Type Here to Get Search Results !

8th புதிய தமிழ் இயல் 2

0

1.     "ஓடை ஆட உள்ளம் தூண்டுதே கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - வாணிதாசன்

2.      “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்என்ற பாடலின் ஆசிரியர் – வாணிதாசன்

3.     தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என புகழப்படுபவர் - வாணிதாசன்

4.     வாணிதாசனின் இயற்பெயர் - அரங்கசாமி என்ற எத்திராசலு

5.     வாணிதாசன் யாருடைய மாணவர் - பாரதிதாசன்

6.     வாணிதாசனின் சிறப்பு பெயர் - கவிஞரேறு , பாவலர் மணி

7.     வாணிதாசனுக்குசெவாலியர் விருது வழங்கிய அரசு - பிரெஞ்சு

8.     தமிழச்சிகொடிமுல்லை , தொடுவானம்  என்ற நூலின் ஆசிரியர் – வாணிதாசன்

9.     எழிலோவியம்” என்ற நூலின் ஆசிரியர் - வாணிதாசன்

10.   வாணிதாசன் எழுதிய நூல் - குழந்தை இலக்கியம்

11.   ஓடை என்னும் பாடல் வாணிதாசனின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளதுதொடுவானம்

12.   பள்ளிக்குச் சென்று கல்வி - பயிலுதல் சிறப்பு

13.   செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவதுஓடை

14.   நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - நன்மை + செய்

15.   நீளுழைப்பு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - நீள் + உழைப்பு

16.   சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்சீருக்கேற்ப

17.   ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – ஓடையாட

18.   கோணக்காத்துப் பாடலில்எந்த ஊரில் உள்ள தென்னம்பிள்ளைகள் எல்லாம் அழிந்தனவாங்கல்

19.   கோணக்காத்துப் பாடலில்அழிவில்லாத எந்த ஊரில் பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவடைந்தன- காங்கேயம்

20.   கோணக்காத்துப் பாடலில்எந்த நாட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் சின்னபின்னமாக வந்து விழுந்தனதொண்டைமான்

21.   கோணக்காத்துப் பாடலில்எந்த ஊரில் உள்ள ஏராளமான ஆடுமாடுகள் இறந்தன - தெத்துக்காடுகாளப்பநாயக்கன்பட்டி

22.   கோணக்காத்துப்பாடலில் புலவர் எந்தக் கடவுளை காக்குமாறு வேண்டுகிறார்முருகன்

23.   உருமங்கட் டியமுகிலால் - கோணக்காத்துஎன்ற பாடலின் ஆசிரியர் - வெங்கம்பூர் சாமிநாதன்

24.   காங்கேய நாடு கொங்கு மண்டலத்தின் நாடுகளில் ஒன்று - 24

25.   நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில்மக்கள் பட்ட துயரங்களைஅக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பாடல்களாகப் பாடினர்கும்மிப்பாடல்

26.   பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனபஞ்சக்கும்மிகள்

27.   பஞ்சக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் - புலவர் செ.இராசு

28.   காத்து நொண்டிச் சிந்து என்ற பாடலை இயற்றியவர் - வெங்கம்பூர் சாமிநாதன்

29.   வானில் கருமுகில் தோன்றினால் மழை பொழியும் என்பர்

30.   முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் - காலனை ஓட்டிவிடும்

31.   'விழுந்ததங்கேஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - விழுந்தது + அங்கே

32.   செத்திறந்தஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - செத்து + இறந்த

33.   பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – பருத்தியெல்லாம்

34.   சுகுவாமிஷ் பழங்குடியினர் அமெரிக்காவில் எங்கு வாழ்ந்தனர்பூஜேசவுண்ட்

35.   சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் - சியாட்டல்

36.   சியாட்டல் தன் பகுதியில் உள்ள இயற்கையை காக்க எந்நாட்டின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்அமெரிக்கா

37.   சியாட்டல் நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது - சகோதரிகள்

38.   சியாட்டல் எதை தங்கள் சகோதரர்கள் என்று கூறுகிறார் - மான்கள்குதிரைகள் , கழுகுகள்

39.   சியாட்டல் யாரை எம் உடன் பிறந்தவர்கள் என்று கூறுகிறார் – ஆறுகள்

40.   சுருவாமிஷ் பழங்குடியினர் எதை தாயாக கருதுகிறார்கள்பூமி

41.   சுகுவாமிஷ் பழங்குடியினர் எதை தந்தையாக கருதுகிறார்கள்வானம்

42.   நிலம் பொது என்ற கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டதுதமிழகப் பழங்குடிகள்

43.   தமிழகப் பழங்குடிகள் என்ற நூலை இயற்றியவர் - பக்தவச்சல பாரதி

44.   செவ்விந்தியர்கள் நிலத்தை  - தாயாக மதிக்கின்றனர்

45.   'இன்னோசைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுஇனிமை + ஓசை

46.   பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்பாலூறும்

47.   பரம்பிக்குளம்ஆனைமலை போன்ற பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர்காடர்

48.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில்நீலப்பூவின் இதழ்களுக்கிடையே  வசித்து வந்தது - பச்சை வெட்டுக்கிளி

49.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் சருகுமானின் பெயர் - கூரன்

50.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் கூச்சப்படும் விலங்குசருகுமான்

51.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் சிறுத்தையின் பெயர் - பித்தக்கண்ணு

52.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் கூரன் எப்படி தப்பித்ததுபுனுகுப்பூனையின் துர்நாற்றத்தால்

53.   காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்ல் அலப்பு

54.   காடர்களின் கதைகளைத் தொகுத்துள்ளவர்களĮ#3021; - மனிஷ் சாண்டி , மாதுரி ரமேஷ்

55.   காடர்களின் கதைகளை "யானையோடு பேசுதல்என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் - .கீதா

56.   ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் எனப்படும்வினைச்சொல்

57.   பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களைமுற்றுவினை

58.   வினைமுற்று எந்தெந்த பால்களில் வரும்ஐந்து பால்களிலும் வரும்

59.   வினைமுற்று எந்தெந்த காலங்களில் வரும்மூன்று காலங்களிலும் வரும்

60.   வினைமுற்று எந்தெந்த இடத்தில் வரும்மூன்று இடத்திலும் வரும்

61.   வினைமுற்று எத்தனை வகைப்படும் - இரண்டு

62.   ஒரு செயல் நடை பெறுவதற்கு தேவையான செய்பவர்கருவிநிலம்செயல்காலம்செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது - தெரிநிலை வினைமுற்று

63.   பொருள்இடம்காலம்சினைகுணம் (பண்பு). தொழில் இவற்றில் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்றுகுறிப்பு வினைமுற்று

64.   ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று- ஏவல் வினைமுற்று

65.   வாழ்த்துதல்வைதல்விதித்தல்வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்றுவியங்கோள் வினைமுற்று

66.   வியங்கோள் வினைமுற்று ஐக் காட்டும் - இரு திணைகள் , ஐந்து பால் ,மூன்று இடம்

67.   வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் - இய,இயர்,அல்

68.   எந்த பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்றுதன்மை இடத்தில் வராது- விதித்தல்

69.   தற்கால வழக்கில் இல்லாத வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - இயர்அல்

70.   மாடு வயலில் புல்லை மேய்ந்ததுஇத்தொடரிலுள்ள வினைமுற்றுமேய்ந்தது

71.   இறந்தகால வினைமுற்று - படித்தான்

72.   ஏவல் வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு தருக - ஓடு

73.   உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள்ஜீலை 28

74.   உலக ஈர நில நாள்பிப்ரவரி 2

75.   உலக ஓசோன் நாள்செப்டம்பர் 16

76.   உலக இயற்கை நாள்அக்டோபர் 3

77.   உலக வனவிலங்கு நாள்அக்டோபர் 6

78.   உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம்அக்டோபர் 5

79.   தொடர்கள் பொருள் அடிப்படையில் – வகைப்படும்

80.   ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் - செய்தித் தொடர்

81.   ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர்வினாத்தொடர்

82.   ஏவல்வேண்டுதல்வாழ்த்துதல்வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்விழைவுத் தொடர்

83.   உவகைஅழுகைஅலைம்அச்சம்வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் - உணர்ச்சி தொடர்

84.   கரிகாலன் கல்லணையைக் கட்டினான்இது எவ்வகைத் தொடர் - செய்தித் தொடர்

85.   சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் இது எவ்வகைத் தொடர் - வினாத்தொடர்

86.   உன் திருக்குறள் நூலைத் தருக இது எவ்வகைத் தொடர்விழைவுத் தொடர்

87.   உழவுத் தொழில் வாழ்கஇது எவ்வகைத் தொடர்விழைவுத் தொடர்

88.   கல்லாமை ஒழிக இது எவ்வகைத் தொடர்விழைவுத் தொடர்

89.   பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவோ இது எவ்வகைத் தொடர்உணர்ச்சி தொடர்

90.   எக்காலத்திற்கும்எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல்திருக்குறள்

91.   திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் - திருவள்ளுவமாலை

92.   சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணிஎன்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி

93.   வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - இல்பொருள் உவமை அணி

94.   கல்லாதவர் பயனில்லாத களர் நிலம் போன்றவர்  என்று கூறியவர் – திருவள்ளுவர்

95.   கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது என்றவர்திருவள்ளுவர்

96.   வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி

97.   கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - பிறிது மொழிதல் அணி

98.   பெருநாவலர்முதற்பாவலர் , நாயனார் என அழைக்கப்படுபவர் - திருவள்ளுவர்

99.   திருவள்ளுவர் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்- இரண்டாயிரம்

100.  உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் - திருக்குறள்

101.  திருக்குறள் பகுப்புகளைக் கொண்டது-3

102.  அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது - நான்கு

103.  பாயிரவியல்இல்லறவியல், துறவறவியல்ஊழியல் திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளதுஅறத்துப்பால்

104.  பொருட்பால் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது – மூன்று

105.  அரசியல்அமைச்சியல், ஒழிபியல்  திருக்களின் எப்பாலில் இடம்பெற்றுள்ளதுபொருட்பால்

106.  இன்பத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது - இரண்டு

107.  களவியல்கற்பியல்"  திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளதுஇன்பத்துப்பால்

108.  புகழாலும் பழியாலும் அறியப்படுவதுநடுவு நிலைமை

109.  பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்கல்லாதவர்

110.  வல்லுருவம் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - வன்மை + உருவம்

111.  நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்-நெடுந்தேர்

112.  பொருத்துக.

           1.     தூண்டுதல்ஆர்வம் கொள்ளுதல்

           2.     ஈரம்இரக்கம்

           3.     முழவுஇசைக்கருவி

           4.     நாணம்வெட்கம்

 

 

113.  பொருத்துக.

           1.     நன்செய்நீர்வளம் நிறைந்த நிலம்

           2.     புன்செய்குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

           3.     வள்ளைப்பாட்டுநெல்குத்தும் போது பாடப்படும் பாடல்

           4.     செஞ்சொல்திருந்திய சொல்

114.  பொருத்துக.

           1.     முகில்மேகம்

           2.     சம்பிரமுடன் - முறையாக

           3.     கெடிகலங்கி - மிகவருந்தி

           4.     சேகரம்கூட்டம்

115.  பொருத்துக.

           1.     வின்னம்சேதம்

           2.     வாகுசரியாக

           3.     காலன்எமன்

           4.     மெத்த - மிகவும்

116.  வினைமுற்றுக்குரிய வேர்சொல்

           1.     நடக்கிறான்நட

           2.     போனான்போ

           3.     சென்றனர்செல்

           4.     உறங்கினாள்உறங்கு

117.  பொருத்துக

           1.     பேசினாள்பேசு

           2.     வருக - வா

           3.     கேட்டார்கேள்

           4.     தருகின்றனர் - தா

118.  பொருத்துக.

           1.     பழங்குடியினர் - Tribes

           2.     சமவெளிPlain

           3.     பள்ளத்தாக்கு - Valley

           4.     புதர்Thicket

           5.     மலைமுகடுRidge

           6.     வெட்டுக்கிளிLeopard

           7.     சிறுத்தை- Locust

           8.     மொட்டு- Bud


கருத்துரையிடுக

0 கருத்துகள்