Type Here to Get Search Results !

Top 50 lessons || Lesson - 24

0
Contents
12th தீவிர தேசிய வாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்
1. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கைக்கு முதன்மையான எடுத்துக்காட்டு? வங்கப்பிரிவினை
2. வங்கப்பிரிவினை எப்போது ஏற்ப்பட்டது? 1905
3. பிரிவினைத்திட்டம் யாரால் முதன் முதலில் எதிர்க்கப்பட்டது? மிதவாத தேசியவாதிகள்
4. காந்தியடிகளின் சகாப்தத்திற்க்கு முந்தைய இந்திய தேசிய இயக்கத்தின் மிக முக்கிய கட்டம் எது? சுதேசி இயக்கம்
5. சுதேசி இயக்கத்தின் முக்கிய வளர்ச்சி எது? இந்தியாவின் பலபகுதிகளில் வட்டார மொழி பத்திரிக்கைகள் பெற்ற வளர்ச்சி ஆகும்
6. பொதுக்கூட்டங்கள் சட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? 1907
7. வெடி மருந்து சட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? 1908
8. செய்தித்தாள் சட்டம், தூண்டுதல் குற்றச் சட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? 1908
9. இந்திய பத்திரிக்கை சட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? 1910
10. 1899 ஜனவரி 6இல் இந்தியாவின் புதிய தலைமை ஆளுநராகப் பதவி ஏற்றவர் யார்? கர்சன்பிரபு
11. இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக எப்போது கர்சன் பிரபு நியமிக்கப்பட்டார்? 1899 ஜனவரி 6
12. கர்சன் பிரபு எந்த ஆண்டு கல்கத்தா மாநகராட்சி குழுவில் அங்கம் வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தார்? 1899
13. பல்கலைகழக சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1904
14. எதன் மூலம் கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது? பல்கலைகழக சட்டம் மூலம்
15. இந்திய செய்தி பத்திரிகைகளின் தேசியவாத தன்மையை குறைப்பதற்காக எது கொண்டுவரப்பட்டது? அலுவலக ரகசிய சட்டதிருத்தம்
16. அலுவலக ரகசிய சட்ட திருத்தம் யாரால் கொண்டு வரப்பட்டது? கர்சன் பிரபு
17. அலுவலக ரகசிய சட்டத்திருத்தம் எப்போது கொண்டு வரப்பட்டது? 1904
18. வங்காலத்தை பிரிக்க ஆணையிட்டவர் யார்? கர்சன் பிரபு
19. வங்காலத்தை பிரிக்க எப்போது கர்சன் பிரபு ஆணையிட்டார்? 1905
20. 1905 இல் இந்திய தேசிய இயக்கத்தில் ஒரு புதிய கட்டத்தை தொடங்கி வைத்தது எது? வங்கப் பிரிவினை
21. பிரி வினைக்கான திட்டத்திற்கு எப்போது புத்துயிர் அளிக்கப்பட்டது? மார்ச் 1890
22. இந்தியாவின் பிரதேச மறு விநியோகம் தொடர்பான குறிப்புகளில் ஒரு திட்டத்தை எப்போது கார்சன் தீட்டினார்? டிசம்பர் 1903
23. இந்தியாவின் பிரதேச மறு விநியோகம் தொடர்பான குறிப்புகளில் கர்சன் திட்டம் திருத்தம் செய்யப்பட்டு எந்த பெயரில் வெளியிடப்பட்டது? ரிஸ்லி அறிக்கை
24. முஸ்லிம் மக்கள் ஒருபோதும் அனுபவித்திராத ஓர் ஒற்றுமையை புதிய மாகாணமான கிழக்கு வங்காளத்தில் அனுபவிப்பார்கள் என கூறியவர்? கர்சன் பிரபு
25. முஸ்லிம் மக்கள் ஒருபோதும் அனுபவித்திராத ஓர் ஒற்றுமையை புதிய மாகாணமான கிழக்கு வங்காளத்தில் அனுபவிப்பார்கள் என கர்சன் பிரபு கூறிய ஆண்டு? பிப்ரவரி 1904
26. இந்து - முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உருவாக்குவது யார் நோக்கமாக இருந்தது? கர்சன் பிரபு
27. வங்கப்பிரிவினை எப்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது? 1905 ஜூலை19
28. ஆங்கிலேய பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அறைகூவல் விடுத்தவர் யார்? சுரேந்திரனாத் பானர்ஜி
29. சுரேந்திர நாத் எப்போதுஆகிலேய பொருட்களையும் நிறு வனங்களையும் புறக்கணிக்க அறைகூவல் விடுத்தார்? 1905 ஜூலை 17
30. எப்போது சுதேசி இயக்கம் முறையாக பிரகடனம் செய்யப்பட்டது? ஆகஸ்டு 7
31. எந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாக பிரகடனம் செய்யப்பட்டது? கல்கத்தா
32. வங்காளம் பிரிக்கப்பட்ட நாள் எது? 1905 அக்டோபர் 16
33. துக்க நாள் என்பது எதனைக் குறிக்கிறது? வங்காளம் பிரிக்கப்பட்ட நாளை குறிக்கிறது.
34.  சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து தேசிய வாழ்வின் அனைத்து தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி என சுருக்கமாக கூறியவர்? பு. சுப்ரமணியம்
35. கோபால கிருஷ்ண கோகலே வார்த்தைகளில் சுதேசி இயக்கம் என்பது என்ன?சுதேசி இயக்கம் என்பது நம்முடைய தொழில்களின் முன்னேற்றத்திற்கு ஆனது மட்டும்மல்ல நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்து துறைகளின் மேம்பாட்டிற்கும் ஆனது.
36. சுய உதவி என்னும் ஆக்க திட்டத்தினை அடிகோடு இட்டு காட்டியவர் யார்? ரவீந்திரநாத் தாகூர்
37. சுய பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தவர் யார்? ரவிந்தீரனாத் தாகூர்
38. சுய உதவி என்னும் செய்தியை மக்களிடையே பரப்புவதற்கு எந்த திருவிழாக்களை பயன் படுத்துவதற்கு அவர் அழைப்பு விடுத்தார்? மேளாக்கள்
39. வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தில் யார் அதிகம் பங்கு ஏற்றனர்? மாணவர்கள்
40. கூற்று: வங்காளத்தின் அனைத்து இடங்களிலும் ஜவுளி, சோப்புகள்,மட்பாண்டங்கள்,தீப்பெட்டி, கைத்தறி துணிகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சுதேசி விற்பனை நிலையங்கள் பெருகின காரணம்: சுய உதவி என்னும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்காக மேலாக்கள் என்னும் திருவிழாக்களை பயன்படுத்த அழைப்பு விடுத்தார்.      கூற்று சரி காரணம் சரி
41. விடி வெள்ளி கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்காக எது உருவாக்கப்பட்டது? கல்விக்கான தேசிய கழகம்
42. கல்விக்கான தேசிய கழகம் எப்போது உருவாக்கப்பட்டது? 1905 நவம்பர் 5
43. அடிமை நிறுவனங்களில் இருந்து மாணவர்களை வெளியேறும்படி யார் உணர்ச்சி கரமான வேண்டுகோள் விடுத்தார்? சதீஷ் சந்திரா
44. சமிதிகள் என்றால் என்ன? பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொறு வெற்றி கரமான முறை.
45. சமிதியின் நோக்கம் என்ன? தனது இயல்பான அமைதிவழி போராட்டத்தின் மூலம் ஆங்கில அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தராமல் இருப்பதே அதன் நோக்கம் ஆகும்.
46. பேச்சு வார்த்தைகள்,விண்ணப்பங்கள் மூலம் ஆள் வோரை சாமாதானம் செய்து இந்தியாவை சீர்திருத்தம் செய்து விடலாம் என கூறியவர்? மிதவாதிகள்
47. காலனிய ஆட்சியாளர்கள் பேரரசுக்கு சாதகமானவற்றை விட்டுதர மாட்டார்கள் அதனால் ஒருபோதும் காரணங்களை ஏற்று கொள்ள மாட்டார்கள் என யார் கருதினார்கள்? தீவிர தேசியவாதிகள்
48. தீவிர தேசிய வாத தலைவர்களின் பொதுவான குறிக்கோளில் ஒன்றாக இருந்தது எது? சுயராஜ்ஜியம் அல்லது சுயாட்சி.
49. திலகருக்கு சுய ராஜ்ஜியம் என்பது என்ன? நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்புத மட்டுமே தவிர இங்கிலாந்து களுடான உறவுகள் அனைத்தையும் துண்டித்த்துக் கொள்வது அல்ல என கூறினார்.
50. பிபின் சந்திர பால் கூற்றுப் படி சுயராஜ்யம் என்பது என்ன? அந்நியர் ஆட்சியில் இருந்து முற்றிலுமாக விடுதலை அடைதல் என்பதாகும்.
51. தீவிர தேசிய வாதம் எப்போது சரிய தொடங்கியது? 1908
52. தீவிர தேசியவாதம் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் என்ன? சூரத் பிளவு
53. சூரத் பிளவு எப்போது ஏற்ப்பட்டது? 1907
54. 1906 இல் இந்திய அரச பிரதிநிதியாக யார் பணியமர்த்த பட்டார்? மிண்டோ பிரபு
55. கூற்று : சூரத் பிளவு 1906இல் தவிர்க்கப்பட்டது.காரணம் : கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார் கூற்று காரணம் இரண்டும்சரி.
56. யார் தலைமையிலான பல மிதவாத தேசியவாதிகள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்? ஃபெரோஸ் மேத்தா
57. தீவிர தேசிய வாதிகளின் கோட்டை என கருதப்பட்டது எது? பூனா
58. மிதவாத தேசியவாதிகளின் வேட்பாளரான ராஷ் பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராக தீவிர தேசிய வாதிகள் யார் பெயரை முன் மொழி ந்தனர் ? லாலா லாஜபதி ராய்
59. தீவிர தேசிய வாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் எவ்வாறு அழைக்கப் பட்டது? மேத்தா காங்கிரஸ்
60. மிதவாத தேசியவாதிகள் மட்டுமே கலந்து கொண்ட காங்கிரஸ் மாநாடு எப்போது நடைபெற்றது? 1908
61. எந்த ஆண்டு தீவிர தேசியவாதம் சரிவுற்று புரட்சிகர செயல்பாடுகள் மேலெழுந்தன? 1908
62. அக்காரா என்பது என்ன? உடற்பயிற்சி நிலையம்
63. யார் விலக்கியவாறு எகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் உடற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டது? விவேகானந்தர்
64. அக்காரா எனும் உடற்பயிற்சி நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு? 1870
65. ஆனந்மத் என்னும் நாவலை எழுதியவர் யார்? பங்கிம் சந்திர சாட்டர்ஜி
66. எந்த நாவலின் ஒரு பகுதி தேசிய கீதம் ஆனது? ஆனந்த மடம்
67. வங்காளத்தில் புரட்சி கர தேசியவாதம் கதை எப்போது தோன்றுகிறது? 1902
68. அனுசீலன் சமிதி யாரால் நிறுவப்பட்டது? ஜாஜிந்திரனாத் பானர்ஜி,பரீந்தர் குமார்கோஷ
69. அரவிந்த கோஷ் சகோதரர் யார்? பரீந்தர் குமார்
70. டாக்கா அனுசீலன் சமிதி யாரால் உருவாக்கப்பட்டது? புளின் பிகாரி தாஸ்
71. டாக்கா அனுசீலன் சமிதி எப்போது உருவாக்கப்பட்டது? 1906
72. எதன் தொடர்ச்சியாக புரட்சிகர வார இதழ் தொடங்கப்பட்டது? டாக்கா அனுசீலன் சமிதி
73. யுகாந்தர் என்பது என்ன ? புரட்சிகர வார இதழ்
74. கல்கத்தா அனுசீலன் முதல் தேசிய கொள்கையை ரங்கு நடத்தியது? ரங்கப்பூர்
75. கல்கத்தா அனுசீலன் எப்போது முதல் தேசிய கொள்கையை நடத்தியது? 1906
76. 1906 இல் இராணுவ பயிற்சி பெறுவதற்காக பாரிஸ் சென்றவர் யார்? ஹேம்சந்திர கணுங்கோ
77. இராணுவ பயிற்சி பெற்று எப்போது ஹேம்சந்திர கனுங்கோ நாடு திரும்பினார்? 1908
78. ஹேம்சந்திர கனுங்கோ எங்கு தொழிற் கூடத்தை நிறுவினார்? மணிக்தலா
79. சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்தியவர் யார்? டக்லஸ் கிங்ஸ்போர்டு
80. டக்லஸ் கிங்ஸ்போர்டு என்பவரை கொல்ல ரங்கு சதித்திட்டம் தீட்டப்பட்டது? மணிக்தலா
81. டக்லஸ் கிங்ஸ்போர்டு ஆங்கில அதிகாரியை கொலை செய்யும் பொறுப்பு யாரிடம் ஒப்படக்க பட்டது? குதிராம் போஸ், பிரஃபுல்லா சாக்கி
82. குதிராம் போஸ் டக்லஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொலை செய்யும் போது வயது என்ன? 18
83. பிரஃபுல்லா சாக்கி கிங்ஸ் ஆக்ஸ்போர்டு வை கொலை செய்யும் போது வயது என்ன? 19
84. அலிப்பூர் குண்டு வெடிப்பு என்பது என்ன? 1908 ஏப்ரல் 30 இல் குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் முpத குண்டை வீச கிங்ஸ் போர்டுக்கு பதிலாக வேறு. இறந்து பெண்கள் இறந்தனர் . இந்நிகழ்வு அலிப்பூர் குண்டு வெடிப்பு எனப்படும்.
85. அலிப்பூர் குண்டு வெடிப்பு எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? 35
86. அலிப்பூர் குண்டு வெடிப்பு யாரால் நடந்தது? குதிரம் போஸ், பிரஃபுல்லா சாக்கி
87. புரட்சிகர தேசிய வாதிகளுக்காக யார் அலிப்பூர் குண்டு வெடிப்பு வாதாடினார்? சித்தரஞ்சன் தாஸ்
88. அலிபூர் வெடிகுண்டு வழக்கு எத்தனை வருடங்கள் நடை பெற்றது? ஒரு வருடம்
89. மிண்டோ மார்லி அரசியல் சீர்திருத்த சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது? டிசம்பர் 1908
90. மிண்டோ மார்லி அரசியல் சீர் திருத்தங்களை யார் வரவேற்றனர்? மிதவாத தேசியவாதிகள்
91. செய்தித்தாள் சட்டம் எந்த அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது? ஆட்சே பனைக்கு உரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அரசாங்கத்தின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அதிகாரம்
92. இந்திய எதனை கட்டாயம் ஆக்கியது? அச்சக உரிமையாளர்களுக்கும் வெளியீட்டாளர்கள் பிணைத்தொகை கட்டுவதை கட்டாயம் ஆக்கியது.
93. பொது அமைதிக்கு ஆபத்தான அமைப்புகளை தடை செய்தது எது? இந்திய குற்றவியல் சட்ட சீர்திருத்தம்
94. விசாரணை இன்றி முடிவுகளை மேற்கொள்ள அனுமதித்தது எது? இந்திய குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம்.
95. தமிழ்நாட்டில் இங்கு நடை பெற்ற சுதேசி இயக்கம் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்றது? திருநெல்வேலி
96. சென்னையில் சுதேசி இயக்கம் நடைபெறும் இடங்கள் யாவை? மெரினா கடற்கரை,மூர்மார்க்கெட்
97. வ. உ.சி எத்தனை நீராவி கப்பல்களை வாங்கினார்? இரண்டு
98. வ.உ.சி யின் சுதேசி இயக்க முன்னெடுப்பு யாராஸ் பாராட்டப் பெற்றது? தேசிய தலைவர்களால
99. காலனிய எதிர்பியக்க வரலாற்றில் முக்கிய திருப்பு முனை எது? வங்க பிரிவினையால் ஏற்பட்ட சுதேசி இயக்கம்
100. 1906 இல் கல்கத்தா வில் நடை பெற்ற மாநாட்டில் எத்தனை தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது? நான்கு.
101. வ. உ. சிதம்பரம் எப்போது சுதேசி கப்பல் ஒன்றை ஏற்படுத்தும் கருத்தை வெளியிட்டார்?1906
102. வ.உ.சி சுதேசி நீராவி கப்பல் கம்பெனி என்னும் கூட்டுப் பங்கு நிறுவனத்தை எப்போது பதிவு செய்தார்? 1906
103. வ.உ.சியின் கூட்டுப்பங்கு நிறுவனத்தின் மொத்த முதலீடு எவ்வளவு? 10லட்சம்
104. வ.உ.சியின் கூட்டுப்பங்கு நிறுவனத்தின் மொத்த பங்குகள் எவ்வளவு? 40000 பங்குகள்
105. வ.உ.சியின் கூட்டுப்பங்கு நிறுவனத்தின் முதலீட்டில் ஒரு பங்கு எவ்வளவு? 25
106. வ. உ.சியின் கூட்டுப்பங்கு நிறுவனத்தின் பங்குகள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது? இந்தியா ,இலங்கை,ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது.
107. சுதேசிகப்பல் நிறுவனத்தின் வேற்று குறித்து பத்திரிக்கைகளில் எழுதியவர் யார்? லோகமான்ய திலகர்
108. சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோ கமான்ய திலகர் எழுதிய இதழ்கள் யாவை? கேசரி, மராட்ட பத்திரிக்கை
109. சுதேசி முயற்சிகளை பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனைக்கு உதவியவர் யார்? அரவிந்த கோஷ்
110. சுதேசி நீராவி கப்பல் கம்பெனியின் பெரிய பங்குதாரர் களில் இருவர் யார்? பாண்டித்துரை,ஹாஜி பக்கீர் முகமது.
111. 1907 இல் பிப்ரவரி,மார்ச் மாதங்களில் எந்த இருவரும் தூத்துக்குடி கடற்கரையில் தினத்தோரும் கடற்கரையில் பேசினர்? வ.உ.சி மற்றும் சுப்ரமணிய சிவா
112. வ.உ.சி அரசியல் அமைப்பை தொடங்குவதற்கு யாரை தேடி கொண்டு இருந்தார்? ஒரு நல்ல பேச்சாளர்
113. 1908 இல் வ. உ.சிமற்றும் சிவா ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது எது? கொரால்மில் தொழிலாளர்களின் படும்மோசமான வேலை,வாழ்க்கை சூழல்கள்
114. கோரல் பருத்தி நூற்பாலை தொழிலாளர்கள் எந்த வருடம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்? 1908 மார்ச்
115. இந்தியாவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தொடக்ககால வேலை நிறுத்தங்களில் இதுவும் ஒன்று? கோரல் மில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்
116. நூற்பாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முழுமையாக ஆதரித்தது எது? தேசிய செய்தி பத்திரிக்கைகள்
117. சுய ராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட உன்னதமான முதல் அடி எது? கற்று அறிந்த மக்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாகியது.
118. இந்திய தொழிலாளியின் ஒவ்வொரு வெற்றியும் நாட்டிற்கு கிடைத்த வெற்றி என கூறியவர்? அரவிந்த கோஷ்
119. இந்திய தொழிலாளியின் ஒவ்வொரு வெற்றியும் நாட்டிற்கு கிடைத்த வெற்றி என புகழாரம் சூட்டியுள்ள அரவிந்த கோஷ் பாடல் எது? வந்தே மாதரம்
120. செய்தி பத்திரிக்கையை பயன்படுத்தி தேசிய வாதச் செய்திகளை பார்வையாளர்கள் இடையே பரப்புரை செய்த தலைவர்களுள் முதன்மையானவர்? பு.சுப்ரமணியம்
121. பு. சுப்ரமணியம் ஐந்து நபர்களுடன் இணைந்து வெளியிட்ட பத்திரிக்கைகள் யாவை? தி இந்து மற்றும் சுதேசமித்திரன்
122. தமிழில் வெளியிடப்பட்ட முத தினசரி எது? சுதேச மித்ரன்
123. காங்கிரஸ் மாநாட்டின் போது ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விமர்சித்து புத்தகத்தை வெளியிட்டவர் யார்? பர்சால்
124. பர்சால் காங்கிரஸின் மாநாட்டின் போது ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து எப்போது புத்தகமாக வெளியிட்டார்? 1906
125. வ.உ.சி தூத்துக்குடியில் ஆற்றிய உரைகள் பற்றி விரிவான செய்திகளை வெளியிட்ட செய்த்திதாள் எது? சுதேசமித்திரன்
126. இந்திய தேசியவாதம் எப்போது ஒரு புதிய வழிகாட்டுதலை எதிர்பார்த்து கொண்டிருந்தது? 1904
127. சுப்ரமணிய பாரதி எப்போது சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டர்? 1904
128. சக்கர வர்த்தினி என்னும் மாத இதழ் ஆசிரியராக பணியாற்றியவர் யார்? பாரதியார்
129. பாரதி ஆசிரியராக பணியாற்றிய மாத இதழ் எது? சக்கர வர்த்தினி
130. பெண்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கை எது? சக்கர வர்த்தினி
131. விவேகானந்தர் சீடராக இருந்த அயர்லாந்து நாட்டு பெண்மணி யார்? நிவேதிதா
132. அயர்லாந்து நாட்டு பென்மனியான நிவேதிதா வை எப்போது பாரதி சந்தித்தார்? 1905
133. குருமணி என பாரதியால் குறிப்பிடப்பட்ட பெண்மணி யார்? நிவேதிதா
134. பாரதியின் தேசிய வாத சிந்தனைகளுக்கு ஊக்கமளித்த அயர்லாந்து நாட்டு பெண்மணி யார்? நிவேதிதா
135. சட்டத்திற்கு உட்பட்ட முறைகளை பின்பற்ற விரும்பிய மிதவாத தேசிய வாதிகளை எவ்வாறு தீவிர தேசிய வாதிகள் ஏளனம் செய்தனர்? யாசிப்பவர்கள்
136. எதற்கு பிறகு திலகர் மேல் பாரதியின் பற்று மேலும் பெருகியது? சூரத் மாநாட்டிற்கு பிறகு
137. காங்கிரசின் சூரத் மாநாடு எப்போது நடை பெற்றது? 1907
138. சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாணத் தீவிர தேசிய வாதிகள் குறித்து எனும் சிறு புத்தகம் எழுதியவர் யார்? பாரதி
139. சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாணத் தீவிர தேசியவாதிகள் குறித்து எனும் சிறு புத்தகத்தை எப்போது பாரதி வெளியிட்டார்? 1907
140. தீவிர தேசிய வாதிகளின் குரலாக மாறிய வார இதழ் எது? இந்தியா
141. இந்திய என்ற வார இதழ் ஆசிரியர் யார்? பாரதி
142. 1907 மார்ச் 9 இல் விடுதலை செய்யப்பட சிறை கைதி யார்? பிபின் சந்திர பால்
143. சுதேசி இயக்க தலைவர்கள் பிபின் சந்திர பால் விடுதலை செய்யப்பட நாளை எந்த நாளாக கொண்டாட முடிவு செய்தனர்? சுதேசி நாளாக
144. சுதேசி நாளாக யார் விடுதலை செய்யப்பட நாளை திருநெல்வேலியில் கொண்டாட தமிழ்நாடு சுதேசி இயக்க தலைவர்கள் முடிவு செய்தனர்? பிபின் சந்திர பால்
145. 1908 மார்ச் 12இல் தேச தோரோக குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் யார்? வ.உ.சி,சுப்ரமணிய சிவா, பத்ம நாபர்
146. வ. உ.சி சுப்ரமணிய சிவா குற்றம் செய்தனர் என எப்போது தேச தோரக குற்றதின்கீழ் சிறையில் அடைக்க பட்டனர்? 1908 ஜூலை 7
147. அரசை எதிர்த்து பேசியதற்காக வ. உ சி எத்தனை ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்றார்? ஒரு ஆண்டு
148. அரசை எதிர்த்து பேசிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் நாடு கடத்துதல் தண்டனை பெற்றவர் யார்? சுப்ரமணிய சிவா
149.1911இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்தவர் யார்? ராபர்ட் ஆஷ்
150. ராபர்ட் ஆஷ் எப்போது சுட்டுக் கொல்லப் பட்டார்? ஜூன் 1911
151. ராபர்ட் ஆஷ் எங்கு சுட்டுக் கொள்ள பட்டர்? மணியாச்சி ரயில் நிலையம்
151. ராபர்ட் ஆஷ் யாரால் சுட்டு கொல்லப்பட்டார்? வாஞ்சிநாதன்
152. வாஞ்சிநாதன் எங்கு பிறந்தார்? திருவாங்கூர் அரசின் பகுதியில்
153. வாஞ்சிநாதன் என்ன பணி செய்து கொண்டு இருந்தார்? புனலூர் வனத்துறையில் காவலராக பணியாற்றினார்.
154. வாஞ்சிநாதன் எந்த புரட்சிகர குழுவில் உறுப்பினராக இருந்தார்? பாரத மாதா
155. பாரத மாதா என்ற குழுவின் குறிக்கோள் எது? ஐரோப்பிய அதிகாரிகளை கொள்வதன் மூலம் இந்தியர்களை புரட்சிக்கு தூண்டுவது.
156. வாஞ்சிநாதன் யாரிடம் துப்பாக்கி பயன்படுத்தும் பயிற்சியை பெற்றார்? சுப்ரமணியம்
157. சுப்ரமணியம் எங்கு துப்பாக்கியை பயன் படுத்தும் பயிற்சியை வாஞ்சி நாதனுக்கு வழங்கினார்? பாண்டிச்சேரி
158. பாரத மாதாவின் உருவப்படம் என உலக வரை படத்தை கூறியவர் யார்? அரவிந்த கோஷ்
159. பாரதமாதாவின் உருவப்படம் என உலக வரைபடத்தை எப்போது கூறினார்? 1905
160. சுதேசி இயக்கம் என்ற எண்ணம் எப்போது காந்தியடிகள் தலைமையில் தத்துவம் ஆனது? 1920
161. சுதேசி என்பதன் பொருள் என்ன? ஒருவரது சொந்த நாடு
162. பூனாவில் எந்த் ஆண்டு மகாதேவ் கோவிந்த ரானடே சொற்பொழிவு மூலம் சுதேசி சிந்தனையை பிரபல படுத்தினார்? 1872
163. ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்pயயனர குறைவான மனநிறைவை கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியவர் யார்? ரானடே
164. 1905 - வங்கப் பிரிவினை
165. பொது கூட்டங்கள் சட்டம் -. 1907
166. கலியா,லாவோ - நீராவி கப்பல்
167. கோகமான்ய திலகர் - கேசரி, மராட்டபத்திரிக்கை
168. சுதேசி தினம் - 1907 மார்ச் 9
169. தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி - சுதேசமித்திரன்
170. வெடி மருந்து சட்டம் - 1908
171. செய்தித்தாள் சட்டம் - 1908
172. இந்திய பத்திரிகை சட்டம் - 1908
173. அலுவலக ரகசிய சட்ட திருத்தம் - 1904
174. பல்கலைகழக சட்டம் - 1904
175. சூரத் பிளவு - 1906
176. அலிபூர் குண்டு வெடிப்பு - 1908
177. மிண்டோ மார்லி அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டம் - 1908
178. சுதேசி நீராவி கப்பல் கம்பெனி - 1906
179. 1908 - கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
180. சூரத் மாநாடு - 1907
181. விவேகானந்தர் சீடர் - நிவேதிதா
182. இந்தியா மாத இதழ் - பாரதி
183. யாசிப்பவர்கள் - மித வாத தேசிய வாதிகள்
184. பர்சால் காங்கிரஸ் மாநாடு - 1906
185. ஆனந்த மடம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
186. அக்காரா - உடற்பயிற்சி நிலையம்
187. வங்காள தேசிய கல்லூரி - 1906
188. கல்விக்கான தேசிய கழகம் - 1905
189. மேளாக்கள் - ரவீந்திரநாத் தாகூர்
190. கர்சன் பிரபு - வங்கப்பிரிவினை
191. துக்க நாள் 1905 அக்டோபர் 16
192. கல்கத்தா மாநாடு - 1906
193. காங்கிரஸ் - டிசம்பர் 1885
194. மூர் மார்க்கெட் - சுதேசி கூட்டம்
195. ராபர்ட் ஆஷ் படு கொலை – 1880
196. பொது இடங்களில் ஐரோப்பியர்கள் மாணவர்களால் எந்த முழக்கத்துடன். அழைக்க பட்டனர்? வந்தே மாதரம்
197. கல்கத்தா மாநகராட்சி குழுவில் அங்கம் வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தவர் யார்? கர்சன் பிரபு

கருத்துரையிடுக

0 கருத்துகள்