பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
எட்டாம் வகுப்பு புதிய புத்தகம் தமிழ்மொழி
வாழ்த்து (பாரதியார்) 1. என்றென்றும்
= என்று + என்றும் 2. வானமளந்தது
= வானம் + அளந்தது 3. அறிந்தது
+ அனைத்தும் = அறிந்தனைத்தும் 4. வானம்
+ அறிந்த = வானமறிந்த தமிழ்மொழி
மரபு (தொல்காப்பியர்) 5. இருதிணை
= இரண்டு + திணை 6. ஐம்பால்
= ஐந்து + பால் ஓடை
(வாணிதாசன்) 7. நன்செய்
= நன்மை + செய் 8. நீளுழைப்பு
= நீள் + உழைப்பு 9. சீருக்கு
+ ஏற்ப = சீருக்கேற்ப 10. ஓடை
+ ஆட = ஓடையாட கோணக்காத்துப்
பாட்டு (கும்மி பாடல்) 11. விழுந்ததங்கே
= விழுந்தது + அங்கே 12. செத்திறந்த
= செத்து + இறந்த 13. பருத்தி
+ எல்லாம் = பருத்தியெல்லாம் 14. வீடுகளெல்லாம்
= வீடுகள் + எல்லாம் 15. தென்னம்பிள்ளை
= தென்னம் + பிள்ளை 16. சுவரெல்லாம்
= சுவர் + எல்லாம் 17. தானடந்து
= தான் + அடைந்து 18. நாடெல்லாம்
= நாடு + எல்லாம் 19. செத்திறந்து
= செத்து + இறந்து 20. மார்க்கமான
= மார்க்கம் + ஆன 21. வேகமுடன்
= வேகம் + உடன் நிலம்
பொது (சுகுவாமிஷ் பழங்குடியினர்) 22. இன்னோசை
= இனிமை + ஓசை 23. பால்
+ ஊறும் = பாலூறும் 24. ஊசியிலை
= ஊசி + இலை 25. மறப்பதேயில்லை
= மறப்பதே + இல்லை 26. உணவளிக்கின்றனர்
= உணவு + அளிக்கின்றனர் 27. நீரானது
= நீர் + ஆனது 28. நிலத்திலிருந்து
= நிலத்தில் + இருந்து 29. உங்களுடைய
= உங்கள் + உடைய 30. பாழாக்கி
= பாழ் + ஆக்கி 31. முறையிலிருந்து
= முறையில் + இருந்து 32. காட்சிகளெல்லாம்
= காட்சிகள் + எல்லாம் 33. ஒன்றாகும்
= ஒன்று + ஆகும் 34. சொந்தமானவை
= சொந்தம் + ஆனவை 35. பனித்துளி
= பனி + துளி 36. புனிதமானது
= புனிதம் + ஆனது 37. தண்ணீரன்று
= தண்ணீர் + அன்று 38. தேவையானவை
= தேவை + ஆனவை திருக்குறள் 39. வல்லுருவம்
= வன்மை + உருவம் 40. நெடுமை
+ தேர் = நெடுந்தேர் நோயும்
மருந்தும் 41. போலாதும்
= போல் + ஆதும் 42. உய்ப்பனவும்
= உய்ப்பன + உம் 43. கூற்றவா
= கூற்று + அவா 44. ஐம்பெருங்காப்பியம்
= ஐந்து + பெருமை + காப்பியம் 45. அரும்பிணி
= அருமை + பிணி 46. தெளிவோடு
= தெளிவு + ஓடு 47. பிணியுள்
= பிணி + உள் 48. இன்பமுற்றே
= இன்பம் + உற்றே 49. இவையுண்டார்
= இவை + உண்டார் 50. தாம்
+ இனி = தாமினி வருமுன்
காப்போம் 51. நலமெல்லாம்
= நலம் + எல்லாம் 52. இடம்
+ எங்கும் = இடம்மெங்கும் தமிழர்
மருத்துவம் 53. மருந்தென
= மருந்து + என 54. உடற்கூறுகள்
= உடல் + கூறுகள் 55. தங்களுக்கென
= தங்களுக்கு + என 56. வந்துள்ளோம்
= வந்து + உள்ளோம் 57. பழந்தமிழர்
= பழமை + தமிழர் 58. கண்டறிந்து
= கண்டு + அறிந்து கல்வி
அழகே அழகு 59. கலனல்லால்
= கலன் + அல்லால் புத்தியைத்
தீட்டு 60. கோயிலப்பா
= கோயில் + அப்பா 61. பகைவன்
+ என்றாலும் = பகைவனென்றாலும் 62. எண்ணிப்பாரு
= எண்ணி + பாரு 63. தெளிவாகும்
= தெளிவு + ஆகும் 64. கோயிலப்பா
= கோயில் + அப்பா 65. போகுமப்பா
= போகும் + அப்பா திருக்கேதாரம் 66. கனகச்சுனை
= கனகம் + சுனை 67. முழவு
+ அதிர = முழவுதிர பாடறிந்து
ஒழுகுதல் (கலித்தொகை) 68. பாடறிந்து
= பாடு + அறிந்து 69. முறை
+ எனப்படுவது = முறையெனப்படுவது நாட்டுப்புறக்
கைவினைக் கலைகள் 70. மட்டுமல்ல
= மட்டும் + அல்ல 71. கயிறு
+ கட்டில் = கயிற்றுக்கட்டில் திருக்குறள் 72. ஒத்தாங்கு
= ஒத்து + ஆங்கு 73. இன்னச்சொல்
= இன்னா + சொல் 74. கேளாரும்
= கேள் +ஆரும் 75. தூய்மையவர்
= தூய்மை + அவர் 76. கற்றறிந்தார்
= கற்று + அறிந்தார் 77. தொகையறிந்த
= தொகை + அறிந்த 78. என்று
+ ஆய்ந்து = என்றாய்ந்து 79. கசடற
= கசடு + அற 80. கண்ணோடாது
= கண் + ஓடாது வளம்
பெருகுக 81. அக்கதிர்
= அ + கதிர் 82. உருகெழும்
= உருகு + எழும் 83. அகன்றலை
= அகன்ற + அலை 84. கதிரீன
= கதிர் + ஈன 85. பெடையோடு
= பெடை + ஓடு 86. அக்கிளை=
அ + கிளை 87. பெடை
+ ஓடு = பெடையோடு மழைச்சோறு 88. பாதையெலாம்
= பாதை + எலாம் 89. முருங்கைச்செடி
= முருங்கை + செடி 90. வேலியிலே
= வேலி + இலே 91. பெற்றெடுத்தோம்
= பெற்று + எடுத்தோம் 92. காலிறங்கி
= கால் + இறங்கி 93. உலகமெங்கும்
= உலகம் + எங்கும் 94. வாசலெல்லாம்
= வாசல் + எல்லாம் 95. பெற்றெடுத்தோம்
= பெற்று + எடுத்தோம் 96. கால்
+ இறங்கி = காலிறங்கி படை
வேழம் (கலிகத்துப்பரணி) 97. வெங்கரி
= வெம்மை + கரி 98. என்றிருள்
= என்று + இருள் 99. போல்
+ உடன்றன = போலுடன்றன 100. சிதைந்து
+ ஓடல் = சிதைந்தோடல் 101. என்று
+ இருள் = என்றிருள் 102. போல்
+ உடன்றன = பேலுடன்றன விடுதலைத்
திருநாள் (கவிஞர் மீரா) 103. முற்றுகையிட்ட
= முற்றுகை + இட்ட 104. சீவனில்லாமல்
= சீவன் + இல்லாமல் 105. முட்காட்டை
= முள் + காட்டை 106. மூச்சுக்காற்றை
= மூச்சு + காற்றை 107. இதந்தரும்
= இதம் + தரும் 108. தமிழால்
= தமிழ் + ஆல் 109. பகையைத்துடைத்து
= பகையை + துடைத்து 110. வாய்ப்பளித்த
= வாய்ப்பு + அளித்த 111. அரக்கராகி
= அரக்கர் + ஆகி 112. சீவனில்லாமல்
= சீவன் + இல்லாமல் 113. விலங்கொடித்து
= விலங்கு + ஒடித்து 114. காட்டை
+ எரித்து = காட்டையெரித்து 115. இதம்
+ தரும் = இதந்தரும் ஒன்றே
குலம் (திருமூலர்) 116. நம்பர்க்கு
+ அங்கு = நம்பர்க்கங்கு 117. நமனில்லை
= நமன் + இல்லை மெய்ஞ்ஞான
ஒளி 118. ஆனந்தவெள்ளம்
= ஆனந்தம் + வெள்ளம் 119. உள்
+ இருக்கும் = உள்ளிருக்கும் திருக்குறள் 120. பெருஞ்செல்வம்
= பெருமை + செல்வம் 121. ஊராண்மை
= ஊர் + ஆண்மை 122. திரிந்து
+ அற்று = திரிந்தற்று 123. பேராண்மை
= பேர் + ஆண்மை 124. பண்புடையாளர்
= பண்பு + உடையாளர் 125. மிகுதிக்கண்
= மிகுதி + கண் 126. மேற்சென்று
= மேல் + சென்று 127. பண்பிலான்
= பண்பு + இலான் 128. திரிந்தற்று
= திரிந்து + அற்று 129. நற்பண்பு
= நல்ல + பண்பு 130. மலையளவு
= மலை + அளவு உயிர்க்குணங்கள் 131. இன்பதுன்பம்
= இன்பம் + துன்பம் 132. குணங்கள்
+ எல்லாம் = குணங்களெல்லாம் 133. அறிவருள்
= அறிவு + அருள் 134. இன்பதுன்பம்
= இன்பம் + துன்பம் 135. குறைவற
= குறைவு + அற 136. குணங்களெல்லாம்
= குணங்கள் + எல்லாம் 137. பூத்தேலோ
= பூத்து + ஏலோ 138. பெண்ணரசி
= பெண் + அரசி இளைய
தோழனுக்கு (மு.மேத்தா) 139. விழித்தெழும்
= விழித்து + எழும் 140. போவதில்லை
= போவது + இல்லை 141. படுக்கையாகிறது
= படுக்கை + ஆகிறது 142. தூக்கி
+ கொண்டு = தூக்கிக்கொண்டு 143. விழித்து
+ எழும் = விழித்தெழும் 144. மட்டுமல்ல
= மட்டும் + அல்ல 145. போவதில்லை
= போவது + இல்லை 146. உனக்கொரு
= உனக்கு + ஒரு 147. தூக்கிக்கொண்டு
= தூக்கி + கொண்டு 148. கைக்குழந்தைகள்
= கை + குழந்தைகள் 149. குழந்தைகளல்ல
= குழந்தைகள் + அல்ல 150. ஒருவருமில்லையா
= ஒருவரும் + இல்லையா 151. படுக்கையாகிறது
= படுக்கை + ஆகிறது 152. பாதையாகிறது
= பாதை + ஆகிறது 153. விழித்தெழும்
= விழித்து + எழும் 154. நம்முடையது
= நம் + உடையது
|
பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல் (8th தமிழ் இயல் - 1 to 9)
பிப்ரவரி 25, 2025
0
minnal vega kanitham