சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. |
---|
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் /சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஏற்றத் தாழ்வற்ற —— அமைய வேண்டும் 2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு —— ஆக இருக்கும் 3. தாய் மொழியில் படித்தால் —— அடையலாம் 4. தகவல் தொட ர்பு முன்னேற்றத்தால் —— சுருங்கிவிட்டது 5. பழமொழியின் சிறப்பு —— சொல்வது 6. நோயற்ற வாழ்வைத் தருவது —— சுத்தம் 7. உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை 8. கழுத்தில் சூடுவது —— 9. கதிரவனின் மற்றொரு பெயர் —— 10. ’கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல்—— 11. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் —— 12. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______. 13. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ——————— 14. ஒருவர்க்குச் சிறந்த அணி —————— 15. உடல் நோய்க்கு ____________ தேவை. 16. நண்பர்களுடன் _____________ விளையாடு. 17. மனிதன் எப்போதும் உண்மையையே ______________. 18. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________. 19. தானே இயங்கும் எந்திரம் _______________. 20. மாணவர்கள் நூல்களை ——– கற்க வேண்டும். 21. மாணவர் பிறர்__________ நடக்கக் கூடாது. 22. நாம்__________சொல்படி நடக்க வேண்டும். 23. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________________. 24. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது? 25. தவறான சொல்லை வட்ட மிடுக. 26. பிறரிடம் நான் ——— பேசுவேன். 27. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ——— ஆகும். 28. கதிர் முற்றியதும் ___________ செய்வர். 29. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர். 30. பழையன கழிதலும்____________ புகுதலும். 31. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். 32. விருந்தினரின் முகம் எப்போது வாடும்? 33. நிலையான செல்வம் ……………………. 34. ஆராயும் அறிவு உடையவர்கள் ………………….. சொற்களைப் பேசமாட்டார்கள். 35. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்———- 36. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______________ 37. என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே) 38. தம்பி ____________ வா. (இவர் / இங்கே) 39. நீர் ___________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே) 40. யார் ___________ தெரியுமா? (அவர் / யாது) 41. உன் வீடு ___________அமைந்துள்ளது? (எங்கே / என்ன) 42. கிடைக்கும் பொருள்களின் _______________ க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம். 43. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் 44. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் 45. கலைக்கூடமாகக் காட்சி தருவது 46. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________ 47. காந்தியடிகள் _____________ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார். 48. சாெல்வகையை அறிந்து பொருந்தாச் சாெல்லை தேர்ந்தெடு 49. சாெல்வகையை அறிந்து பொருந்தாச் சாெல்லை தேர்ந்தெடு 50. சாெல்வகையை அறிந்து பொருந்தாச் சாெல்லை தேர்ந்தெடு 51. சாெல்வகையை அறிந்து பொருந்தாச் சாெல்லை தேர்ந்தெடு 52. பரிசு பெறும்போது நம் மனநி்ல ……………… ஆகை இருக்கும். 53. வாழவில் உயர கடினமாக ……………… வேண்டும். 54. இடுகுறிப்பெயரை வட்டமிடுக. 55. காரணப்பெயரை வட்டமிடுக. 56. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக. 57. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும். 58. பிற உயிர்களின் …………………….க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும். 59. உள்ளத்தில் ………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். 60. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ______________ 61. நேர்மையான வாழ்வை வாழ்பவர் ______________ 62. ஒருவர் செய்யக் கூடாதது ______________ 63. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ———- 64. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ———- காட்டியவர் வள்ளலார். 65. அன்னை தெரசாவிற்கு ———- க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது 66. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ———- 67. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________. 68. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும். 69. மொழியின் முதல்நிலை பேசுதல், ________ ஆகியனவாகும். 70. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும். 71. தமிழின் கிளை மொழிகளுள் ஒன்று _________ 72. பேச்சு மொழியை ________ வழக்கு என்றும் கூறுவர் 73. பசு, விடு, ஆறு, கரு 74. வாழை, கன்றை ________. 75. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____. 76. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்ப டுபவை _____. 77. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ____. 78. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______. 79. ‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______. 80. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________. 81. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______. 82. வாய்மை எனப்படுவது ______. 83. ______ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும். 84. ஊர்வலத்தின் முன்னால் _____ அசைந்து வந்தது. 85. பாஞ்சாலங்குறிச்சியில் _____ நாயை விரட்டிடும், 86. மெத்தை வீடு என்று குறிப்பிடப்ப டுவது _____. 87. இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ____________. 88. மக்கள் __________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர் . 89. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது _____________. 90. தமிழர்கள் சிறிய நீரநிடலகடளக் கடக்கப் பயன்படுத்தியது ___________. 91. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது. 92. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி __________. 93. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ________. 94. பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___________. 95. வடமொழி என்று அழைக்கப ்படும் மொழி ___________. 96. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது________. 97. பின்வருவனவற்றுள் ‘ மலை’யைக் குறிக்கும் சொல் _______. 98. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____. 99. கல்வியைப் போல் _____ செல்வம் வேறில்லை. 100. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ______. 101. கல்வியில்லாத நாடு ________ வீடு. 102. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______. 103. ‘எழுதினான்’ என்பது _______. 104. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும். 105. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______. 106. மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன. 107. அன்னை தான் பெற்ற ______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார். 108. மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும். 109. பொருந்தாத ஓசை உடைய சொல் ……………… 110. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்ப்பட்ட பொருள்களில் ஒன்று _______. 111. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர்__________. 112. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர்__________. 113. _____________ தீமை உண்டாகும். 114. தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது. 115. மரம் வளர்த்தால் _________ பெறலாம் 116. உழவர் சேற்று வயலில் __________ நடுவர். 117. வயலில் விளைந்து முற்றிய நெற்ப யிர்களை __________ செய்வர். 118. திருநெல்வேலி_________ மன்னர்களோடு தொடர் பு உடையது. 119. இளங்கோ வடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார். 120. திருநெல்வேலி _________ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 121. காந்தியடிகள் எப்போதும் ———–ப் பேசினார் 122. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக ________ என்பது நெறி. 123. செல்வத்தின் பயன் ________ வாழ்வு 124. வறுமையை ப் பிணி என்றும் செல்வத்தை ________ என்றும் கூறுவர். 125. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ________. 126. __________ ஒரு நாட்டின் அரணன்று. 127. மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள். 128. மனித வாழ்க்கையில் தேவைப்ப டுவது _________. 129. கூடு கட்டத் தெரியாத பறவை 130. காயிதேமில்லத் _______பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். 131. ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்குச் _______ என்பது பொருள். 132. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத் _______ இயக்கத்தில் கலந்துகொண்டார். 133. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொ ழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் _______. 134. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ______. 135. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ______. 136. மழை சடசடவெ னப் பெய்தது. – இத்தொடரில் அமைந்துள்ளது ______. 137. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ______ முறை வரை அடுக்கி வரும். 138. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____. 139. பறவைகள் _________ பறந்து செல்கின்றன. 140. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________. 141. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது. 142. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது. 143. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____. 144. இதழ்களைக் குவிப்பதா ல் பிறக்கும் எழுத்துகள் _____. 145. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______. 146. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____. 147. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____. 148. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____. 149. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு. 150. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பா ட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________. 151. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர். 152. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும். 153. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர். 154. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____. 155. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____. 156. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____. 157. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____. 158. ‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____. 159. உடல்நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும். 160. நீலகேசி கூறும் நோயின் வகைகள் _______. 161. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார். 162. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குத் _____ பயன்படுத்தினர். 163. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது. 164. உடல் எடை அதிகரிப்பதா ல் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____. 165. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும். 166. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும். 167. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____. 168. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது. 169. கற்றவருக்கு அழகு தருவது ________. 170. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார். 171. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____. 172. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் _____ 173. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. 174. பெயர்ச்சொ ல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும். 175. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்ப டுகிறது. 176. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும். 177. ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று 178. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது. 179. காட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன. 180. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை. 181. நம்மை _____ப் பொறுத்துக் கொள்ள வேண்டும். 182. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும். 183. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______. 184. பானை______ ஒரு சிறந்த கலையாகும். 185. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____. 186. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை. 187. ‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர். 188. அரசரை அவரது _____ காப்பாற்றும். 189. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச 190. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லாம் முளைத்தன. 191. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று. 192. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____. 193. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____. 194. சேரர்களின் தலைநகரம் _____. 195. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____. 196. ஆன்பொருநை என்று அழைக்கப்ப டும் ஆறு _____. 197. வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் 198. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும். 199. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____ 200. சிங்கம் _____யில் வாழும். 201. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு _____. 202. வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது. 203. இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு. 204. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்க ள். 205. ஒன்றே _____ என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும். 206. மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும். 207. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் _____. 208. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________. 209. ஆண்மையின் கூர்மை __ 210. வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும். 211. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது. 212. நாம் நீக்கவேண் டியவற்றுள் ஒன்று _____ . 213. உன்னுடன் நீயே_____கொள். 214. கவலைகள்_____அல்ல. |
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் /சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. || 14-06-2025
ஜூன் 13, 2025
0
Contents
minnal vega kanitham