Type Here to Get Search Results !

6th தமிழ் பழைய புத்தகம் இயல் 3, 4

0
6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 3
நூல்குறிப்பு
ஆசிரியர் குறிப்பு:
• நான்மணிக்கடிகை நூலாசிரியரின் பெயர் விளம்பிநாகனார்.
• விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
நூல் குறிப்பு :
• நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள்.
• நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள்.
• ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது.

6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 4
பழமொழி நானூறு
ஆசிரியர் குறிப்பு
• இந்நூலின் (பழமொழி நானூறு) ஆசிரியர் முன்றுறை அரையனார்.
• முன்றுறை என்பது ஊர்ப்பெயர்.
• அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும்.
• இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.
நூல் குறிப்பு
• பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு.
• நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது.
• இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
• இப்பாடலில் வரும் பழமொழி, 'ஆற்றுணா வேண்டுவது இல்' என்பது.
• இதற்குக் 'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா' என்பது பொருள்.

மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்

• 1. ஜவகர்லால் நேரு அவர்கள் ______ ஆண்டு முதல் _____ ஆண்டுகள் வரை தம் மகளுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தார்? 1922 முதல் 1964
• 2. ஜவகர்லால் நேரு அவர்கள் எத்தனை ஆண்டுகள் தம் மகளுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தார்? 42
• 3. இந்திரா காந்தி அவர்கள் _______ கல்லூரியில் பயின்றார்? தாகூரின் விசுவபாரதி கல்லூரி
• 4. விசுவபாரதி கல்லூரி எந்த மாநிலத்தல் உள்ளது? மேற்கு வங்கம்
• 5. ஜவகர்லால் நேரு அவர்கள் தம் மகளுக்கு எந்த சிறையில் இருந்து கடிதங்கள் எழுதினார்? அல்மோரா சிறை
• 6. அல்மோரா சிறை எந்த மாநிலத்தில் உள்ளது? உத்தராஞ்சல்
• 7. இந்திரா காந்தி அவர்கள் _______ என்பவரின் உதவியுடன் படிக்க வேண்டிய பாடங்களை முடிவு செய்தார்? கிருபாளினி
• 8. ஜவகர்லால் நேரு அவர்கள் படித்த பல்கலைக்கழகம்? கேம்ப்ரிட்ஜ்
• 9. கேம்ப்ரிட்ஜ் - எந்த நாட்டிலுள்ள பல்கலைக்கழகம்? இங்கிலாந்து
• 10. புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக ஆக்குதல் கூடாது. கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படிச் செய்தால், புத்தக வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது. வெறுப்பே உண்டாகும். - இந்த கூற்று யாருடையது? நேரு
• 11. போரும் அமைதியும் என்ற நூலின் ஆசிரியர் யார்? டால்ஸ்டாய்
• 12. நேருக்கு மிகவும் பிடிதமானவார் ஆங்கில சிந்தனையாளரும் கல்வியாளருனுமான? பெட்ராண்ட் ரஸ்ஸல்.
• 12. சாகுந்தலம் - என்ற நாடக நூலின் ஆசிரியர்? காளிதாசர்
• 13. தனியொரு மனிதனின் பட்டறிவு மிகவும் குறுகியது. புத்தகங்களில் மனிதர்களின் ஏராளமான பட்டறிவுச் சிந்தனைகள் அடங்கி உள்ளன. அவற்றை வாசிக்கும்போது, நாம் வசிக்கும் சிறுமூலையிலிருந்து வெளியேறுகிறோம் - இந்த கூற்று யாருடையது? நேரு
• கேம்பிரிட்ஜ் - இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம்
• சேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
• மில்டன் - ஆங்கிலக் கவிஞர்
• பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையா
• காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்
• டால்ஸ்டாய் - இரஷ்ய நாட்டு எழுத்தாளர்
• பெர்னாட்சா - ஆங்கில நாடக ஆசிரியர்
• பெட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாளர்; கல்வியாளர்
• அல்மோரா சிறை - உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.
• கிருபாளினி - விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்