திருக்குறள் மொழிப்பெயர்ப்பு:
• இலத்தின் = வீரமாமுனிவர்
• ஜெர்மன் = கிரால்
• ஆங்கிலம் = ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
• பிரெஞ்ச் = ஏரியல்
• வடமொழி =அப்பாதீட்சிதர்
• இந்தி = பி.டி.ஜெயின்
• தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை
சிறப்பு:
• இலத்தின் = வீரமாமுனிவர்
• ஜெர்மன் = கிரால்
• ஆங்கிலம் = ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
• பிரெஞ்ச் = ஏரியல்
• வடமொழி =அப்பாதீட்சிதர்
• இந்தி = பி.டி.ஜெயின்
• தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை
சிறப்பு:
பாரதியார் வள்ளுவரை பாராட்டுதல்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
•பாரதியார் மேலும், “கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார்.
மனோன்மணியம் சுந்தரனார் வள்ளுவரை புகழ்தல்:வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி
சுத்தானந்தபாரதி கூறுவது:எம்மதம் எவ்வினமும் எந்நாளும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்
திரு.வி.க கூற்று:•திருக்குறள் ஒரு வகுப்பாற்கோ, ஒரு மதத்தாற்கோ, ஒரு நிறத்தாற்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டாற்கோ உரியதன்று; அது மன்பதைக்கு உலகுக்குப் பொது.
கி.ஆ.பெ.விஸ்வநாதம் கூற்று:• திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகிற்கு தெரிந்திருக்காது.
முக்கிய அடிகள்:• அறத்தான் வருவதே இன்பம்
• மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
• திருவேறு தெள்ளியராதலும் வேறு
• பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
• ஊழிற் பெருவழி யாவுள
• முயற்சி திருவினை யாக்கும்
• இடுக்கண் வருங்கால் நகுக
• கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
• அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
• ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
minnal vega kanitham