சிலப்பதிகாரம் (6th புதிய புத்தகம் இயல் 2) |
---|
நூல் வெளி
• சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். • இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. • இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர். • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். • இதுவே தமிழின் முதல் காப்பியம். • இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. • திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது. அவ்வாழ்த்துப்பகுதி நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது. |
சிலப்பதிகாரம் (6th புதிய புத்தகம் இயல் 2)
ஜனவரி 03, 2024
minnal vega kanitham