Type Here to Get Search Results !

Top 50 lessons || Lesson - 25

0
Contents
12th வகுப்பு இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
1. எதனை ஆரம்ப புள்ளிகளாக கொண்டு இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு தோன்றுகிறது? பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூகச் சீர்திரு தங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இயக்கங்கள், மேலைக்கல்வி பயின்ற இந்தியர்கள்,குடிமை உரிமைகளுக்காக முன்வைத்த வேண்டுகோள்கள், சமர்ப்பித்த மனுக்கள் ஆகியவற்றை ஆரம்ப புள்ளிகளாக கொண்டு தோன்றுகிறது.
2. காந்தி எப்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தார்? கி.பி 1915
3. 1915 இல் எங்கு இருந்து காந்தி இந்தியா திரும்பினார்? தென் ஆப்பிரிக்கா
4. 1919 இல் இந்திய தேசிய இயக்கத்திற்கு யார் தலைமை ஏற்றார்? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
5. காந்தி எப்பொழுது இந்திய தேசிய இயக்கத்திற்கு தலைமை ஏற்றார்? 1919
6. காந்தி 1919 இல் எந்த அமைப்பிற்கு தலைமை ஏற்றார்? இந்திய தேசிய இயக்கத்திற்கு தலைமை ஏற்றார்.
7. காந்தி யடிகளுக்கு முன்னர் மக்களிடம் யார் காலணியச் சுரண்டல் குறித்தும், மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்கு கற்று கொடுப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் யார்? கோபால கிருஷ்ண கோகலே,பிபின் சந்திர பால்,லாலா லாஜபதி ராய், பால கங்காதர திலகர் ஆகியோர்கள்.
8. இந்தியாவின் மரபு சார் நிலவுடைமை முறையை சிதைத்தவர் யார்? ஆங்கிலேயர்கள்
9. இந்தியாவில் இருந்த எந்த முறையை ஆங்கிலேயர் சிதைத்தனர்? மரபு சார்ந்த நிலவுடைமை
10. ஆங்கிலேயர்களுக்கு ஆட்சிக்கு முன் நில வரி எப்படி இருந்தது? விவசாயிகளுடன் விளைச்சலை பகிர்ந்து கொள்வதாக அமைந்தது.
11. கிழக்கிந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நிர்வாக கொள்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் யாவை? நிலத்தை விற்பனை பொருளாகக் குவது இந்தியாவில் வேளாண்மையை வனிகமையமாக்குவது
12. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலத்தில் எந்த உரிமை இல்லை? தனி சொத்துரிமை
13. தங்கள் நிலங்களில் வாழாமல் நகரங்களில் வாழ்ந்து நிலத்திற்கு குத்தகை மட்டும் கறந்து கொண்டவர்கள் யார்? நிலப்பிரபுக்கள்
14. மரபு சார்ந்த வேளாண்மை முறையில் விவசாயிகள் எந்த பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்தனர்? நுகர்வு பயன்பாட்டு பொருட்கள்
15. புதிய வருவாய் அறிமுகத்திற்கு பின்னர் விவசாயிகள் எந்த பொருகளை உற்பத்தி செய்தனர்? சந்தைக்கு தேவையான பொருட்களை.
16. சந்தைக்கு தேவையான உற்பத்தி செய்ய காரணம் என்ன? புதிய நில வருவாய் முறை
17. விவசாயிகளிடையே மனநிறை வின்மையை ஏற்படுத்தி அவர்களை அமைதி இழந்தவர்களாக கட்டுப்பாடுகளை மீருபவர்களாக ஆகியது எது? நிலம் விற்பனை சரக்கு ஆக மாற்றப்பட்டதும் வேளாண்மை வணிகமையமாக்கப்பட்டதும்.
18. ஆங்கில அரசு பின் பற்றிய கட்டுப்பாடு களற்ற கொள்கை எது? சுதந்திர வணிகம்
19. இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை? பருத்தி, சணல், பட்டு
20. தொழில் புரட்சி எங்கு ஏற்படுத்தப்பட்டது? இங்கிலாந்து
21. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு இந்தியா எதில் புகழ் பெற்று இருந்தது? கைத்தறி துணிக்களுக்காகவும், கைவினைப்பொருட் களுக்காகவும புகழ் பெற்றது.
22. எதன் விளைவாக கைவினை பொருட்களும்,கைத்தறி பொருட்களும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தைகளில் தங்கள் மதிப்பை இழந்தன? காலனியாதிக்க கொள்கை.
23. இங்கிலாந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தியாவில் யார் வேலை அற்றோர் ஆனார்கள்? நெசவாளர், பருத்தி இழை ஆடை தயார் ரிப்போர், தச்சர், கொல்லர், காலணி தயாரிப்போர்
24. கச்சாப் பொருட்களை கொள்முதல் செய்வதற்கான இடமாக மாறியது எது? இந்தியா
25. இங்கிலாந்து தொழிற்சாலை க்கு தேவையான தொழிற்சாலை பயிர்கள் எது?ஆவுரி
26. 1959-60 வங்காளத்தில் நடைபெற்ற அடக்கு முறை கொள்கை எந்த கம்பெனி உடையது? இண்டிகோ கலகம் கம்பெனி
27. ஐரோர்பியர்களுக்கு சொந்தமான நிலங்களில் அவுரியை பயிரிடக் கட்டாயப்படுத்த படவர்கள் யார்? இந்தியக் குத்தகை விவசாயிகள்
28. துணிகளுக்கு சாயம் ஏற்ற பயன்படும் செடி எது? அவுரி
29. 1859-60இல் மேற்கொள்ளப்பட்ட இண்டிகோ புரட்சியின் காரணமாக வடக்கு வங்காளத்தில் இருந்து வெளி ஏறஞ்ப்பட்டவர்கள் யார்? பண்ணையார்
30. விவசாயிகள் எந்த புரட்சியின் மூலம் பண்ணையார்களை வெளியேற்றினர்? இண்டிகோ புரட்சி
31. இண்டிகோ புரட்சி நடை பெற்ற ஆண்டு எது? 1859-60
32. ஆங்கிலேயர்கள் பஞ்சத்தின் போதும் பின்பற்றிய கொள்கை எது? தலையிடா கொள்கை
33. பஞ்சத்தின் காரணமாக எப்போது இருபத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது? 1770-1900
34. 1891 - 1900 வரையிலான பத்து ஆண்டுகளில் பஞ்சத்தினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? 19 மில்லியன்
35. 1891 -1990 இல்19 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் உயிரிழந்ததாக கூறும் பத்திரிக்கை ஆசிரியர் யார்? வில்லியம் டிக்பை
36. 1891-1900இல் 19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக கூறும் பத்திரிக்கை எது? மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கை
37. பஞ்சத்தின் போது எந்த உணவுப்பொருள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது? கோதுமை
38. 1866 இல் ஒரிசாவில் எத்தனை மக்கள் பட்டினிக்கு பலியாகினர்? ஒன்றரை மில்லியன் மக்கள்
39. 1866 இல் ஆங்கிலேயர் இங்கிலாந்திற்கு 200 மில்லியன் பவுண்ட் ஏற்றுமதி செய்யப்பட்ட உணவுப்பொருள் எது? அரிசி
40. ஆங்கிலேயர் 200 மிலன் பவுண்ட் அரிசியை 1866 இல் எங்கு ஏற்றுமதி செய்தனர்? இங்கிலாந்து
41. இந்தியாவின் வறுமை குறித்து தனது வாழ்நாள் முழுவதும் ஆய்வை தொடங்கியவர் யார்? தாதாபாய் நௌரோஜி
42. மதராஸ் மாகாணத்தில் பெரும் பஞ்சம் எப்போது ஏற்பட்டது? 1876-1878
43. 1876-1878 இல் மதராஸ் மாகாணத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட காரணம் எது? பருவமழை பொய்த்து போனது
44. மதராஸ் மாகாணத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலம் எது? 1876-1878
45. சென்னையில் அரசுப் பிரதிநிதியாக இருந்தவர் யார்? லிட்டன்
46. லிட்டன் பிரபு பஞ்சத்தின் போது பின்பற்றிய கொள்கை எது? தலையிடா கொள்கை
47. மதராஸ் மாகாணத்தில் 1876-1878 இல் எவ்வளவு மக்கள் பஞ்சத்திற்க்கு பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது?   3.5 மில்லியன்
48. ஆங்கிலேயப் பேரரசின் காலணிகள் எது? சிலோன்,மொரிசியஸ்,ஃபிஜி,மலேயா,கரீபியன் தீவுகள்,தென் ஆப்பிரிக்கா
49. 1815இல் யார் மதராஸ் மாகாண ஆளுநர் க்கு எழுதிய கடிதத்தில் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய கூலிகளை அனுப்பிவைக்க கேட்டுக் கொண்டார்? சிலோன் ஆளுநர்
50. 1833,1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தின் விளைவு என்ன? மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் நிலையை உருவாக்கியது
51. ஒப்பந்த கூலி தொழிலார் முறையில் எங்கு இந்தியர்கள் கூலித் தொழிலாளியாக வேலை செய்தனர்? இலங்கை
52. இலங்கையின் காபி,தேயிலைப் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்தவர்கள் யார்? இந்தியர்கள்
53. 1843இல் எங்கு அடிமை முறை ஒழிக்கப் பட்டது? இந்தியா
54. 1837இல் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபி தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை? 10000
55. 1846 இல் இலங்கையில் இருந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை? 80,000
56. 1877இல் ஏற்படுத்தப்பட்ட பஞ்சத்தினால் இலங்கையில் எவ்வளவு கூலித். தொழிலாளர் பணியமர்த்த பட்டிருந்தனர்? 3,80,000
57. 1843இல் மொரிசியஸ் இல் கூலித் தொழிலாளியாக குடி ஏறிய ஆண்களின் எண்ணிக்கை? 30,218
58. 1843 இல் மொரிசியஸ் இல் குடிபெயர்ந்த பெண் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை ? 4,307
59. பரம்பரையாக ஒரு சந்ததியிடமிருந்து மற்றொன்றுக்கு கைமாற்றம் செய்யப்பட்டது எது? கட்டடக்கலை, உலோகவியல் சார்ந்த அறிவுத்திறன்
60. 1835 இல் இந்திய கவுன்சில் இயற்றிய சட்டம் எது? ஆங்கில கல்விச் சட்டம்
61. இந்திய கவுன்சில் எப்போது ஆங்கில கல்வி சட்டத்தை இயற்றியது? 1835இல்
62. இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டிய ஆங்கிலக் கல்வி முறையை வடி வமைத்தவர் யார்? டி. பி. மெக்காலே
63. ஆங்கில கல்வி முறையினால் ஏற்பட்ட விளைவு என்ன? காலனிய நிர்வாகம், ஆங்கில நவீன கல்வியை வழங்கும் பள்ளிகளையும்,கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் தொடங்கிற்று.
64. ராஜா ராம் மோகன் ராயால் நிறுவப்பட்டது எது? பிரம்ம சமாஜம்
65. டாக்டர் ஆத்மராம் பாண்டுரங் உருவாகியது எது? பிராத்தனை சமாஜம்
66. அலிகார் இயக்கம் யாரால் ஏற்படுத்தப்பட்டது? சையத் அகமது கானால்
67. பிரம்ம சமாஜம் நிறுவிய ஆண்டு எது? 1828
68. பிராத்தனை சமாஜம் எப்போது ஏற்படுத்தப்பட்டது? 1867
69. ஆரிய சமாஜம் எப்போது ஏற்படுத்தப்பட்டது? 1875
70. இந்திய தேசிய இயக்கத்தின் பிறந்த நாள் எது? 1857 ஆம் ஆண்டு புரட்சி
71. ஆங்கிலப் படைகள் எப்போது டெல்லியில் முற்றுகை யிடப்பட்டது? 1857 ஜூன்- செப்டம்பர் மாதத்தில்
72. 1864 இல் இந்தியாவின் அரச பிரதிநிதி யார்? சர் ஜான் லாரன்ஸ்
73. இனப்பாகுபாடு கொள்கையை பின்பற்றியவர்கள் யார்? ஆங்கிலேயர்கள்
74. குடிமை பணிக்கான தேர்வு அறிமுகமான போது வயது வரம்பு என்ன? 19
75. இந்தியர்கள் குடிமை பணிக்கான தேர்வு எழுதவிடாமல் தடுப்பதற்காக குறைக்கப் பட்ட வயது என்ன? 19
76. இந்தியாவில் எது அறிமுகம் செய்யப்பட்டது மிக முக்கிய மான நிகழ்வு? அச்சு இயந்திரம்
77. ராஜா ராம் மோகன் ராயின் வங்காள மொழிப் பத்திரிக்கை எது? சம்வத் கௌமுதி
78 . சம்வத் கோ முதி பத்திரிக்கை எப்போது தொடங்கப்பட்டது? 1821
79. ராஜா ராம் மோகன் ராயின் பாரசீக மொழிப் பத்திரிக்கை எது? மிராத் - உல்- அக்பர்
80. மக்களிடையே தேசிய. உணவை தூண்டுவதில் முக்கிய பங்காற்றிய பத்திரிக்கை எது? அமிர்த பஜார் ந, தி பாம்பே கிரானிக் கல் ,தி டிரிப்யூன், தி மிரர், தி இந்து, சுதேச மித்ரன்
81. தேசியத்தின் குறிக்கோள் எது? இந்தியச் சிந்தனையை, இந்திய குணநலன்களை,இந்திய உணர்வுகளை,இந்திய ஆற்றலை,இந்தியாவின் உன்னதத்தை மீட்டு எடுப்பது ஆகும்
82. ஆங்கில கல்வி சட்டம் - 1835
84. சென்னை வாசிகள் சங்கம் எப்போது உருவாக்கப்பட்டது? 1852 பிப்ரவரி 26
84. மக்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராக குறைபாடுகளை எடுத்து உரைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி எது? சென்னை வாசிகள் சங்கம்
85. சென்னை வாசிகள் சங்கம் அமைப்பு உருவாக்கத்திற்கு உந்து சக்தியாக திகழ்ந்தவர் யார்? கஜூலா லட்சிமிநரசு
86. கஜூலா லட்சிமினரசு என்பவர் யார்? சென்னையின் முக்கிய வணிகர்
87. பட்டயச்சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது? 1853
88. 1852 இல் ரயத்து வாரி, ஜமீன் தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினர் கடும் துன்பங்களுக்கு உள்ளடக்கியதை சுட்டிக் காட்டியது எது? சென்னை வாசிகள் சங்கம்
89. சென்னை வாசிகள் சங்கத்தின் மனு எங்கு விசாரிக்கப்பட்டது? இங்கிலாந்து பாராளுமன்றம்
90. சென்னை வாசிகள் சங்கத்தின் மனு எப்போது இங்கிலாந்துபாராளுமன்றத்தில் விசாரிக்கப்பட்டது? 1853.
91. 1853 இல் இந்திய சீர்திருத்த கழகத்தின் தலைவர் யார்? செய்மோர்
92. செய்மோர் எப்போது இந்தியா வந்தார்? 1853
93. 1853 ஆம் ஆண்டு எது இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி தொடர அனுமதி வழங்கியது? பட்டயச்சட்டம்
94. சென்னை வாசிகள் சங்கம் நடத்திய போராட்டம் என்ன? இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்கு சொந்தமான பகுதிகள் மாகாரானியான நேரடிக் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட வேண்டுமென ஒரு போராட்டத்தை நடத்தியது.
95. சென்னை வாசிகள் சங்கத்தின் இரண்டாம் மனு எதனை பற்றியது? இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி ஒழிக்கபடவேண்டுமேன்று கோரிக்கை கொண்டது.
96. சென்னை வாசிகள் சங்கத்தின் இரண்டாவது மனுவை எங்கு அனுப்பிவைத்தது? ஆங்கிலேய பாராளுமன்றத்திற்கு
97. சென்னை வாசிகள் சங்கத்தின் இரண்டாவது மனுவில் எத்தனை நபர்கள் கையெழுத்திட்டனர்? பதினான்கு ஆயிரம் நபர்கள்
98. 1866 இல் இல்லாமல் போன அமைப்பு எது? சென்னை வாசிகள் சங்கம்
99. இந்தியர்களின் கருத்தினை வெளியே சொல்ல மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சியின் தொடக்கம் எது? சென்னை வாசிகள் சங்கம்
101. சென்னை மகா ஜன சங்கம் எப்போது தோற்று விக்கப்பட்டது? மே 1884
102. 1886 மே 16 இல் நடைபெற்ற சென்னை மஹா ஜன சபையில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் யார்? பு. சுப்ரமணியம், வீரராக வாச்சாரி, அனந்த சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி
103. இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாட்டை எங்கு நடத்தியது? பம்பாய்
104. சென்னை மகாஜன சபையை எப்போது இந்திய. தேசிய காங்கிரசோடு இணைத்தனர்? இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டின் போது
105. எதற்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராக பல போராட்டங்கள் நடை பெற்றன? 1875 க்கும் 1885 க்கும்
106. எதற்கு இறக்குமதி வரி வேண்டுமென 1875 ஜவுளி ஆலை உரிமையாளர்கள் இயக்கம் நடத்தினர்? பருத்தி இழை துணிகள்
107. எந்த ஆண்டு இறக்குமதியாகும் பருத்தி இலைத்துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்க வேண்டுமென ஜவுளி ஆளை உரிமையாளர்கள் இயக்கம் நடத்தினார்கள்? 1875
108. 1877 இல் ஓங்கி ஒலித்த கோரிக்கை எது? அரசுப் பணிகள் இந்திய மயமாக்கவேண்டும் என்ற கோரிக்கை
109. அரசுப் பணிகள் இந்திய மயமாக்க வேண்டுமென என்ற கோரிக்கை எப்போது ஓங்கி ஒலித்தது? 1877
110. வட்டார மொழி பத்திரிக்கை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் எப்போது நடை பெற்றன? 1878
111. இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக எப்போது கிளர்ச்சி நடை பெற்றன? 1883
112. 1873 இல் எதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன ? வட்டார மொழிப் பத்திரிக்கை சட்டத்திற்கு எதிராக
113. 1883 இல் எதற்கு ஆதரவாக கிளர்ச்சி நடை பெற்றது? இல்பர்ட் மசோதா
114. இந்தியா ஒரே நாடு எனும் கருத்து எந்த அமைப்பின் பெயரில் பிரதிபலித்தது? இந்திய தேசிய காங்கிரஸ்
115. தேசியவாதம் என்னும் கருத்தை எந்த அமைப்பு அறிமுகம் செய்தது? இந்திய தேசிய காங்கிரஸ்
116. சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டத்திற்கு டிசம்பர் 1884 இல் தலைமை ஏற்றவர் யார்? ஹியூம்
117. எந்த சபையில் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கு வது எனும் கருத்து உருவானது? பிரம்ம ஞான சபை கூட்டத்தில்
118. இந்திய தேசிய காங்கிரஸ் இங்கு உருவாக்கப்பட்டது? பம்பாய்
119. இந்திய காங்கிரஸ் எப்போது உருவாக்கப்பட்டது? 1885 டிசம்பர் 28
120. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் யார்?  பானர்ஜி
121. இந்திய காங்கிரசின் முக்கிய கோரிக்கை எது? அரசாங்கத்தில் பங் கேற் பதற்கான வாய்ப்பு வழங்க பட வேண்டும் என்பது.
122. விவசாயிகளின் துன்நிலைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று எது? அதிக நில வரி
123. இங்கிலாந்தில் நடத்தப்படும் குடிமைப்பணி தேர்வுகள் மூலம் யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்? இந்திய நிர்வாகத்திற்கு பொறுப்பு வகிக்கும் உயர்நிலை அதிகாரிகள்
124. இங்கிலாந்தில் குடிமைபணிகள் நடத்துவதற்கான காரணம் என்ன? தகுதியுடைய கற்று அறிந்த இந்தியர்கள் லண்டனுக்கு செல்லும் வசதி இல்லாவிட்டால் நிர்வாகப் பதவிகளில் அமரும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை என்பது தான்
125. நிர்வாகம் பற்றிய காங்கிரசின் முக்கிய கோரிக்கை எது? இந்தியக் குடிமைப்பணி தேர்வுகளை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் நிர் வாக பணிகளை இந்தியமய மாக்குவது ஆகும் .
126. இந்திய தேசிய காங்கிரசு குக்குள்ளே எப்போது கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன? 1890 களின் பிற்ப்பகுதியில்
127. தீவிர தேசியவாதிகள் என அழைக்கப்பட்டவர் யார்? பிபின் சந்திரபால்,பாலகங்காதர திலகர்,லாலா லாஜபதி ராய்
128. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என முழங்கியவர்.யார்? திலகர்
129. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவான் என்ன திலகர் எந்த ஆண்டு முழங்கினார்? 1897
130. 1905 இல் ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட எது இந்தியர்களால் எதிர்க்கப்பட்டது? வங்கப் பிரிவினை
131. சுதேசி இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது? 190
132. ஆங்கில ஆட்சியை நேரடியாக எதிர்த்தது எது? சுதேசி இயக்கம்
133. தேசிய காங்கிரஸ் எப்போது உருவாக்கப்பட்டது? 1885
134. தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது உறுப்பினர்களில் எத்தனை பேர் பத்திரிகையாளர்கள்? மூன்றில் ஒரு பகுதியினர்
135. தொடக்க கால விடுதலை இயக்கத்தின் வல்லமைமிக்க தலைவர்கள் எதில் ஈடுபாடு கொண்டு இருந்தார்கள்? பத்திரிக்கை எழுதுவதில்
136. இந்தியாவின் குக்ர்ல் என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்? தாதாபாய் நௌரோஜி
137. ராஸ்த் கோப்தார் பத்திரிக்கை ஆசிரியர் யார்? தாதாபாய் நௌரோகஜி
138. இந்தியாவின் குரல் பத்திரிக்கையின் ஆசிரியர்? தாதாபாய் நௌரோஜி
139. பெங்காலி என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர் யார்? சுரேன் தி ரநாத்
140. பாலா கங்காதர திலகர் எந்த பத்திரிக்கையின் ஆசிரியராக திகழ்ந்தார்? கேசரி,சேட்டா
141. காலனிய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கும் சட்டங்களுக்கும் எதிராக பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதில் பெரிய அளவில் பயன்படுத்த பட்டது எது? பத்திரிக்கைகள்
142. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடுதலுவிய எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்தது யார்? பாலா கங்காதர திலகர்
143. திலகர் எப்போது கைது செய்யப்பட்டார்? 1897 ஜூலை 27இல்
144. திலகர் எந்த பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்? இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A
145. இந்திய விடுதலை போராட்டத்தின் எந்த இரு உரிமைகள் முக்கிய கூறுகளாக விளங்கின? கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம்
146. இந்திய தேசியத்தின் முது பெரும் தலைவர் யார்? தாதாபாய் நௌரோஜி
147. தொடக்ககால தேசிய முக்கியத் தலைவர்களில் ஒருவர் யார்? தாதாபாய் நௌரோஜி
148. 1870 இல் பம்பாய் மாநகராட்சி க்கும் ,நகர சபைக்கும் தேர்ந்து எடுக்க பட்டவர் யார்? தாதாபாய் நௌரோஜி
149. 1892 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுகப்பட்டவர் யார்? தாதாபாய் நௌரோஜி
150. லண்டனில் எப்போது இந்தியச் சங்கம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1865
151. லண்டனில் எப்போது கிழக்கிந்திய சங்கம் தோற்றுவிக்கப்பட்டது? 1866
152. லண்டனில் கிழக்கிந்திய சங்கம் ,இந்திய சங்கம் தோற்றுவித்தவர் யார்? தாதாபாய் நௌரோஜி
153. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்? தாதாபாய் நௌரோஜி
154. இந்தியாவில் வறுமையையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற நூலை எழுதியவர் யார்? தாதாபாய் நௌரோஜி
155. தாதாபாய் நௌரோஜி இந்திய விடுதலை போராட்டத்திற்கு செய்த முக்கிய பங்களிப்பு எது? இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற புத்தகம்
156. தாதாபாய் நௌரோஜி தனது புத்தகமான இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் எந்த கோட்பாட்டை முன் வைத்தார்? செல்வச் சுரண்டல்
157. பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நலனுக்காக செலவு செய்யப்படுகிறது என கூறியவர்? தாதாபாய் நௌரோஜி
158. எந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் பவுண்டு மதிப்புடைய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது? 1835 முதல் 1872
159. 1835 முதல் 1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது? 13 மில்லியன் பவுண்டு
160. தாயக கட்டணம் எனும் பெயரில் எவ்வளவு நஷ்டம் ஏற்படுவதாக நௌரோஜி கூறுகிறார்? 30 மில்லியன் பவுண்டு
161. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி எத்தனை அறிமுகம் செய்தது? நில, வருவாய் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது.
162. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி அறிமுகம் செய்த நில மற்றும் வரு வாய் சீர்திருத்தம் எதில் தாக்கத்தை ஏற்படுத்தின? வேளாண்மை செயல்பாடுகள் மீது
163. இங்கிலாந்தில் கனரக இயந்திர தொழிற்சாலை வளர்ச்சி பெற்றதால் கம்பெனி இந்தியாவில் இருந்து எந்த பொருளை ஏற்றுமதி செய்தது? கட்சா பொருட்களை
164. பட்டினி சாவிலிருந்து தப்பித்து கொள்ள ஆங்கிலேய பேரரசின் காலணி ஆதிக்கத்திற்கு குடி பெயதவர்கள் யார்? நிலமற்ற தொழிலாளர்கள், கைவினைஞர்கள்.
165. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த மேளைக்கல்வி விளைவு என்ன? இந்தியர்கள் என்னும் வகுப்பு உருவாகி இந்திய சீர்திருத்தங்களுக்கு காக போராடியது
166. தேசியவாதம் வளர்வதற்கு பங்களிப்பு செய்த காரணிகள் யாவை? 1857 ஆம் ஆண்டு பற்றிய கசப்பான நினைவுகள்,இனப்பாகுபாடு கொள்கைகள்,கருத்து வேறுபாடு களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை
170. நவீன கற்று அறிந்த வகுப்பினர் தங்களின் கருத்துகளையும் குறைகளையும் எடுத்துரைக்க உருவாகிய அரசியல் அமைப்பு எது? சென்னை வாசிகள் சங்கம்,சென்னை மகாஜன சங்கம்,இந்திய தேசிய காங்கிரஸ்
171. இந்தியாவின் செல்வ வளத்தை ஆங்கிலேயர் கொள்ளை யடிப்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியது எது? தாத்தாபாய் நௌரோஜியால் முன்வைக்கப் பட்ட செல்வச்சுரண்டல் கோட்பாடு
172. நீதி துறையில் காங்கிரசின் முக்கிய கோரிக்கையாக இருந்தது எது? சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாகமும் நீதி நிர்வாகமும் தனித் தனியாக முற்றிலும் பிரிக்கப்பட வேண்டும் என்பது.
173. காலனிய ஆதிக்கத்திற்கு முன்பு யார் இந்துகளிடையே உயர்நிலை சார்ந்த,தத்துவ அறிவினை பெரும் தனியரிவினை பெற்று இருந்தனர்? பிராமணர்கள்
174. இந்தியா போன்ற ஒரு பெரிய காலணி நாட்டை ஆள்வதற்கு ஆங்கிலேயர்களுக்கு பணி செய்ய யார் அதிகம் தெய்வைப்பட்டனர்? கல்வி கற்ற நபர்கள்
175. கூற்று:இந்திய கவுன்சில் ஆங்கில மேலை கல்வி சட்டத்தை 1835 இல் அறிமுகம் செய்தது. காரணம்:ஆங்கிலேயர்களுக்கு தங்களிடம் பணி செய்ய தேவையான பெரு வாரியான கல்வி கற்ற நபர்களை இங்கிலாந்தில் இருந்து அழைத்து வருவது சாத்தியமற்றது. இரண்டும் சரி
176. ஆங்கிலேயர்களால் பாபு வர்க்கம் என ஏளன படுத்தப்பட்டவர்கள்? கற்று அறிந்த இந்திய மத்திய தர வர்க்கத்தினர்
177. கூற்று: சீர்திருத்தவாதி களால் தூண்டப்பட்ட மீள் சிந்தனையின் விளைவாகவே இந்திய தேசிய உணர்வு உதயமானது. காரணம்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதிகள் காரணத்தை அடிப்படையாக கொண்டு கற்று அறிந்த மேலை நாட்டினர் முன்வைத்த சவால்களை எதிர்கொண்டு பதில் கூறினர் இரண்டும் சரி
178. இஸ்லாமியர்கள் இடையே சதி ஒழிப்பு,குழந்தை திருமணம்,விதவை திருமணம் ஆகிய பணியை மேற்கொண்டது எது? அலிகார் இயக்கம்
179. புரட்சி ஒடுக்கப்பட்ட பின்னர் பழி தீர்க்க படாமல் இருந்தது எது? ஆங்கில ராணுவம் செய்த அட்டூழியம
180. ஆங்கிலப் படைகளால் டெல்லி முற்றுகை இடப்பட்டது பற்றி சார்ஜான் லாரென்ஸ் க்கு எழுதியவர் யார்? பம்பாய் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எல்பின்ஸ்டன
181. நண்பன் பகைவன் என்ற வேறுபாடு இன்றி முழு வீச்சில் ஆன பழி வாங்குதல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கொள்ளை அடிப்பதை பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஸாவை மிஞ்சிவிட்டோம் என கூறியவர் யார்? எல்பின்ஸ்டன்
182. கொள்ளை அடிப்பதில் யாரை மிஞ்சிவிட்டோம் என எல்பின்ஸ்டன் சர் ஜான் லாரண்சிடம் கூறுகிறார்?  நாதிர்ஷா
183. கூற்று:இந்திய உயர் வகுப்பாரிடையே ஏற்ப்பட்ட வெறுப்பு ஆங்கிலேயர் ஆட்சிக் எதிராக இந்தியர்கள் புரட்சி செய்ய இட்டுச் சென்றது. காரணம்:அரசு உயர் பதவிகளில் இந்தியர்களை பணியமர்த்தாமல் திட்டமிட்டு விளக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்பு கொள்கையின் விளைவாக கருதினர் இரண்டும் சரி
184. கூற்று:குடிமை பணிகளுக்கான வயது 19 ஆக குறைக்கப்பட்டது. காரணம்:இந்தியர்கள் அதிக அளவில் குடிமை பணி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தேர்வுகளை இந்தியர்களை எழுதவிடாமல் தடுப்பதற்காக ஆகும் இரண்டும் சரி
185. யார் அரச பிரதிநிதியாக இருந்த போது இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர் களை விசாரிக்க அதிகாரம் பெற்று இருந்தனர்? ரிப்பன் பிரபு
186. எந்த மசோதாவின் மூலம் இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களின் விசாரணை செய்யும் அதிகாரம் பெற்று இருந்தனர்? இல்பர்ட் மசோதா
187. பத்திரிக்கைகள் எதனை விமர்சனம் செய்ய தொடங்கியது? அரசியல்
188. அச்சு இயந்திரம் எதனை மக்களுக்கு பரப்ப உதவியது? தன்னாட்சி,மக்களாட்சி,குடிமை உரிமைகள்,தொழில் மையமாகுதல் போன்ற சிந்தனைகளை.
189. அராபிய,பாரசீக,சமஸ்கிருத மொழிகளில் இருந்த மத ,வரலாற்று இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கிடைக்கும் மாறு செய்தவர்கள் யார்? வில்லியம் ஜோன்ஸ்,சார்லஸ் வில்கின்ஸ்,மேக்ஸ் முல்லர்.
190. தேசியத்தின் குறிக்கோள் என அரவிந்த கோஷ் எதனை எழுதியுள்ளார்? உலகை தடுமாரச் செய்யும் பிரச்சனைகளை இந்திய மனப்பாங்குடன் தீர்த்து வைப்பதாகும் என கூறினார்.
191. செய்மோன் 1853 இல் எந்த இடங்களை சென்னை வந்து போது பார்வையிட்டார்? குண்டூர்,கடலூர்,திருச்சி, சேலம்,திருநெல்வேல
192. சென்னை வாசிகள் சங்கம் உருவாக உந்து சக்தியாக இருந்த லட்சுமி நரசு எப்போது இயற்கை எய்தினார்? 1866
193. தனது வாழ்நாள் முழுவதும் சென்னை எல்லைக்குள் மட்டுமே செயல்பட்ட அமைப்பு? சென்னை வாசிகள் சங்கம்
194. கூற்று :சென்னை மகாஜன சபை மே 1884 இல் நிறுவப்பட்டது. காரணம்:சென்னை வாசிகள் சங்கம் செயலிழந்த பிறகு சென்னை மாகாணத்தில் ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. இரண்டும் சரி
195. சன்வத் கௌமுகி. - 1821
196. பிராந்திய மொழிச் சட்டம் - 1878
197. பிரார்த்தனை சமாஜம் - 1867
198. ஆரிய சமாஜம். -. 1875
199. 1884 - சென்னை மகாஜன சங்கம்
200. சென்னை வாசிகள் சங்கம் - 1852
201. இந்திய தேசிய காங்கிரஸ் - 1885
202. இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் - 1901

கருத்துரையிடுக

0 கருத்துகள்