திருக்குறள்
திருக்குறளின் சிறப்பு கூறுபவை:
திருக்குறளின் முன்னோடி எனப்படுவது புறநானூறு
திருக்குறளின் விளக்கம் எனப்படுவது நாலடியார் (சமண முனிவர்கள்)
திருக்குறளின் பெருமையை கூறுவது திருவள்ளுவ மாலை
திருக்குறளின் சாரம் எனப்படுவது நீதிநெறிவிளக்கம் (குமரகுருபரர்)
திருக்குறளின் ஒழிபு எனப்படுவது திருவருட்பயன் (உமாபதி சிவம்)
திருவள்ளுவரின் காலம்:
கி.மு.1 = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
கி.மு.31 = மறைமலை அடிகள் (இதனை நாம் பின்பற்றுகிறோம்)
கி.மு.1-3 = இராசமாணிக்கனார்
நூல் பகுப்பு முறை:
பால் = 3 (அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
அதிகாரம் = 133
மொத்தப்பாடல்கள் = 1330
இயல்கள் = 9
minnal vega kanitham