இயல் -
1 •
ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
• குறி - குறிக்கோள்
• விரதம் – நோன்பு
• பொழிகிற – தருகின்ற
• பொருள் - செல்வம், நற்செயல்
• அச்சம் - பயம்
• அறம் - நற்செயல்
• போக்கி - நீக்கி
• நெறி - வழி
• ஒப்புமை - இணை
• அற்புதம் – வியப்பு
• முகில் - மேகம்
• உபகாரி - வள்ளல்
• கவி - கவிஞன் (அல்லது) புலவன்
• தென்றல் - தெற்கிலிருந்து வீசும் காற்று
• அருள் – இரக்கம்
இயல் –
2
• ஈன்று -
தந்து
• கொம்பு -
கிளை
• அதிமதுரம் -
மிகுந்த சுவை
• களித்திட -
மகிழ்ந்திட
• நச்சரவம் -
விடமுள்ள பாம்பு
• விடுதி -
தங்கும் இடம்
• பரவசம் -
மகிழ்ச்சிப் பெருக்கு
• துஷ்டி கேட்டல்
- துக்கம் விசாரித்தல்
இயல் –
3
• சிற்றில் - சிறு வீடு
• கல் அளை - கற்குகை
• யாண்டு - எங்கே
• ஈன்ற வயிறு - பெற்றெடுத்த வயிறு
• யாண்டு – எங்கு
• குடில் - வீடு
• சூரன் - வீரன்
• பொக்கிஷம் - செல்வம்
• சாஸ்தி - மிகுதி
• விஸ்தாரம் - பெரும்பரப்பு
• வாரணம் - யானை
• பரி - குதிரை
• சிங்காரம் – அழகு
• கமுகு – பாக்கு இயல் –
4
• மதலை - தூண்
• ஞெகிழி - தீச்சுடர்
• அழுவம் - கடல்
• வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, திண்மையாகச் சாந்து
பூசப்பட்ட மாடம்
• சென்னி - உச்சி
• உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு
• கரையும் – அழைக்கும்
• அழுவம் – கடல்
• தூண் – மதலை
• உரு - அழகு
• போழ - பிளக்க
• வங்கூழ் - காற்று
• நீகான் - நாவாய் ஓட்டுபவன்
• வங்கம் - கப்பல்
• எல் - பகல்
• கோடு உயர் - கரை உயர்ந்த
• மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
• வங்கூழ் - காற்று
• புலால் - கடல்
இயல் –
5
• எத்தனிக்கும்
- முயலும்
• வெற்பு - மலை
• கழனி - வயல்
• நிகர் - சமம்
• பரிதி -
கதிரவன்
• அன்னதோர் -
அப்படிஒரு
• கார்முகில் -
மழைமேகம்
• துயின்றிருந்தார்
– உறங்கியிருந்தார்
• மலை – வெற்பு
• வைப்புழி -
பொருள் சேமித்து வைக்கும் இடம்
• கோட்படா - ஒருவரால்
கொள்ளப்படாது
• வாய்த்து ஈயில்
- வாய்க்கும்படி கொடுத்தலும்
• விச்சை -
கல்வி
• வவ்வார் – கவர முடியாது
• எச்சம் –
செல்வம்
இயல் –
6
• பிரும்மாக்கள் -
படைப்பாளர்கள்
• நெடி - நாற்றம்
• மழலை - குழந்தை
• வனப்பு - அழகு
• பூரிப்பு - மகிழ்ச்சி
• மேனி - உடல்
• வண்கீரை -
வளமான கீரை
• முட்டப்போய் - முழுதாகச்
சென்று
• மறித்தல் - தடுத்தல்
(மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
• பரி - குதிரை
• கால் - வாய்க்கால், குதிரையின் கால்
இயல் –
7
• மாரி - மழை
• வறந்திருந்த
- வறண்டிருந்த
• புகவா -
உணவாக
• மடமகள் -
இளமகள்
• நல்கினாள் -
கொடுத்தாள்
• முன்றில் -
வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
• குழி - நில
அளவைப்பெயர்
• சாண் -
நீட்டல் அளவைப்பெயர்
• மணி -
முற்றிய நெல்
• சும்மாடு -
பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்
• சீலை - புடவை
• மடை -
வயலுக்கு நீர் வரும் வழி
• கழலுதல் –
உதிர்தல்
இயல் –
8
• வையம் - உலகம்
• வெய்ய - வெப்பக்கதிர் வீசும்
• சுடர்ஆழியான் - ஒளிவிடும்
சக்கரத்தை உடைய திருமால்
• இடர்ஆழி - துன்பக்கடல்
• சொல் மாலை - பாமாலை
• தகளி - அகல்விளக்கு
• ஞானம் - அறிவு
• நாரணன் - திருமால்
• அந்தம் - முடிவு
• ஆதி – முதல்
• இடர் – துன்பம்
• அன்பு - தகளி
• ஆர்வம் -
நெய்
• சிந்தை -
இடுதிரி
• ஞானம் -
விளக்கு
• வித்து - விதை
• ஈன – பெற
• நிலன் -
நிலம்
• களை -
வேண்டாத செடி
• பைங்கூழ் - பசுமையான பயிர்
• வன்சொல் – கடுஞ்சொல்
• விளைநிலம் - இன்சொல்
• விதை – ஈகை
• களை -
வன்சொல்
• உரம் – உண்மை
இயல் –
9
• சாந்தம் -
அமைதி
• மகத்துவம் -
சிறப்பு
• பேதங்கள் -
வேறுபாடுகள்
• தாரணி -
உலகம்
• தத்துவம் -
உண்மை
• இரக்கம் -
கருணை |
minnal vega kanitham