கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்(பாகம்-1)TNPSC CCSE -I, II (Gr.II/IIA) (Based on New Syllabus)
1. தொல்லியல் என்பது என்ன?
2. தொல்லியல் ஆய்வின் முதன்மைப் பணி யாது?
3. இந்தியத் தொல்லியலின் தந்தை யார்?
4. தமிழகத் தொல்லியல் துறை இதுவரை அகழ்வாய்வுகள் மேற்கொண்டுள்ள இடங்கள்
5. வைகை ஆற்றின் பிறப்பிடம் எது?
6. வைகை ஆற்றின் கிளை ஆறு எது?
7. வைகை ஆறு முதலில் சந்திக்கும் ஊர் எது?
8. வைகை ஆறு இறுதியில் எந்த இடத்தினருகே சென்று வங்கக்கடலில் கலக்கிறது?
9. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் எத்தனை செய்யுள்கள் வைகை ஆற்றின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன?
10. ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ என்று அழைக்கப்படும் நகரம் எது?
11. சந்திர குப்த மௌரியர் அரசவைக்கு வந்த கிரேக்க நாட்டு அரசத் தூதுவர் யார்?
12. மெகஸ்தனீஸ் எந்த கிரேக்க நாட்டு மன்னனின் அரசவையில் அரசத் தூதுவராக இருந்தார்?
13. ரோமாபுரியில் அகஸ்டஸ் பேரரசுக்குப் பாண்டிய மன்னன் தூதுவர் ஒருவரை அனுப்பிய செய்தியினை தன் நூற்குறிப்பில் குறிப்பிட்டுள்ள ரோமானிய பயணி
14. கௌடில்யர் தனது அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் பாண்டிய நாட்டின் எவ்வளத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்?
15. பாண்டிய அரசைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்டுள்ள வானியல் அறிஞர் யார்? எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?
16. கவிஞர் காளிதாசர் எந்தப் பாண்டிய மன்னன் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்?
17. அசோகரின் எந்தக் கல்வெட்டுகள் தென்னகத்தில் சோழ, பாண்டிய, சத்யபுத்ர மற்றும் கேரளபுத்ர அரசுகள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளன?
18.தமிழிக் கல்வெட்டுகளில் எந்த மன்னன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன?
19. தென்னிந்தியாவில் முதன்முதலில் எங்கு, யார் தலைமையில் சமணம் பரவியதாகக் கூறப்படுகிறது?
20. பாறைகளைக் குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்ட எத்தனை குகைகள் மதுரையைச் சுற்றிக் காணப்படுகின்றன?
21.மதுரையில் சமணப்படுக்கைகள் காணப்படும் மலைக்குகை பகுதிகளில் எந்த காலக்கட்டத்தினைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன?
22.தமிழிக் கல்வெட்டுகளுள் பழமையான ஐந்து கல்வெட்டுகள் உள்ள இடம் எது?
23. மதுரைக்கு அருகேயுள்ள ‘ஆவியூர்’ என்ற ஊரில் பழங்கற்காலக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்தவர் யார்?
24. திண்டுக்கல் மாவட்டம் தாதகப்பட்டி மற்றும் புலிமான்கோம்பை ஆகிய ஊர்களில் யார் தலைமையில், எந்த ஆண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன?
25. 1987-ஆம் ஆண்டு வைகை நதிக்கரையில் நடைபெற்ற கள ஆய்வில் எது கண்டறியப்பட்டது?
minnal vega kanitham