Type Here to Get Search Results !

6th New Tamil Book Unit -1 நூல்வெளி & தெரிந்து தெளிவோம்


நூல்வெளி
இயல் 1.1 இன்பத்தமிழ் (பாரதிதாசன்)
• பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
• தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
• இவர் பாவேந்தர் என்னும் சிறப்பிக்கப்படுகிறார்.
• இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.

நூல்வெளி
இயல் 1.2 தமிழ்க்கும்மி (பெருஞ்சித்திரனார்)
• பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
• இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
• தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
• இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
• இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
• இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.

தெரிந்து தெளிவோம்.
இயல் 1.3 வளர்தமிழ்

தெரிந்து தெளிவோம்.
இயல் 1.4 கனவு பலித்தது
தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
● மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல்கலாம்
● இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
● இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.

கருத்துரையிடுக

4 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. சார் மாணவர்கள் வணக்கம். ஆறாம் வகுப்பு இயல் 1 நிறைய வினாக்கள் இருக்கு . கேள்வி தாளில் நிறைய வினா புதிதாக உள்ளது சார் . புத்தகம் இல்லாமல் உங்களை மட்டுமே இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை போல் மாணவனுக்கு இது பெரும் பாக்கியம்

      நீக்கு
  2. நன்றி ஐயா என்னை போல் வீட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது

    பதிலளிநீக்கு

minnal vega kanitham