Type Here to Get Search Results !

Last Minute Study Tips -2 TNTET 7th தமிழ்


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

 

வினாக்கள்

பிரித்து எழுதுக

139

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

81

எதிர்ச்சொல் தருக

18

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

153

நூல்கள் – நூல் ஆசிரியர்கள்

39

பாடல் வரிகள் – ஆசிரியர் – நூல்கள்  

153

நூல் வெளி

21

Line By Line

730




MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

பிரித்து எழுதுக

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க [2013 TNTET]

பனாட்டு - பிரித்தறிக

a. பனை + அட்டு

b. பனம் + அட்டு

c. பனா + அட்டு

d. பனம் + ஆட்டு

 

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

1. பொருள் கூறுக: குவை [2012 TNTET]

a. கூட்டம்

b. குவியல்

c. கும்பல்

d. கோர்த்து

 

2. நிவேதனம் என்ற சொல்லின் பொருள் [2012 TNTET]

a. உணவு

b. அறுசுவை உணவு

c. நல் உணவு

d. படையமுது

 

3. ஆற்றுணா என்பதன் பொருள் [2012 TNTET]

a. ஆறிய உணவு

b. நல்ல உணவு

c. கட்டுச்சோறு

d. சமைத்த உணவு

 

4. கனகம் என்பதன் பொருள் [2012 TNTET]

a. செல்வம்

b. பொன்

c. மணி

d. முத்து

 

5. உலகம் என்ற தமிழ்ச்சொல் ______ என்ற சொல்லின் அடிப்படையாகப் பிறந்தது [2017 TET]

a. உலகு

b. உயவு

c. உலவு

d. உளது

6.

7.

 

 

நூல்கள் – நூல் ஆசிரியர்கள்

1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்றி நூல்  [2012 TNTET]

a. பாண்டியன் பரிசு

b. பாப்பா பாட்டு

c. குடும்ப விளக்கு

d. உமர்கய்யாம் பாடல்கள்

 

2. புதுக்கவிதை வளர்ச்சியில் ------------------பங்கு போற்றத்தக்கது  [2012 TNTET]

a. வல்லிக்கண்ணன்

b. பாரதிய

c. வைரமுத்து

d. சுரதா

 

3. உரைமணிகள் என்ற நூலை எழுதியவர்  [2013 TNTET]

a. கவிமணி

b. முடியரசன்

c. நா.பிச்சமுத்து

d. தணிகை உலகநாதன்

 

4. "தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலை தொகுப்ரித்தலர் [2013 TNTET]

a. இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி

b. சந்திர சேகர கவிராசப் பண்டிதர்

c. திரிகூடராசப்பக் கவிராயர்

d. அண்ணாமலையார்

 

5. பிழைத்திருத்தம் மனப்பழக்கம் என்று நூலை இயற்றியவர்? [2013 TNTET]

a. இளங்குமரனார்

b. பொன்னீலன்

c. தமிழண்ணல் டாக்டர் இரா.பெரிய கருப்பன்

d. ஈரோடு தமிழன்பன்        

 

6. குடும்ப விளக்கு _______ படைத்த குறுங்காவியங்களில் ஒன்று. [2017 TNTET]

a. பாரதிதாசன்

b. பாரதியார்

c. சுரதா

d. வாணிதாசன்

 

7. ஏலாதியை இயற்றியவர் [2017 TNTET]

a. பாரதியார்

b. பரிமேலழகர்

c. கணிமேதாவியார்

d. சேக்கிழார்

 

8. சேக்கிழார் பெருமான் அருளியது [2017 TNTET]

a. திருவிளையாடல் புராணம்

b. சிவபுராணம்

c. பெரியபுராணம்

d. தலபுராணம்

 

பாடல் வரிகள் – ஆசிரியர் – நூல்கள்  

1. “மானம் பெரிதென உயர் விடுவான்;

மற்றவர்க்காகத் துயர்படுவான்"

என்ற பாடல் வரியின் ஆசிரியர்  [2013 TNTET]

a. திரு.வி.க

b. நாமக்கல் கவிஞர்

c. கவிமணி

d. பாரதிதாசன்

2.

3.

4.

5.

6.

1.    

நூல் வெளி

1. வாணிதாசன் பிறந்த ஊர் [2012 TNTET]

a. மதுரை

b. கேரளா

c. வங்காளம்

d. வில்லியனுர்

 

2. காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு  [2013 TNTET]

a. 1954

b. 1955

c. 1956

d. 1957

 

3. மன்னர்களை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர்  [2013 TNTET]

a. நா. பிச்சைமுத்து

b. வல்லிக்கண்ணன்

c. கு. இராசகோபாலன்

d. பாரதியார்

 

4. பாரதிதாசனார் ______ என அழைக்கப்படுகிறார் [2017 TNTET]

A. புரட்சிக் கவிஞர்

B. தேசியக் கவிஞர்

C. உவமைக் கவிஞர்

D. கவியரசர்

 

5. அண்ணல் அம்பேத்கார் பிறந்த மாநிலம் [2017 TNTET]

A. மராட்டியம்

B. குஜராத்

C. பீஹார்

D. கேரளா

 

6. அம்பேத்காருக்கு இந்திய அரசு வழங்கிய விருது [2017 TNTET]

A. பத்மபூஷன்

B. பத்மஸ்ரீ

C. பாரத்ரத்னா

D. பத்ம விபூஷன்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.