Type Here to Get Search Results !

8th புதிய தமிழ் இயல் 1

0

 1.     வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவேபாடலை இயற்றியவர் - பாரதியார்

2.      “எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!” பாடலை இயற்றியவர் - பாரதியார்

3.     நிரந்தரம் என்ற சொல்லின் பொருளைக் காண்க - காலம் முழுமையும்

4.     வைப்பு என்ற சொல்லின் பொருளைக் காண்க – நிலப்பகுதி

5.     பாரதியார் நடத்திய இதழ்கள் - இந்தியாவிஜயா

6.     பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள் - சந்திரிகையின் கதை , தராசு

7.     வசனகவிதைகளையும்சீட்டுக்கவிகளையும் எழுதியவர் - பாரதியார்

8.     "சிந்துக்குத் தந்தைஎன்று பாரதியாரை புகழ்ந்தவர்பாரதிதாசன்

9.     "செந்தமிழ்த் தேனிஎன்று பாரதியாரை புகழ்ந்தவர் - பாரதிதாசன்

10.   புதிய அறம் பாட வந்த அறிஞன்” என்று பாரதியாரை புகழ்ந்தவர் - பாரதிதாசன்

11.   "மறம் பாட வந்த மறவன்என்று பாரதியாரை புகழ்ந்தவர் - பாரதிதாசன்

12.   செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்” என்ற கவிதையை இயற்றியவர்-துஅரங்கன்

13.   மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் - வைப்பு

14.   'என்றென்றும்ன்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது - என்று + என்றும்

15.   'வானமளந்ததுஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பதுவானம் + அளந்தது

16.   அறிந்து + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்அறிந்ததனைத்தும்

17.   வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - வானமறிந்த

18.   வாழ்வுக்குரிய ஒழுங்குமறை ஒழுக்கம்

19.   மொழிக்குரிய ஒழுங்குமறை - மரபு

20.   செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் - தொல்காப்பியம்

21.   "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்என்று கூறியவர்-தொல்காப்பியர்

22.   உலகம் "நிலம்நீர்தீகாற்றுவானம் " என்ற ஐந்துபூதங்களால் ஆனது என்று கூறியவர்தொல்காப்பியர்

23.   உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதுஉயிரளபெடை

24.   தொல்காப்பியத்தின் ஆசிரியர்தொல்காப்பியர்

25.   தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் - தொல்காப்பியம்

26.   தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - மூன்று

27.   தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 27

28.   யானையின் இளமைப் பெயரைக் காண்க - கன்று

29.   பறவைகள் - விசும்பில் பறந்து செல்கின்றன.

30.   இயற்கையைப் போற்றுதல் - தமிழர் மரபு

31.   'இருதிணைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - இரண்டு + திணை

32.   'ஐம்பால்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுஐந்து + பால்

33.   மனிதன் மொழியை நிலைபெறச் செய்ய எதை உருவாக்கினான்எழுத்து

34.   பொருள் ஓவிய வடிவமாக இருந்ததை எவ்வாறு அழைத்தனர் - ஓவிய எழுத்து

35.   ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை எவ்வாறு அழைத்தனர் - ஒலி எழுத்து நிலை

36.   கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு -  எனும் வட எழுத்து காணப்படுகிறதுமெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லைஎகரஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை

37.   இன்று உள்ள எழுத்துக்கள் எவற்றின் திரிபு - பொருள்களின் ஓவியமாக இருந்ததன் திரிபு

38.   எந்த கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தைப் பெற்றன - அச்சுக்கலை

39.   தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களை எங்கு காணமுடிகிறது - கருங்கல் சுவர்கள்செப்பேடுகள்

40.   கல்வெட்டுக்கள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன - கி.மு.3ம் நூற்றாண்டு

41.   செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றனகி.பி.7ம் நூற்றாண்டு

42.   கல்வெட்டுகள்செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை எவ்வாறு பிரிக்கலாம்வட்டெழுத்துதமிழ் எழுத்து

43.   மிகப்பழமையான தமிழ் எழுத்து முறை - வட்டெழுத்து

44.   சேர மண்டலம் மற்றும் பாண்டிய மண்டலத்தில் 8 - 11 நூற்றாண்டு வரை கிடைத்த சாசனங்களில் வட்டெழுத்துகள் இடம்பெற்றுள்ளன

45.   முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன

46.   கடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டனகண்ணெழுத்து

47.   "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பலபொதி” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்சிலப்பதிகாரம்

48.   தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு சான்றாக திகழும் கல்வெட்டு - அரச்சலூர் கல்வெட்டு

49.   எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் எந்த பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டதுமேற்பகுதி

50.   எகர ஒகர குறில் எழுத்துகள் குறிக்க எழுத்துகளின் மேல்புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது - தொல்காப்பியர்

51.   அகரவரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் - நெடில்

52.   எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இருபுள்ளிகள் இடப்பட்டால் அவைஒளகாரம்

53.   மகர எழுத்துக்களை குறிக்க -  எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்

54.   தமிழ் எழுத்துகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தைச் செய்தவர் - வீரமாமுனிவர்

55.   ஓகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர் - வீரமாமுனிவர்

56.   ஏகாரஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக்கொம்பு இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து புதிய வரி வடிவத்தை அறிமுகம் செய்தவர் - வீரமாமுனிவர்

57.   தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் - பெரியார்

58.   தமிழில் சொல் என்பதற்கு என்ன பொருள்நெல்

59.   சொன்றிசோறு எவ்வார்த்தையில் இருந்து தோன்றினசொல்

60.   எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்றுதொல்காப்பியர்

61.   மொழி என்பதற்கு - சொல் என்ற பொருளும் உண்டு

62.   மொழி எத்தனை வகைப்படும் – மூன்று

63.   "நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி” என்று கூறியவர்தொல்காப்பியர்

64.   குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதைக் “குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைவு இலவேஎன்று கூறியவர் - தொல்காப்பியர்

65.   ஓரெழுத்து ஒருமொழி எத்தனை உண்டு என்று நன்னூலார் கூறுகிறார் - 42

66.   ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகள் - நொ,து

67.   ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை 2

68.   ஓரெழுத்து ஒரு மொழிகளில் இடம்பெற்றுள்ள உயிர் எழுத்துகள் - .,. 

69.   ஏய் என்பதன் பொருள் - என்னோடு கூடுசேர்

70.   அம்பைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி - 

71.   அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் - ஏவலன்

72.   அம்புவிடும் கலை தமிழ்- ஏகலை

73.   அம்பு விடுவதில் வல்லவனை எவ்வாறு அழைத்தனர் - ஏகலைவன்

74.   முள்ளம் பன்றியின் பழம்பெயர்எய்பன்றி

75.   அம்பை எய்பவர் ஆணாக இருந்தால் அவரை எவ்வாறு அழைத்தனர்எயினர்

76.   அம்பை எய்பவர் பெண்ணாக இருந்தால் அவரை எவ்வாறு அழைத்தனர்எயினியர்

77.   செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் - இராஇளங்குமரனார்

78.   இலக்கண வரலாறுதமிழிசை இயக்கம்தனித்தமிழ் இயக்கம் என்ற நூலின் ஆசிரியர் - இராஇளங்குமரனார்

79.   இளங்குமரனார் எந்த நூலைத் தொகுத்துள்ளார் – தேவநேயம்

80.   இளங்குமரனார் திருச்சிக்கு அருகில் எந்த ஊரில் திருவள்ளுவர் தவச்சாலையும்பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார் - அல்லூர்

81.   தமிழின் தனிப்பெருஞ்சிறப்புஎன்ற நூலின் ஆசிரியர் - இராஇளங்குமரனார்

82.   எழுத்துகளின் பிறப்பினை எவ்வாறு பிரிக்கலாம்இடப் பிறப்புமுயற்சி பிறப்பு

83.   உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்  இடமாகக் கொண்டு பிறக்கிறதுகழுத்து

84.   வல்லின மெய் எழுத்துகள் ஆறும்  இடமாகக் கொண்டு பிறக்கிறது - மார்பு

85.   மெல்லின மெய் எழுத்துகள் அறும்  இடமாகக் கொண்டு பிறக்கிறதுமூக்கு

86.   இடையின மெய் எழுத்துகள் ஆறும்  இடமாகக் கொண்டு பிறக்கிறதுகழுத்து

87.   ஆய்த எழுத்து இடமாகக் கொண்டு பிறக்கிறதுகழுத்து

88.   உயிர் எழுத்துகளில் வாயை திறத்தால் தோன்றும் உயிர் எழுத்துக்கள் -  

89.   வாயை திறத்தல் மற்றும் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய் பல்மை பொருந்துவதால் தோன்றும் உயிர் எழுத்துக்கள் –  ,

90.   வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் உயிர் எழுத்துக்கள்-     

91.   நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதிய பொருந்துவதால் பிறக்கும் மெய்எழுத்துக்கள் - க்ங்

92.   நாவின் இடைநடு அண்ணத்தின் இடைப்பகுதி பொருந்துவதால் பிறக்கும் மெய்எழுத்துக்கள்ச்ஞ்

93.   நாவின் நுனிஅண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - ட்ண்

94.   மேல் வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - த்ந்

95.   மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - ப்,ம்

96.   நாக்கின் அடிப்பகுதிமேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - ய்

97.   மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் – ர்,ழ்

98.   மேல்வாய் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும் மெய் எழுத்துல்

99.   மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள்ள்

100.  மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - வ்

101.  மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள்- ற் ன்

102.  இதழ்களை குவிப்பதால் பிறக்கும் உயிர் எழுத்துக்கள்  - 

103.  பொருத்துக.

           1.     க்,ங் - நாவின் முதல் அண்ணத்தின் அடி

           2.     ச்ஞ் - நாவின் இடைஅண்ணத்தின் இடை

           3.     ட்ண் - நாவின் நுனிஅண்ணத்தின் நுனி

           4.     த்ந் - நாவின் நுனிமேல் வாய்ப்பல்லின் அடி

104.  விலங்குகளின் இளமைப்பெயர்களைக் கொண்டு பொருத்துக.

           1.     சிங்கம் - குருளை

           2.     புலி - பறல்

           3.     பசு - கன்று

           4.     கரடி - குட்டி

105.  ஒலி மரபைக் கொண்டு பொருத்துக.

           1.     சிங்கம் முழங்கும்

           2.     யானை பிளிறும்

           3.     பசு கதறும்

           4.     கரடி கத்தும்

           5.     காகம் – கரையும்

           6.     புலி  - உறுமும்

106.  விலங்குகளின் ஒலி மரபுகளைக் கொண்டு பொருத்துக

           1.     ஆந்தை அலறும்

           2.     காகம் கரையும்

           3.     கோழி - கொக்கரிக்கும்

           4.     சேவல் - கூவும்

           5.     புறாகுனுகும்

107.  விலங்குகளின் ஒலி மரபுகளைக் கொண்டு பொருத்துக

           1.     குயில் - கூவும்

           2.     மயில் - அகவும்

           3.     கிளி - பேசும்

           4.     கூகை - குழறும்

108.  தொகை மரபைக் பொருத்துக

           1.     மக்கள் கூட்டம்

           2.      - நிரை

           3.     பசு ஆநிரை

           4.     ஆடு மந்தை

109.  வினை மரபைக் கொண்டு பொருத்துக

           1.     சோறு உண்

           2.     முறுக்கு - தின்

           3.     சுவர் - எழுப்பு

           4.     தண்ணீர் - குடி

110.  வினை மரபைக் கொண்டு பொருத்துக

           1.     பால் - பருகு

           2.     கூடை - முடை

           3.     பூ- கொய்

           4.     இலை - பறி

           5.     பானை -  வனை

111.  பொருத்துக.

           1.     சூழ்கலி சூழ்ந்துள்ள அறியாமை இருள்

           2.     வண்மொழி வளமிக்க மொழி

           3.     இசை புகழ்

           4.     தொல்லை பழமைதுன்பம்

112.  பொருத்துக.

           1.     விசும்பு வானம்

           2.     மயக்கம் - கலவை

           3.     இருதிணை உயர்திணைஅஃறிணை

           4.     வழாஅமை - தவறாமை

113.  பொருத்துக.

           1.     மரபுவழக்கம்

           2.     திரிதல் - மாறுபடுதல்

           3.     செய்யுள் - பாட்டு

           4.     தழா அல் - தழுவுதல் (பயன்படுதல்)

114.  பொருத்துக

           1.     ஒலிப்பிறப்பியல்Articulatory Phonetics

           2.     மெய்யொலி - Consonant

           3.     மூக்கொலி - Nasal consonant sound

           4.     கல்வெட்டுEpigraph

115.  பொருத்துக

           1.     உயிரொலிVowel

           2.     அகராதியியல் - Lexicography

           3.     ஒலியன்- Phoneme

           4.     சித்திர எழுத்து - Pictograph


கருத்துரையிடுக

0 கருத்துகள்