தமிழ் இலக்கண வரலாறு.
திருக்குறள்
நூல் குறிப்பு:
• திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகும்.
• உலகப்பொதுமறை என்றும் அதனை அழைக்கிறோம்.
• இதனை இயற்றியவர் திருவள்ளுவர்
• பாவகை – வெண்பா
• திருக்குறளில் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.
• திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.
• அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
• பொருட்பால் - 70 அதிகாரங்கள்
• இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள்
• பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது
வேறு பெயர்கள் :
• திருவள்ளுவம்,
• தமிழ் மறை,
• உலக பொதுமறை,
• முப்பால்,
• பொய்யாமொழி,
• தெய்வநூல்,
• வாயுறைவாழ்த்து,
• உத்தரவேதம்,
• திருவள்ளுவப் பயன் (நச்சினார்க்கினியர்),
• தமிழ் மாதின் இனிய உயர் நிலை,
• அறஇலக்கியம்,
• அறிவியல் இலக்கியம்,
• குறிக்கோள் இலக்கியம்,
• நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு,
பெயர்க்காரணம்:
• திரு + குறள் = திருக்குறள்
• குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.
• திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”
ஆசிரியர் குறிப்பு:
• திருவள்ளுவர் வாழ்ந்த காலம்: கி.மு 31
திருவள்ளுவரின் வேறு பெயர்கள் :
• நாயனார்
• தேவர் (நச்சினார்க்கினியர்)
• முதற்பாவலர்
• தெய்வப்புலவர் (இளம்பூரனார்)
• நான்முகன்
• மாதானுபாங்கி
• செந்நாப்போதார்
• பெருநாவலர்
• பொய்யில் புலவன்
திருக்குறள்
நூல் குறிப்பு:
• திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகும்.
• உலகப்பொதுமறை என்றும் அதனை அழைக்கிறோம்.
• இதனை இயற்றியவர் திருவள்ளுவர்
• பாவகை – வெண்பா
• திருக்குறளில் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.
• திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.
• அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
• பொருட்பால் - 70 அதிகாரங்கள்
• இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள்
• பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது
வேறு பெயர்கள் :
• திருவள்ளுவம்,
• தமிழ் மறை,
• உலக பொதுமறை,
• முப்பால்,
• பொய்யாமொழி,
• தெய்வநூல்,
• வாயுறைவாழ்த்து,
• உத்தரவேதம்,
• திருவள்ளுவப் பயன் (நச்சினார்க்கினியர்),
• தமிழ் மாதின் இனிய உயர் நிலை,
• அறஇலக்கியம்,
• அறிவியல் இலக்கியம்,
• குறிக்கோள் இலக்கியம்,
• நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு,
பெயர்க்காரணம்:
• திரு + குறள் = திருக்குறள்
• குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.
• திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”
ஆசிரியர் குறிப்பு:
• திருவள்ளுவர் வாழ்ந்த காலம்: கி.மு 31
திருவள்ளுவரின் வேறு பெயர்கள் :
• நாயனார்
• தேவர் (நச்சினார்க்கினியர்)
• முதற்பாவலர்
• தெய்வப்புலவர் (இளம்பூரனார்)
• நான்முகன்
• மாதானுபாங்கி
• செந்நாப்போதார்
• பெருநாவலர்
• பொய்யில் புலவன்
Super brother
பதிலளிநீக்குgood
நீக்குதரமாக இருக்கிறது ... நன்றி சார்
பதிலளிநீக்குgood
நீக்குSir thq u sir.
பதிலளிநீக்குமிகவும் அருமையான பதிவு
பதிலளிநீக்குsuper
நீக்குSuper
பதிலளிநீக்குThanks for sharing yhirukural
பதிலளிநீக்குminnal vega kanitham