வளங்கள்
1.
மனிதன் தேவையை நிறைவு செய்யும் எந்த ஒரு பொருளும் - வளம்.
2.
மணல் என்ற இயர்கை வளத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் தனிமம் - சிலிக்கான்.
3.
வளங்கள் எத்தனை வகைப்படும் - 3
1. இயற்கை வளம் .
2. மனிதனால் உருவாக்கப்பட்ட வளம் .
3. மனிதவளம்.
4.
இயற்கை வளம்.
1. காற்று , நீர், மண்,
2. கனிமங்கள்.
3.
தாவரங்கள் .
4. விலங்குகள்.
5. நுண்ணுயிரிகள்.
5.
தோற்றத்தின் அடிப்படையில் வளம் -:
1. உயிரியல் வளம் ,
2. உயிரற்ற வளம்.
6.
உயிருள்ள வளம் :
1. தாவரங்கள் .
2. விலங்குகள் .
3. நுண்ணுயிரிகள்.
7.
உயிரற்ற வளங்கள் :
1. நிலம் ,
2. நீர்,
3. காற்று ,
4. கனிமங்கள்
8.
வளர்ச்சியின் அடிப்படையில் வளம்:
1. கண்டுபிடிக்கப்பட்ட வளம் ,
2. மறைந்திருக்கும் வளம்.
9.
கண்டுபிடிக்கப்பட்ட வளம் - நெய்வேலி பழுப்பு
நிலக்கரி.
10.
மறைந்திருக்கும் வளம் - ஈஸ்ட் , கடல் ஈஸ்ட்.
11.
கடல் ஈஸ்ட் பயன்கள் :
1. ரொட்டி தயாரித்தல் .
2. மது வடித்தல்.
3. திராட்சை ரசம் தயாரித்தல்.
4. உயிரி எத்தினால் தயாரித்தல்.
5. மருத்துவப்புரதம் தயாரித்தல்.
12. புதுப்பித்தலின் அடிப்படையில் வளங்கள் :
1. புதுபிக்க கூடிய வளம்
2. புதுபிக்க , இயலாத வளம்.
13.
புதுப்பிக்க இயலாத வளம்
1. நிலக்கரி
2. பெட்ரோலியம்
3. இயற்கைவாயு
4. கனிமங்கள்.
14.
புதுப்பிக்க கூடியவளம் :
1.
நீர்
2. சூரியஒளி
3. காற்று .
15.
காற்றாற்றல் - மறைந்திருக்கும் வளங்களில் ஒன்று.
16.
பரவலின் அடிப்படை வளங்கள் :
1. உள்ளூர் வளங்கள்
2. உலகளாவிய வளங்கள்.
17.
உள்ளூர் வளம் - கனிமங்கள்.
18.
உலகளாவிய வளம் - சூரிய ஒளி , காற்று.
19.
உரிமையின் அடிப்படையில் வளங்கள் :
1. தனிநபர் வளங்கள்
2. சமூகவளங்கள்
3. நாட்டு வளம்
4. பன்னாட்டுவளம்.
20.
தனிநபர் வளம் - அடுக்குமாடி கட்டிடம்.
21.
சமூக வளம் - பூங்கா.
22.
நாட்டு வளம் - கடல் , ஆறு ,வெப்பமண்டலகாடுகள்.
23.
பன்னாட்டு வளம் - திமிங்கல புனுகு.
24.
உலகின் பெரும் மருந்தகம் என அழைக்கப்படுவது - வெப்பமண்டல மழைக்காடுகள்.
25.
ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருள் - திமிங்கலப் புனுகு.
26.
வாசனை திரவியங்கள் தயாரிக்கப்பயன்படுவது - திமிங்கலப்
புனுகு.
27.
மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் : பாலங்கள்
, வீடுகள், சாலைகள் , சர்க்கரை.
28.
மனிதவளம் : கல்வி , உடல் நலம் , அறிவு , திறன் .
29.
வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவை தேவைக்கு மட்டுமே என்று கூறியவர் - மகாத்மா காந்தி.
30.
வளங்களை பாதுகாக்க பின்பற்றவேண்டிய வழிகள் : 3
1. குறைத்தல் (Reduce).
2. மறுபயன்பாடு (Reuse).
3. மறுசுழற்சி செய்தல் (Recycle).
31.
ஒளி மின்னழுத்தக்காலம் தயாரிக்க பயன்படுவது -
PV செல்கள்.
32.
இயற்கை வளங்களை எவ்வாறு வகை படுத்தலாம் :
1. தோற்றம் .
2. வளர்ச்சி நிலை.
3. புதுப்பித்தல்.
4.
பரவல்.
5.
உரிமை.
Book Back
1.
வளங்களை ……….. கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது. விடை: கவனமாக
2.
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ……… எனப்படுகிறது. விடை: உள்ளூர் வளங்கள்
3.
தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ……. வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.
விடை: கண்டறியப்பட்ட
வளங்கள்
4.
………………. வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும். விடை: பணமதிப்புள்ள
5.
இயற்கை வளங்களை சேகரித்தல் …………… எனப்படுகிறது. விடை: முதல்நிலைச் செயல்பாடு
6.
கரும்பிலிருந்து ……… தயாரிக்கப்படுகிறது. விடை:
சர்க்கரை
7. பொருத்துக
1.
இயற்கை வளம் - அ. கனிமங்கள்
2.
பன்னாட்டு வளம் - ஆ. நிலையான வளர்ச்சி
3.
குகைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி - இ. காற்று
4.
புதிப்பிக்க இயலாது - ஈ. உற்பத்தி செயல்
5.
உலகளாவிய வளம் - உ. திமிங்கலப் புனுகு
6.
இரண்டாம் நிலை செயல்பாடுகள் - ஊ. காடு
விடை : 1 – இ, 2 – உ, 3 – ஆ, 4 – அ,
5 – ஊ, 6 – ஈ
வாக்கியமும் புரிதலும்.
8.
வாக்கியம் : வெப்ப மண்டலப் பகுதிகளில் அனல் மின்னாற்றலுக்குப் பதிலாக சூரிய ஒளி ஆற்றல்
ஒரு சிறந்த மாற்று ஆகும்.
புரிதல்
1 : நிலக்கரியும் பெட்ரோலியமும் குறைந்து கொண்டே வருகிறது.
புரிதல்
2 : சூரிய ஆற்றல் என்றும் குறையாது.
a.
புரிதல் 1 மட்டும் சரி
b.
புரிதல் 2 மட்டும் சரி
c.
புரிதல் 1 மற்றும் 2 தவறு
d.
புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை: புரிதல் 1 மற்றும் 2 சரி
9.
வாக்கியம் : வளங்களைப் பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல்
1 : வளங்களைப் பாதுகாக்க வேண்டாம்
புரிதல்
2 : வளங்ககளைப் பாதுகாக்க வேண்டும்.
a.
புரிதல் 1 மட்டும் சரி
b.
புரிதல் 2 மட்டும் சரி
c.
புரிதல் 1 மற்றும் 2 தவறு
d.
புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை: புரிதல் 2 மட்டும் சரி
10.
வாக்கியம் : மனிதன் விவசாயம் செய்ய தீர்மானித்தான்.
புரிதல்
1 : உணவு சேகரித்து வந்த மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
புரிதல்
2 : மனிதன் சேகரித்த உணவு ஊட்டமிக்கதாக இல்லை.
a.
புரிதல் 1 மட்டும் சரி
b.
புரிதல் 2 மட்டும் சரி
c.
புரிதல் 1 மற்றும் 2 தவறு
d.
புரிதல் 1 மற்றும் 2 சரி
விடை : புரிதல் 1 மட்டும் சரி
minnal vega kanitham