19ஆம்
நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் (163 QUESTIONS)
1.“இந்திய
பிரம்ம சமாஜத்தை (ஆதி பிரம்ம சமாஜம்)" தோற்றுவித்தவர்? தேவேந்திரநாத் தாகூர்.
2.“சதாரண
பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்? கேசவ சந்திர
சென்.
3.
கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இணைந்த ஆண்டு? 1837
4.
கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் விலகிய ஆண்டு? 1986
5.
பலதார மணமுறை மற்றும் குழந்தை திருமணம் தடை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ? 1872 கேசவ சந்திர சென்.
6.“நவீன
வங்காள உரைநடையின் முன்னோடி" என அழைக்கப்படுபவர்? ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.
7.
மறுமன சீர்திருத்த சட்டம் விதவைகள் மறுமண சட்டம் யாரால் இயற்றப்பட்டது? ஈஸ்வர்
சந்திர வித்யாசாகர்
8.
விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1856
(டல்ஹவ்ஷி பிரபு)
9.
முதல் முறையாக திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1860. (10 வயது) ஈஸ்வர்
சந்திர வித்யாசாகர்
10.
கைம்பெண் மறுமணம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்? காசி விசுவநாத முதலியார்
11.
திருமண வயது எந்த ருடம் 12 ஆக உயர்த்தப்பட்டது? 1891
12.
திருமண வயது எந்த வருடம் 13 ஆக உயர்த்தப்பட்டது? 1925
13.
தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளர்? சைதை
காசி விசுவநாத முதலியார்.
14.
பிரம்ம சமாஜ நாடகம் எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதியவர் ? சைதை காசிவிஸ்வநாத முதலியார்.
15.
தத்துவபோதினி எனும் தமிழ் இதழ் யாரால் எப்போது தொடங்கப்பட்டது? காசி விசுவநாத முதலியார் 1864.
16.
பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பு? பிரார்த்தனை
சமாஜம் .
17.
பிரார்த்தனை சமாஜத்தை தோற்றுவித்தவர்? ஆத்மாராம்
பாண்டுரங்.
18.
பிரார்த்தனை சமாஜம் எப்போது எங்கு தோற்றுவிக்கப்பட்டது? பம்பாய் 1867.
19.
பிரார்த்தனை சமாஜத்தின் இரண்டு முக்கிய சீடர்கள் ? R.C. பண்டாகர் , M.G. ரானடே.
20.
விதவை மறுமண சங்கம் - 1861
பூனே சர்வஜனிக் சபா- 1870
தக்காண கல்விக்கழகம் - 1834 ஆகிய அமைப்புகளில் நிறுவியவர்? எம் ஜி ரானடே .
21.
தேசிய சமூக மாநாடு எனும் அமைப்பை நிறுவியவர்? எம்ஜி ரானடே, (ஒவ்வொரு
வருடமும் இந்திய தேசிய காங்கிரஸ் முடிந்தவுடன்
கூடும்)
22.
ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்? தயானந்த சரஸ்வதி
1875 .
23.
தயானந்த சரஸ்வதி எங்கு பிறந்தார்? குஜராத்
- கத்தியவார் மாகாணம் - மூர்வி.
24.
தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர்? முல் சங்கர்.
25.
தயானந்த சரஸ்வதி யாருடைய சீடர்? விராஜனந்தா.
26.
தயானந்த சரஸ்வதி 1872 எங்கு பிரம்ம சமாஜ உறுப்பினர்களை சந்தித்தார்? கல்கத்தா
27.
“சத்யார்த்த பிரகாஷ்" என்னும் நூலை தயானந்த சரஸ்வதி எப்போது வெளியிட்டார்? 1875.
28.
“வேதங்களை நோக்கிச் செல்" என அறைகூவல் விடுத்தவர்? தயானந்த சரஸ்வதி.
29.
சதி ஒழிப்பு சட்டத்தை இயற்றிய தலைமை ஆளுநர்? வில்லியம்
பெண்டிங்.
30.
இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரே கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரே கடவுளை வணங்குவது
உபதேசிப்பதாக கூறியவர்? ராஜாராம் மோகன்ராய்.
31.
ஒரே கடவுள் கொள்கை அடிப்படையில் பொது சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக பிரம்மசமாஜம் இருந்தது.
32.
1817லில் இராசாராம் மோகன் ராய் சமயப் பரப்பாளரான டேவிட் ஹேர் என்பவருடன் இணைந்து எங்கு
இந்துக்கல்லூரி தொடங்கினார்? கல்கத்தா பின்னர்
கல்கத்தா மாநிலக் கல்லூரி ஆக மாறியது.
33.
ராஜாராம் மோகன்ராய் எழுதிய நூல்கள்? இயேசு
கிறிஸ்துவின் கட்டளைகள் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி.
34.
ராஜாராம் மோகன்ராயின் இரு பத்திரிகைகள் .
1. வங்கமொழி சம்பத் கௌமுகி 1821
2. பாரசீக மொழி - மீரத் உல் அக்பர்.
35.
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்? ராஜாராம் மோகன்ராய். (என்று கூறியவர் ரவீந்திரநாத் தாகூர்)
36.
ராஜாராம் மோகன்ராய் எங்கு எப்போது இறந்தார்? 1833
பிரிஸ்டல்
37.
ராஜாராம் மோகன்ராய் க்கு பிறகு சமாஜத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள்? 1. தேவேந்திரநாத் தாகூர். 2. கேசவசந்திர சென்,
38.
பிரம்மசமாஜம் எத்தனை கிளைகளைக் கொண்டது? 54
(வங்காளம் - 50 பஞ்சாப் - 1 தமிழ்நாடு 1 வடமேற்கு - 1)
39.
தயானந்தரின் எந்த இயக்கம் இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்றும் அமைப்பு ?
சுத்தி இயக்கம்.
40.
சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? மறுமலர்ச்சி இயக்கங்கள்.
41.
இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம்? வங்காளம்
42.
ராஜாராம் மோகன்ராய் பிறந்த ஆண்டு? 1772 ஹூக்ளி.
43.
பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்? ராஜாராம்
மோகன்ராய் 1828.அகஸ்ட் 20
44.
பிரம்ம சமாஜத்தின் முன்னோடி? ஆத்மிய சபா
(1815).
45.
ராஜாராம் மோகன்ராய் ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண்டு? 1805-1814
46.
ராஜாராம் மோகன்ராய் யாருடைய ஓய்வூதியத்தை உயர்த்த இங்கிலாந்து சென்றார் ? இரண்டாம் அக்பர்.
47.
சதி ஒழிப்பு இயற்றப்பட்ட ஆண்டு? 1829 டிசம்பர்
4 .
48.
தயானந்த ஆங்கிலோ வேதப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எங்கு எப்போது நிறுவினார்? 1886 லாகூர் (DAV)
49.
சுதேசி மற்றும் இந்தியா இந்தியருக்கே போன்ற முழக்கங்களை முதன்முதலில் முழங்கியவர்?
சுவாமி தயானந்த சரஸ்வதி.
50.
தயானந்த சரஸ்வதியின் முக்கிய சீடர்கள் ? லாலா
லஜபதிராய், லாலா ஹன்ஸ்ராஜ், பண்டிதர் குருதத்.
51.
தயானந்த சரஸ்வதிக்கு பிறகு தயானந்தா வேத கல்லூரியை நிர்வகிப்பவர்கள் மேற்கத்திய கல்வி
முறையை பின்பற்றுகிறார்கள் என்று குற்றம்சாட்டினர்? சுவாமி ஸ்ரத்தானந்தா
52.
கல்கத்தாவில் முகமதிய இலக்கிய கழகத்தை தோற்றுவித்தவர்? சர் சையது அகமது கான் 1863.
53.
1866ல் முகமதிய கல்வி கழகம் தோற்றுவித்தவர்? சையது
அகமது கான்.
54.
அகமதிய இயக்கத்தை தோற்றுவித்தவர் ? மிர்சா
குலாம் அகமது. 1889
55.
தியோபந்த் இயக்கம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? 1866. உத்திரபிரதேசம் (கான்பூர்)
56.
தியோபந்த் இயக்கம் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? காசிம் நானோதவி, ரசித் அகமது கங்கோத்ரி
57.
ஆரிய மகிளா சமாஜ் எங்கு நிறுவப்பட்டது? புனே
58.
சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்று இருப்பதால் பண்டித ரமாபாய் பண்டித் சரஸ்வத் என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன
59.
விதவைகளுக்கான "சராதா சதன்" வீடற்றவர்களுக்கான இல்லம் எனும் அமைப்பை நிறுவியவர்?
பண்டித ரமாபாய்
60.
யாருடைய உதவியோடு சராதா சதன் என்னும் அமைப்பை நிறுவினார்? M.G.ரானடே, R.C.பண்டார்கர்.
61.
முக்தி சதன் (சுதந்திர இல்லம்) எனும் அமைப்பை ராமாபாய் எங்கு நிறுவினார் ? கேத்தான் (பூனே)
62.
தர்ம பரிபாலன யோகம் என்னும் அமைப்பை நிறுவியவர்? ஸ்ரீநாராயணகுரு 1903.
63.
பிரம்ம ஞான சபை யாரால் எப்போது நிறுவப்பட்டது? பிளாவட்ஸ்கி , கர்னல் ஆல்காட் 1875.
64.
அமெரிக்காவில் நிறுவப்பட்ட இவ்வமைப்பு தலைமையிடத்தை சென்னையில் மாற்றப்பட்ட ஆண்டு?
1886.
65.
அன்னிபெசன்ட் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு ? 1893
66.
பனாரஸ் இல் காசி மத்திய இந்து கல்லூரியை நிறுவியவர்? அன்னிபெசன்ட் , பின்பு மதன் மோகன் மாளவியாவால் இந்து பல்கலைக்கழக மாற்றமடைந்தது.
67.
"நியூ இந்தியா" தினசரி தினசரி பத்திரிகையின் ஆசிரியர்? அன்னிபெசன்ட்
68.
ஆரிய சமாஜம் எந்த வருடம் இரண்டாக பிரிந்தது? 1893
69.
தயானந்த சரஸ்வதிக்கு பிறகு ஆரிய சமாஜத்தில் பொறுப்பேற்றவர்? சுவாமி ஸ்ரத்தானந்தா
70.
ராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1897
மே 1.
71.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தது? 1853
72.
ராமகிருஷ்ணா பரமஹம்சர் பிறந்தது? 1836
73.
ராமகிருஷ்ண இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? விவேகானந்தர்.
74.
விவேகானந்தரின் இயற்பெயர்? நரேந்திரநாத் தத்தா.
75.
ராமகிருஷ்ணா பரமஹம்சர் எங்கு எப்போது பிறந்தார்? 1836 வங்காளம்.
76.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவியின் பெயர்? சாரதாமணி
தேவி .
77.
ராமகிருஷ்ண பரமஹம்சர் எங்கு அர்ச்சகர் ஆக பணிபுரிந்தார்? தட்சிணேஸ்வரம் (காளி கோயிலில்)
78.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்துத் தொகுப்பு எவ்வாறு அளிக்கப்பட்டது? இராமகிருஷ்ண காதாமித்ரா.
79.
மனிதனுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கு செய்யும் பணி என கூறியவர்? ராமகிருஷ்ண பரமஹம்சர்.
80.
எந்த ஆண்டு விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் பேசினார். 1893.
81.
நவீன இந்தியாவின் விடிவெள்ளி? சுவாமி விவேகானந்தர்
82.
"நியூ இந்தியா" வார பத்திரிகையின் ஆசிரியர்? பிபின் சந்திர பால்
83.
அமெரிக்காவில் தன்னாட்சி கழகத்தை நிறுவியவர்? லாலா லஜபதிராய்
84.
சத்ய சோதக் சமாஜத்தை தோற்றுவித்தவர் ? ஜோதிபா
புலே
85.
ஜோதிபா பூலே எங்கு பிறந்தார்? மகாராஷ்டிரா
மாநிலம் 1827
86.
சத்திய சோதக் சமாஜம்? உண்மையை நாடுவோர் சங்கம்? ஜோதிபா பூலே
87.
ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை நிறுவியவர்? 1852 ஜோதிபா பூலே
88.
1873 "குலாம்கிரி" (அடிமைத்தனம்) என்னும் நூலின் ஆசிரியர்? ஜோதிபாய் புலே
89.
1851 இல் பூனேயில் பெண்களுக்கென்று ஒரு பள்ளியையும் கல்லூரியையும் மனைவி சாவித்திரியின்
உதவியோடு தோற்றுவித்தவர் ? ஜோதிபா புலே
90.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு இல்லத்தை நிறுவிய முதல் இந்து? ஜோதிபா புலே
91.
மகாராஷ்டிராவில் பிராமணரல்லாதோர் இயக்கத்தை தோற்றுவித்தவர்? ஜோதிபா புலே
92.
"ஆரிய மகிளா சமாஜ்" என்னும் அமைப்பைத் தோற்றுவித்தவர்? பண்டித ரமாபாய்.
93.
அலிகார் இயக்கத்தை தொடங்கியவர்? சையது அகமது
கான் 1875.
94.
தத்திப்-ஒல்-அகலுக் எனும் தினசரி பத்திரிகையின் ஆசிரியர்? சையது அகமது கான்.
95.
சையது அகமது கான் எந்த ஆண்டு அறிவியல் கழகம் என்னும் அமைப்பை ஏற்படுத்தினார்? 1864. (நவீன கல்வி பரப்புவதற்கு)
96.
சையது அகமது கான் 1864 ல் எங்கு நவீன பள்ளியை நிறுவினார்? காசிப்பூர்.
97.
1875 இல் எங்கு ஒரு நவீன முகமதிய பள்ளியை தொடங்கினார்? அலிகார் பின்பு 1920 இல் இக் கல்லூரி பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது
98.
சர் சையது அகமது கான் எழுதிய பள்ளி எப்போது முகமது ஆங்கில ஓரியண்டல் கல்லூரி ஆக மாற்றப்பட்டது?
1875
99.
இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் எனக் கூறியவர்?
சர் சையது அகமது கான்.
100.
அலிகார் இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்? நவீன
கல்வி முறை முஸ்லிம்களுக்கு கற்றுத்தருவது
101.
பார்சி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? தாதாபாய்
நௌரோஜி, நௌரோஜி பர்தோஞ்சி, காமா, பெங்காலி
102.
(உண்மை விளம்பி) ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்? பார்சி இயக்கம்
103.
ஜகத் மித்ரா என்னும் மாத இதழை நடத்தியவர்? நவரோஜி.
104.
நிரங்காரி இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? பாபா தயாள் தாஸ்
105.
நாம்தாரி இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? பாபா ராம்சிங்.
106.
சீக்கிய குருத்வாரா சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1922
107.
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் ? வள்ளலார் 1855.
108.
வள்ளலார் எங்கு எப்போது பிறந்தார்? 1823 கடலூர்
(மருதூர்).
109.
வள்ளலார் சத்திய தரும சாலையை எங்கு எப்போது நிறுவினார்? வடலூர் 1867.
110.
மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி என கூறியவர்? வள்ளலார் .
111.
சத்திய ஞான சபையை நிறுவியவர்? வள்ளலார் -
1872 – வடலூர்
112.
வைகுண்ட சுவாமிகள் எங்கு எப்போது பிறந்தார்? கன்னியாகுமரி
- சாமிதோப்பு சாஸ்தா கோவில்விளை 1809.
113.
வைகுண்ட சுவாமிகள் இயற்பெயர்? முடிசூடும் பெருமாள்
114.
வைகுண்ட சுவாமிகள் எந்த வழிபாட்டை எதிர்த்தார்? பீடம் , "புடம்”
115.
சமத்துவ சங்கம் யாரால் நிறுவப்பட்டது? வைகுண்ட
சுவாமிகள்
116. வைகுண்ட
சுவாமிகள் ஆங்கில ஆட்சியை வெள்ளை பிசாசுகளின் ஆட்சி என கூறினார்.
117.
நிழல் தாங்கள் என்று அழைக்கப்படுவது? உணவு
வழங்குதல்
118.
வைகுண்ட சுவாமிகள் திருவிதாங்கூர் அரசின்
ஆட்சியை கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும் விமர்சித்தார்.
119.
வைகுண்ட சுவாமிகளின் சமய வழிபாட்டு முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? அய்யாவழி
120.
அம்பேத்கார் எந்த வருடம் புத்த சமயத்தை தழுவினார்? 1956
121.
சுதந்திராக் கட்சி எப்போது ராஜாஜியால் நிறுவப்பட்டது? 1959
122.
ராஜாராம் மோகன்ராய் பிறந்தது? 1772 இறந்தது? 1853
123.
தேவேந்திரநாத் தாகூர் பிறந்தது? 1817
124.
தயானந்த சரஸ்வதி பிறந்து? 1824
125.
சர் சையது அகமது கான் பிறந்து? 1817
126.
ஜீவன் என்பதை சிவன் வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவன் என்று கூறியவர்? ராமகிருஷ்ண பரமஹம்சர்
127.
வாழ்கின்ற உயிர்களுக்கு இரக்கம் காட்டுங்கள் என யார் சொல்வது? எனக்கு தேவையில்லை சேவையின் தேவை என்று கூறியவர்?
ராமகிருஷ்ண பரமஹம்சர்
128.
மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவையாகும் என்று கூறியவர்? ராமகிருஷ்ணபரமஹம்சர்
129.
சாது ஜன பரிபால சங்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அய்யன்காளி 1907ல்
130.
சாது ஜன பரிபால சங்கம் யாருக்கு நிதி திரட்ட தோற்றுவிக்கப்பட்டது? புலையர் கீழ் ஜாதி மக்களின் கல்விக்காக
131.
ஏழை மக்களின் பாதுகாப்பு சங்கம்? சாது ஜன பரிபால
சங்கம்
132.
நாராயணபுரம் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த கோயில் எங்கு உள்ளது? அருவிப்புரம்
133.
சர் சையது அகமது கான்? தி யினைட் பேட்டரியாடி
அசோஷியேஷன், முகமது ஆங்கில ஓரியண்டல் அசோசியேஷன்
134.
தியோபந்த் இயக்கத்தின் புதிய தலைவர்? மௌலானா
முகமது உல் உசேன்
135.
ரஹ்னுமாய் மஜ்தயச்ணன் சபா ? பர்துன்ஜி நவரோஜி
, 1851 பர்சிகளின் சீர்திருத்த இயக்கம் சீக்கியர்களின் இயக்கம்
136.
அகிலத்திரட்டு என்னும் நூலின் ஆசிரியர்? வைகுண்ட
சுவாமிகள்.
137.
சமத்துவ சமாஜம் என்னும் அமைப்பை நிறுவியவர்? வைகுண்ட
சுவாமிகள்.
138.
1867 சீவகசிந்தாமணி , 1698 மனிமேகலை நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்? அயோத்திதாசப் பண்டிதர்.
139.
1890ஆதிராவிடர்களிடையே இயக்கத்தைத் தொடங்கி ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் எனக்
கூறியவர்? அயோத்திதாச பண்டிதர்.
140.
அயோத்திதாசர் நடத்திய வார பத்திரிகையின் பெயர்? ஒரு பைசா தமிழன் (தமிழன்) 1907
141.
சாக்கிய பௌத்த சங்கம் என்னும் அமைப்பைத் சென்னையில் நிறுவியவர்? அயோத்திதாசர்
142.
அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்றவர்? ஆல்காட்
143.
அயோத்திதாச பண்டிதர் எப்போது புத்த சமயத்தை தழுவினார்? 1896 இலங்கை
144.
1797 இல் செராம்பூர் மிஷன் என்னும் அமைப்பை நிறுவியவர்? வில்லியம் கேரி, ஜான் தாமஸ்.
145.
முதன் முதலில் இந்தியாவிற்கு வந்த நற்செய்தி மறைப்பணியாளர்கள்? செராம்பூர் மதபரப்பாளர்கள்.
146.
அத்வைதானந்தா சபா என்னும் அமைப்பை நிறுவியவர்? அயோத்திதாசர் ஒடுக்கப்பட்டோரின் கோவில்
நுழைவு ஆதரவாக குரல் எழுப்புவதற்காக பண்டிதர் இந்த அமைப்பை நிறுவினார்.
147.
அயோத்திதாச பண்டிதர் மற்றும் ஜான் திரவியம் நிறுவிய அமைப்பின் பெயர்? திராவிட கழகம் 1882.
148.
"திராவிட பாண்டியன்” என்னும் இதழின் ஆசிரியர்? அயோத்திதாச பண்டிதர் 1885.
149.
திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை 1991ல் நிறுவியவர்? அயோத்திதாச பண்டிதர்.
150.
திராவிட மகாஜன சபையின் முதல் மாநாட்டை எங்கு நடத்தினார்? நீலகிரி.
151.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது (ஒடுக்கப்பட்டவர்கள்) சாதியற்ற திராவிடர்கள் என கூறியவர்?
அயோத்திதாச பண்டிதர்.
152.
பாபா ராம் சிங் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்? நாம்தாரி இயக்கம்
153.
நிரங்காரி இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது? பாபா தயாள் தாஸ்( உருவமற்ற இறைவழிபாடு ஆதரித்தவர்) "துயரப்படும் உயிரினங்களை
பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள், கல்நெஞ்சக்காரி அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்
- என்று யார் கூறினார் ராமலிங்க அடிகளார்
154.
அனைத்து உயிர்களிடத்திலும் ஜீவகரண்யம் காட்டியவர்? ராமலிங்க அடிகளார்
155.
சமரச வேத சன்மார்க்க சங்கம் எந்த வருடம் இயற்றப்பட்டது? 1855 இராமலிங்க அடிகள்
156.
சமரச வேத சன்மார்க்க சங்கம் எப்போதும் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ஆக மாற்றப்பட்டது?
1905
157.
மருட்பா என்றால் பொருள் ? அறியாமையின் பாடல்கள்
என்று பொருள்
158.
வைகுண்ட சுவாமிகளின் பெற்றோர் அவருக்கு வைத்த பெயர்? முத்துக்குட்டி
159.
தனக்கு ஏற்பட்ட தோல்நோய் எந்த கோயிலுக்கு சென்றதால் வைகுண்ட சுவாமிகளுக்கு தீர்ந்து
போனது? திருச்செந்தூர் முருகன் கோயில், அங்குதான்
அவர் தெய்வ அனுபவம் பெற்றார்
160.
அயோத்திதாச பண்டிதர் எந்த ஊரைச் சார்ந்தவர்? சென்னை
161.
அத்வைதானந்த சபா? அயோத்திதாச பண்டிதர்
162.
"சாக்கிய பௌத்த சங்கம்' என்னும் அமைப்பைத் சென்னையில் நிறுவியவர்? அயோத்திதாச பண்டிதர்
163.
சர் சையது அகமது கான் ஆங்கில மொழி நூல்களை எந்த மொழிக்கு மாற்றம் செய்தார்? உருது
DON'T COPY THE A2Z TNPSC MATERIALS
பதிலளிநீக்குminnal vega kanitham