக்காகவும், விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்தகளைத் தயாரிக்க இரண்டாம் சரபோஜியால்
நிறுவப்பட்ட அமைப்பு - தன்வந்திரி மஹால். 90.   18 - தொகுதிகள் அடங்கிய
ஆராய்ச்சி புத்தகத்தை உருவாக்கியவர் - இரண்டாம் சரபோஜி. 91.   பாரம்பரிய இந்தியக் கலைகளான
நடனம் மற்றும் இசையை ஆதரிப்பதில் பெரும் கொடையாக விளங்கியவர்-இரண்டாம் சரபோஜி. 92.   கர்நாடக இசையில் மேற்கத்திய
இசைக் கருவிகளான கிளாரினெட், வயலின் ஆகிய கருவிகளை
அறிமுகம் செய்தவர் -இரண்டாம் சரபோஜி. 93.   இரண்டாம் சரபோஜி தமிழ்நாட்டின்
முதலாவது வன உயிரியல் பூங்காவை எங்கு அமைத்தார்-தஞ்சாவூர். 94.   40 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு சரபோஜி மரணமடைந்த ஆண்டு - 1832 மார்ச் 7. 95.   சரபோஜி- இறுதியாத்திரையில் 90 ஆயிரம் பேருக்கு அதிகமாக கலந்து கொண்டனர். 96.   முடிசூடிய பல தலைவர்களை
நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இவரை தவிர எவரிடமும் அது இளவரசர் தன்மையோடு அலங்கரித்தது
இல்லை - பிஷப் ஹீபர். 97.   இரண்டாவது ஆங்கிலேய-மராத்தியப்
போரின்போது ஆங்கில கவர்னர் ஜெனரலாக இருந்தவர்-வெல்லஸ்லி பிரபு. 98.   சிவாஜியின் ராணுவ அமைப்பில்
மிக சிறிய படை அலகின் தலைவராக இருந்தவர் - நாயக். 99.   சிவாஜி ஆட்சி காலத்தில்
குதிரைப்படையின் தலைமைத் தளபதி – சாரிநெளபத். 100. மாவட்டங்களின் பேஷ்வாக்களின் பிரதிநிதிகள்- மம்லத்தூர் காமாவிஸ்தார். 101. நகரங்களிலும் மாநரங்களிலம் தலைமை அதிகாரி - கொத்வால். 102. ஆளுநர் மன்றோவின் கல்விக் கணக்கெடுப்புக்காக அறிக்கை உருவாக்கப்பட்ட
ஆண்டு- 1823. 103. தஞ்சாவூர் முழுவதும் இருந்த 44 பள்ளிகளில் அரசவை மூலமாக 21-இலவச பள்ளிகள் நடத்தப்பட்டன. 104. முதலாம் சரபோஜி ஆட்சி -1712 முதல் 1728 வரை 16 ஆண்டுகள் 105. பிரதாப் சிங் ஆட்சி - 1739 முதல் 1763 வரை 106. துல்ஜாஜி ஆட்சியில் அமர்ந்த ஆண்டு- 1787. 107. நாணயத் தொழிற்சாலைகளில் முறைகேடுகள் இருந்ததால் அனைத்து தொழிற்சாலைகளும்
மூடப்பட்ட ஆண்டு - 1760. 108. கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றவர் - நாதிர் ஷா. 109. முக்ராக்சஸ்யா என்ற புத்தகத்தை எழுதியவர் - இரண்டாம் சரபோஜி. 110. வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர் – மராத்தியர். 111. சிவாஜியின் குரு – ராம்தாஸ். 112. புரந்தர் உடன்படிக்கை, சிவாஜிக்கும் - ஜெய்சிங்க்கும் இடையே கையெழுத்தானது. 113. சிவாஜியின் ஆலோசனை சபை - அஷ்டபிரதானம் என்று அழைக்கப்பட்டது 114. மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் 1/4 செளத் என வசூலிக்கப்பட்டது. 115. சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவர் –
நாயக் 116. மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா -
முதலாம் பாஜி ராவ். 117. கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றவர் - நாதிர் ஷா. 118. சால்பை உடன்படிக்கை - உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ-மராத்தியப்
போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. 119. இரண்டாவது ஆங்கிலோ-மராத்தியப் போரின்போது ஆங்கிலேய கவர்னர்-ஜெனரலாக
இருந்தவர் - வெல்லெஸ்லி பிரபு. 120. கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை
ஏற்றிருந்தவர்-பட்டேல். 121. கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் இடங்களில் கடற்படைத் தளங்களை கட்டியவர்- பாலாஜி
விஸ்வநாத். 122. நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் - கிருஷ்ண தேவராயர். 123. மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத்
தயாரிக்க இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது – தன்வந்திரி மஹால். 124. இரண்டாம் சரபோஜி எழுதிய நூல்கள் -குமாரசம்பவ சம்பு, தேவேந்திர குறவஞ்சி, முத்ரராக்சஸ்யா. 125. பொருத்துக: ● அமத்யா - அரசின் அனைத்து பொது
கணக்குகள். ● சுமந்த் - போர் மற்றும் அமைதி. ● பண்டிட் ராவ் - பொது ஒழுக்க
நடைமுறைகள். ● வாக்கிய நாவிஸ் - அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள். ● சிவாஜி - மலை எலி ● தைமுர் ஷா - லாகூரின் வைஸ்ராய் ● தேசிங்கு  - செஞ்சி | 
| 7th மராத்தியர்களின் எழுச்சி. | 
|---|
| 7th மராத்தியர்களின் எழுச்சி. 1. சிவாஜியன் தந்தை? ஷாஜிபான்ஸ்லே. 2. ஷாஜகான் ஆட்சிகாலத்தில் அகமது நகர்,
பீஜப்பூர் ஆகிய அரசுகளில் அதிகாரியாக பனியாற்றியவர்? ஷாஜிபான்ஸ்லே. 3. கொறில்லா போர் முறைக்கு தலைவர்? சிவாஜி. 4. தக்காணம் முழுவதும் மராத்தியர்கள்
எந்த வரிகளை வசூலிக்கும் உரிமையை முகலாயர்கள் அங்கிகரித்தனர்? சௌத், சர்தேஷ்முகி. 5. 16 ம் நூற்றாண்டில் பீஜப்பூர், அகமதுநகர்  சுல்தான்கள் மராத்தியர்களை எந்தப் படையில் பணியமர்த்தினர்?
குதிரைப்படை. 6. பாறைகளும் குன்றுகளும்? அடங்கிய நிலப்பகுதி அந்நிய படையெடுப்புகளில் இருந்து
மராத்தியர்களுக்கு பாதுகாப்பளித்தது. 7. கொறில்லா போர்? மறைந்திருந்து தாக்குதல். 8. சிவாஜியின் ஆசிரியராகவும், பாதுகாவலராகவும்
இருந்தவர்? தாதாஜி கொண்ட தேவ்.    9. சிவாஜியின் வாழ்வின்மீது செல்வாக்கு
செலுத்தியவர்கள்? துக்காராம், ராம்தாஸ். 10. மராத்தியர்களிடையே ஒற்றுமையை வளர்பதில்
உதவி செய்தது? மராத்திய மொழிஇலக்கியம். 11. 
சிவாஜி பிறந்த ஆண்டு? 1627. 12. சிவாஜியின் தாயார்? ஜீஜாபாய். 13. ஜீஜாபாய் சிவாஜிக்கு கூறிய கதைகள்?
இராமாயணம், மகாபாரதம். 14. சிவாஜியின் ஆசிரியர் மற்றும் குரு?  தாதாஜி
கொண்டதேவ். 15. குதிரையேற்றம், போர் முறை, அரசு நிர்வாகம்,
ஆகியவற்றை சிவாஜிக்கு பயிற்சியளித்தவர்? தாதாஜி
கொண்டதேவ். 16. 1645 ல் சிவாஜி தனது 18 வது வயதில்
கைப்பற்றிய கோட்டை? கொண்டுவாணா பூனே. 17. 1646 ல் சிவாஜி கைப்பற்றிய கோட்டை?
தோர்னா, ரெய்கர். 18. சிவாஜி பாதுகாவலர் தாதாஜி கொண்டதேவ்
இயற்கை எய்திய ஆண்டு? 1649. சிவாஜி முழுமையான
சுதந்திரத்தை பெற்றார். 19. சிவாஜி தன் தந்தையாருக்கு சொந்தமான
கொண்டதேவால் நிர்வகிக்கப்பட்ட எந்த பகுதியை பெற்றார்? ஜாகீர். 20. சிவாஜியின் வலிமையான படை? மாவலி காலாட்படை வீரர்கள். 21. யாரிடம் இருந்து புரந்தர் கோட்டையை
சிவாஜி கைப்பற்றினார்? முகலாயர். 22. சிவாஜியின் ரானுவ நடவடிக்கைகலால்
சிவாஜியின் தந்தையை சிறைவைத்த சுல்தான்? பீஜப்பூர்
சுல்தான். 23. இராணுவ நடவடிக்கைகளை விடுவதாக உறுதியலித்த
பின்னரே? சிவாஜி தந்தை விடுதலை செய்யப்பட்டார். 24. மாரத்திய தலைவர் சந்திர ராவ் மோர்
என்பவரிடமிருந்து சிவாஜி ஜாவலியை கைப்பற்றிய ஆண்டு? 1656. 25. சிவாஜி பீஜப்பூர் தளபதி அப்சல்கானை
கொன்ற ஆண்டு?  1659. 26. ஒளரங்கசீப் மாமனார் மற்றும் முகலாயத்
தளபதி? ஷெஸ்டகான். 27. சிவாஜி ஷெஸ்டகாணை காயப்படுத்திய ஆண்டு?  1663. 28. சிவாஜி முகலாயரின் துறைமுகமான சூரத்
நகரை சூரையாடிய ஆண்டு?  1664. 29. ஒளரங்கசீப் சிவாஜியை அழிக்க அனுப்பப்பட்ட
ராஜபுத்திர தளபதி? ராஜா ஜெய்சிங். 30. யாருடைய வழிகாட்டுதலின்படி ஆக்ராவின்
முகலாய அரசவைக்கு செல்ல சிவாஜி ஒத்துக்கொண்டார்? 
ராஜா ஜெய்சிங். 31. முகலாய அரசவைக்கு சென்றபோது சிவாஜி
அவமானப்படுத்தப்பட்டு? சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவாஜி பழக்குடையில் ஒளிந்து தப்பினார். 32. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்ப கட்டத்தில்
அவருக்கு பக்கபலமாக இருந்தது? காலாட்படை. 33. சிவாஜி இரண்டாவது முறையாக சூரத் நகரை
கொள்ளையடித்த ஆண்டு? 1670. 34. சிவாஜி சத்ரபதி எனும் பட்டத்தை மணிமுடி
சூட்டிக்கொண்ட ஆண்டு? 1674. 35. சிவாஜிக்கு முடிசூட்டு விழ நடைபெற்ற
கோட்டை? ரெய்கார் கோட்டை. 36. சிவாஜியின் மகன்? சாம்பாஜி. 37. சிவாஜி தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளை?
சாம்பாஜியிடம் செலவிட்டார். 38. சிவாஜி இயற்கை எய்த ஆண்டு? 1680. 39. சிவாஜியின் அரசியல் வட்டம்? 3 வகை. ●
மக்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவதை அனுதிக்கவில்லை. ●
கொள்ளையடிக்க படுவதிலிருந்தும், சூறையாடப் படுவதிலிருந்தும் மக்களை காப்பாற்றினார்,
மக்கள் சௌத், சர்தேஷ்முகி வரிகளை செலுத்த வேண்டும். ●
கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கம். 40. மராத்தியர்களின் குதிரைப்படை வீரர்கள்?
5000 குறைவு. 41.   மராத்தியர்களிடம் இல்லாத படைப்பிரிவு? பீரங்கி படைப்பிரிவு.   42. 
மராத்தியர்களின் வெற்றிக்கு காரனம்? முகலாயர்களின்
திறமையின்மை.  43.   கிராமத் தலைவருக்கு உதவியாக இருந்தவர்கள்? கணக்கர், குல்கர்னி. 44.   சிவாஜியின் இராணுவத்தில் முதுகொலும்பாக இருந்தது?
காலாட்படை. 45.   சிவாஜி சமவெளிகளை நோக்கி படையெடுப்புகளை மேற்கொண்டபோது
முக்கித்துவம் பெற்றது? குதிரைப்படை. 46.   பணிநிறைவு பெற்ற படைத் தளபதிகளின் பொறுப்பில்?
கோட்டைகள் விடப்பட்டன. 47.   சிவாஜியின் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழு? அஷ்டபிரதான். 48.   யாருடைய காலத்தில் பேஷ்வாக்கள் உண்மையான மராத்திய
அரசர்களாயின? ஷாகு மகாராஜா. 49. 
குதிரைப்படை இருமடங்கு ஆண ஆண்டு? 1720.    50.   சிவில் வழக்குகள்? கிராம குழுக்களால் தீர்த்து வைக்கப்பட்டன. 51.   குற்றவியல் வழக்குகள் சாஸ்திரங்கள் எனப்பட்ட? இந்து சட்டநூல்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன. 52.   சிவாஜிக்கு பின் ஆட்சி பொறுப்பேற்றவர்? சாம்பாஜி. 53.   மார்வார் , ரத்தோர் குடும்பத்தை சேர்ந்தவர்? துர்காதாஸ். 54.   ஒளரங்கசீப் மகன்? அக்பர். 55.   ஒளரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்தவர்? அக்பர். 56.   துர்காதாஸ், அக்பர், யாருடைய அவையில் தங்க வைக்கப்பட்டனர்?
சாம்பாஜி 57.   ஒளரங்கசீப் தக்காணம் வந்த ஆண்டு? 1681. 58.   பீஜப்பூர் கோல்கொண்டா, ஒளரங்கசி கைப்பற்றிய ஆண்டு?
1687. 59.   சாம்பாஜி?  சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொள்ளப்பட்டார். 60.   சாம்பாஜியின் குடும்ப அர்ச்சகர்? கவிகலாஷ். 61.   சிவாஜி ஆக்ராவில் இருந்து தப்பியபோது சாம்பாஜியின்
பாதுகாவலராக இருந்தவர்? கவிகலாஷ். 62.   சாம்பாஜி? கவிகலாஷின் ஒழுக்ககேடான
செல்வாக்கிற்கு உள்ளானர். 63.   முகலாய
படைகள் சாம்பாஜி, கவிகலேஷ் இருவறையும் கைது செய்து கொள்ளப்பட்டனர். 64.   சிவாஜி பேரன்? ஷாகு மகாராஜா. 65.   ஷாகு மகாராஜா ஆட்சி? 1708 – 1749. 66.   ஷாகு என்பதன் பொருள்? நேர்மையானவர் (பெயர் சூட்டியவர் ஒளரங்கசீப்). 67.   பாலாஜி விஸ்வநாத்? 1713 - 1720. 68.   வருவாய் துறை அலுவலராக தமது பணியை தொடங்கி பேஷ்வாவாக
ஆனவர்? பாலாஜி விஸ்வநாத். 69.   பாலாஜி விஸ்வநாத்தின் மகன்? பாஜிராவ். 70.   20  வயது
ஆன பாஜிராவை அடுத்த பேஷ்வாவாக அறிவித்தவர்? ஷாகு. 71. 
மராத்திய பிரதமந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள் – பேஷ்வா. 
 72.   முகலாயர், ஹைதராபாத் நிஜாமுக்கும் எதிராக மராத்திய
இரானுவ நடவடிக்கையை மேற்கொள்ள விரும்பியவர்? பஜிராவ். 73.   இராணுவ தலைமை தளபதி அதிகாரங்களை தமதாக்கி கொண்டவர்?
பாஜிராவ். 74. 
ஷாகு, பாலாஜிவிஸ்வநாத், பாஜிராவ் ஆகியேருக்கு விசுவாசமாக இருந்த கெய்க்வாட்,
ஹோல்கார், சிந்தியா ஆகிய குடும்பங்களுக்கு அதிகாராங்களை வழங்கியவர்?  பாஜிராவ். 75.   மாளவத்திற்கும் குஜராத்திற்கும் எதிராக போர் பிரகடனம்
செய்தவர்? பாஜிராவ். 76.   மாளவம் குஜராத் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள்?
முகலாயர்கள் ஹைதராபாத் நிஜாம் படைகள். 77.   மகாராஷ்டிரத்தின் அரசன், தக்காண பகுதிகளுக்கு தலைவன்
என ஷாகுவால் அங்கிகரிக்கப்பட்டவர்? பாஜிராவ். 78.   முக்கிய மராத்திய குடும்பங்கள்? ●
கெய்க்வாட் – பரோடா. ●
பான்ஸ்லே – நாக்பூர். ●
ஹோல்கார் – இந்தூர். ●
சிந்தி (அ) சிந்தியா – குவாலியர். ●
பேஷ்வா – புனே. 79.   நிதிநிர்வாக செயல்களை பாஜிராவ் மையப்படுத்திய இடம்?
பூனே. 80. கிராமத் தலைவர்?  பட்டில்.   81. விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்ட நிலவரி?
2/5 பங்கு. 82. 1761 - மூன்றாம் பானிபட் போரில்  முக்கியத்துவம் பெற்றிருந்தது? பீரங்கிப்படை.  83. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய
ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கு எதிராக போரை அறிவித்தவர்? பாஜிராவ். 84.   பேரரசர் ஷாகு இயற்கை எய்த ஆண்டு - 1749. 85.    பாலாஜி பாஜிராவ் பேஷ்வா பொறுப்பிள் உள்ள போது
பேரரசர்-ஷாகு இயற்கை எய்தினார். 86.   பூனே நகரை தலைநகராக அறிவித்தவர் -  பாலாஜி
பாஜிராவ். 87.   மராத்திய வீரர்கள் போர்களத்திலிருந்து தங்கள் நிலங்களிள்
- வேளாண் பணிகளுக்கு சென்று வர அணுமதி மறுக்கப்பட்டது. 88.   பெரிய பீரங்கிகள் - மராத்திய அதிகாரிகளின் கீழ் இருந்தது. 89.   பீரங்கிகள் , இக்குகுவது, பராமரிப்பது ஆகிய பணிகளை
செய்தவர்கள்: போர்ச்சுகீசியர்கள் , ஆங்கிலேயர்
, பிரெஞ்சுகாரர்கள். 90.   பேஷ்வா பாலாஜி பாஜிராவின் காலத்தில் மராத்தியர்கள்
வட எல்லை? ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி. 91.   மராத்தியரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பகுதிகள்?
கனடம், தமிழ், தெலுங்கு பகுதி. 92.   மரத்திய தளபதி ரகுஜி பான்லேயின் தலைமையில் கொள்ளையடிக்கப்பட்டதை
நோக்கமாக கொண்ட படையெடுப்புகளை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு?  1745 –
1751. 93. பஜிராவ்? 1720, 1740.   94. 
செளத் - மொத்த வருமானத்தில் 1/4 பங்கு
வரி. 95. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில்
ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு - அனாஜி தத்தா.   96. சர்தேஷ்முகி - 1/10 பங்கு வரி. 97.   அஷ்டபிரதன்: ●
பந்த்பீரதான் / பேஷ்வா - பிரதம அமைச்சர். ●
அமத்தியா / மஜீம்தார் – நிதியமைச்சர். ●
சுர்நாவிஸ் / சச்சீவ் - செயலர். ●
வாக்கிய – நாவிஸ் - உள்துறை அமைச்சர். ●
சர் இ - நௌபத் / சேனாபதி - தலைமைத் தளபதி. ●
சுமந்த் / துபிர் - வெளியுறவுத் துறை அமைச்சர். ●
நியாயதிஸ் - தலைமை நீதிபதி. ●
பண்டிட்ராவ் - தலைமை அர்ச்சகர். 98. 
பொருத்துக: ●
ஷாஜி போன்ஸ்லே  - சிவாஜியின் தந்தை ●
சாம்பாஜி  - சிவாஜியின் மகன் ●
சாகு  - சிவாஜியின் பேரன் ●
ஜீஜா பாய் - சிவாஜியின் தாய் ●
அப்சல்கான் - பீஜப்பூர் தளபதி | 
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | 
|---|
|  | 
 

minnal vega kanitham