Type Here to Get Search Results !

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக

0
மரூஉ (7th New Tamil Book)
• நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை.
தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம்.
• இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
(எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு
தெரிந்து தெளிவோம்
• வாயில்-வாசல்
• இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும்.
• வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.

• எந்தை (என் தந்தை என்பதன் மரூஉ)
• போது (பொழுது என்பதன் மரூஉ)
• எம்பி (என் தம்பி என்பதன் மரூஉ)
• சோணாடு (சோழநாடு என்பதன் மரூஉ)
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக. (10th New Tamil Book)
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, உதகமண்டலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம், திருநெல்வேலி, மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை
எ.கா.
• தஞ்சாவூர் - தஞ்சை
• புதுக்கோட்டை - புதுகை
• திருச்சிராப்பள்ளி - திருச்சி
• உதகமண்டலம் - உதகை
• கோயம்புத்தூர் - கோவை
• நாகப்பட்டினம் - நாகை
• புதுச்சேரி - புதுவை
• கும்பகோணம் - குடந்தை
• திருநெல்வேலி - நெல்லை
• மன்னார்குடி - மன்னை
• மயிலாப்பூர் - மயிலை
• சைதாப்பேட்டை - சைதை

• நுந்தை (நும் தந்தை என்பதன் மரூஉ)
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக. (7th New Tamil Book)

நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை.
• 
தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும்திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம்.
இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
• (
எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு

தெரிந்து தெளிவோம்
வாயில்-வாசல்
இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும்.
வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.

எந்தை (என் தந்தை என்பதன் மரூஉ)
போது (பொழுது என்பதன் மரூஉ)
எம்பி (என் தம்பி என்பதன் மரூஉ)
சோணாடு (சோழநாடு என்பதன் மரூஉ)

நுந்தை (நும் தந்தை என்பதன் மரூஉ)

 

ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக. (10th New Tamil Book)

புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, உதகமண்டலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம், திருநெல்வேலி, மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை

தஞ்சாவூர்

தஞ்சை

புதுக்கோட்டை  

புதுகை

திருச்சிராப்பள்ளி 

திருச்சி

உதகமண்டலம்  

உதகை

கோயம்புத்தூர்

கோவை (கோவன்புத்தூர்)

நாகப்பட்டினம்  

நாகை

புதுச்சேரி

புதுவை

கும்பகோணம்  

குடந்தை

திருநெல்வேலி  

நெல்லை

மன்னார்குடி

மன்னை

மயிலாப்பூர்

மயிலை

சைதாப்பேட்டை  

சைதை

திருமறைக்காடு

வேதாரண்யம்

வண்ணாரப்பேட்டை

வண்ணை

தேவகோட்டை 

தேவோட்டை

பைம்பொழில்

பம்புளி

பூவிருந்தவல்லி 

பூந்தமல்லி

சிதம்பரம்

தில்லை

திருநின்றவூர்

தின்னனூர்

வானவன் மாதேவி

மானாம் பதி


கருத்துரையிடுக

0 கருத்துகள்