Type Here to Get Search Results !

7th புதிய தமிழ் இயல் 3

2

 1.     சிற்றில் நற்றூண் பற்றி நின்மகள் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்என்ற பாடலை இயற்றியவர் – காவற்பெண்டு.

2.     தோன்றுவன் மாதோ போர்க்களத் தானேஎன்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்புறநானூறு.

3.     சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர்காவற்பெண்டு.

4.     சங்ககால பெண்புலவரான காவற்பெண்டு எத்தனை பாடல்களை பாடியுள்ளார் – ஒன்று.

5.     பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறைநாகரிகம்பண்பாடுவீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குவது – புறநானூறு.

6.     யாண்டு என்னும் சொல்லின் பொருள் – எங்கு.

7.     'யாண்டுளனோ'? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - யாண்டு + உளனோ?

8.     'கல் + அளைஎன்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – கல்லளை.

9.     வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலினைத் தொகுத்து வெளியிட்டவர் - நாவானமாமலை

10.   பாஞ்சலை வளம் என்ற பாடலில் ஊர்வலத்தின் முன்னால் அசைந்து வந்தது – வாரணம்.

11.   பாஞ்சலை வளம் என்ற பாடலில் பாஞ்சாலங்குறிச்சியில் நாயை விரட்டிடும் – முயல்.

12.   மெத்தை விடு என்று குறிப்பிடப்படுவது - மாடி வீடு.

13.   'பூட்டுங்கதவுகள்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பூட்டு + கதவுகள்.

14.   "தோரணமேடைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - தோரணம் + மேடை.

15.   வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – வாசலலங்காரம்.

16.   கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங் குறிச்சிக்கு திருவாக்கு அருள்பவள் – சக்கமாதேவி.

17.   தேசியம் காத்த செம்மல் - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

18.   தேசியம் உடல்தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் –முத்துராமலிங்கத்தேவர்.

19.   வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் – முத்துராமலிங்கத்தேவர்.

20.   உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்-முத்துராமலிங்கத்தேவர்.

21.   "சுத்தத் தியாகிஎன்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் – முத்துராமலிங்கத்தேவர்.

22.   பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்பிறந்த ஆண்டு – 1908.

23.   முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஊர் – இராமநாதபுரம்.

24.   முத்துராமலிங்கத் தேவரின் தந்தையார் , தாயார் பெயர் - உக்கிர பாண்டியத் தேவர்இந்திராணி.

25.   முத்துராமலிங்கத் தேவர் தொடக்கக் கல்வி பயின்ற இடம் – கமுதி.

26.   முத்துராமலிங்கத் தேவர் உயர்க் கல்வி பயின்ற இடம் – பசுமலை.

27.   1936 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருதுநகரில் போட்டியிட முன்வந்தவர் – காமராஜர்.

28.   ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக் காமராசர் பெயரில் வரி கட்டி அதைத் தேர்தலில் போட்டியிட வைத்தவர் - முத்துராமலிங்க தேவர்.

29.   வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடைவிதிக்கப்பட்ட தலைவர் – திலகர்.

30.   தென் இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடைவிதிக்கப்பட்ட தலைவர்முத்துராமலிங்கத்தேவர்.

31.   முத்துராமலிங்கத் தேவரை தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர் - திரு.வி..

32.   வங்கச்சிங்கம் என்று போற்றப்படுபவர் – நேதாஜி.

33.   முத்துராமலிங்க தேவரின் அரசியல் குரு – நேதாஜி.

34.   முத்துராமலிங்கத் தேவரின் அழைப்பை ஏற்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்த ஆண்டு1939.

35.   முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வார இதழ் – நேதாஜி.

36.   முத்துராமலிங்கத் தேவர் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் முதன் முதலில் உரையாற்றிய இடம் – சாயல்குடி.

37.   "முத்துராமலிங்கத் தேவரின் வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும்என்று கூறியவர் – காமராசர்.

38.   "தென்னாட்டுச் சிங்கம்என்று போற்றப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.

39.    “முத்துராமலிங்கத் தேவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்ததுஎன்று புகழ்ந்தவர் - அண்ணா .

40.   முத்துராமலிங்கத் தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வெளிவருகிறதுஉதடுகளிலிருந்து அல்லஎன்று கூறியவர் – இராஜாஜி.

41.   முத்துராமலிங்கத் தேவர்இராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஷ்வர சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு – 1937.

42.   தேர்தலில் பொப்பிலி அரசரை எதிர்த்துப் போட்டியிட்டவர் - வி.வி.கிரி.

43.   முத்துராமலிங்கத் தேவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டுகள் - 1937, 1946, 1952, 1957, 1962.

44.   பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பலவேறு போராட்டங்களை நடத்தியவர் - முத்துராமலிங்கத் தேவர்.

45.   முத்துராமலிங்கத் தேவர் குற்றப்பரம்பரைச்சட்ட எதிர்ப்பு மாநாட்டை கமுதியில் நடத்திய ஆண்டு1934.

46.   குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு – 1948.

47.   மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போரட்டத்தை முத்துராமலிங்கத் தேவர் நடத்திய ஆண்டு1939.

48.   ஐமின் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகளின் துயர் துடைக்கப்பாடுபட்டவர்முத்துராமலிங்கத் தேவர்.

49.   1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் திகழ்ந்தவர் -முத்துராமலிங்கத் தேவர்.

50.   பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச் செய்தவர் - முத்துராமலிங்கத் தேவர்.

51.   1938 ஆம் ஆண்டு மதுரை நூற்பு ஆலை தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ஜீவானந்தத்துடன் இணைந்து போராட்டம் நடத்தியவர் - முத்துராமலிங்கத் தேவர்.

52.   பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று போராடியவர் - முத்துராமலிங்கத் தேவர்.

53.   முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் - அலிப்பூர்அமராவதிதாமோகல்கத்தாசென்னைவேலூர்.

54.   பசும்பொன் முத்கராமலிங்கத் தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாட்கள் - 20.075.

55.   பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாட்கள்4000.

56.   தேசியம் காத்த செயல் என்று அழைக்கப்படுபவர்முத்துராமலிங்கத் தேவர்.

57.   வித்யா பாஸ்கர் என்று அழைக்கப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.

58.   பிரவண கேசரி என்று அழைக்கப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.

59.   சன்மார்க்க சண்டமாருதம் என்று அழைக்கப்படுபவர் – முத்துராமலிங்கத்தேவர்.

60.   இந்து புத்த சமய மேதை என்று அழைக்கப்படுபவர் - முத்துராமலிங்கத் தேவர்.

61.   முத்துராமலிங்கத்தேவர் இயற்கை எய்திய ஆண்டு – 1963.

62.   விவேகானந்தரின் தூதராகவும்நேதாஜியின் தளபதியாகவும் விளங்கியவர் -முத்துராமலிங்கத் தேவர்.

63.   தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக விளங்கியவர் - முத்துராமலிங்கத் தேவர்.

64.   சத்திய சிலராகவும்முருகப்பக்தராகவும் இருந்தவர் -முத்துராமலிங்க தேவர்.

65.   ஆன்மிகப் புத்திரராகவும்தமிழ்பாடும் சித்தராகவும் இருந்தவர் - முத்துராமலிங்கத் தேவர்.

66.   புலமையில் கபிலராகவும்வலிமையில் கரிகாலனாகவும் விளங்கியவர் -முத்துராமலிங்கத் தேவர்.

67.   கொடையில் கர்ணனாகவும்பக்தியில் பரமஹம்சராகவும் விளங்கியவர் -முத்துராமலிங்கத் தேவர்.

68.   இந்திய அரசுமுத்துராமலிங்கத் தேவருக்கு தபால்தலை வெளியிட்ட ஆண்டு1995.

69.   தமக்கு சொந்தமான 32, சிற்றூர்களில் இருந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பங்கிட்டு கொடுத்தவர் - முத்துராமலிங்கத் தேவர்.

70.   சுத்தத் தியாகிஎன்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் – முத்துராமலிங்கத்தேவர்.

71.   பாண்டிய நாட்டின் துறைமுக நகரம் – கொற்கை.

72.   "வசையொழிய வாழ்வாரே வாழ்வார்'' என்று கூறியவர் – திருவள்ளுவர்.

73.   சுதேச கப்பல் கம்பெனியின் தலைவராக இருந்தவர் – பாண்டித்துரை.

74.   கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படுபவர் - ..சி.

75.   சுதந்திரம் எனது பிறப்புரிமைஅதை அடைந்தே தீருவேன்என்று கூறியவர் – திலகர்.

76.   "வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை வணங்குவதும் என்போம் என்ற பாடலை பாடியவர்பாரதியார்.

77.   "சிதம்பரனாரின் பிரசங்கத்தையும்பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும்புரட்சி ஓங்கும் அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று கூறியவர் – பின்ஹே.

78.   சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி – பின்ஹே.

79.   "சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோகைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ!" என்று கூறியவர் -..சி.

80.   "தொல்காப்பியத்தை படித்து படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன்இன்னிலையக் கற்று என் இன்னல்களை வென்றேன்என்று கூறியவர் – ..சி.

81.   ஆங்கிலத்தில் ஆலன் என்பவர் எழுதிய நூலை "மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தவர் – .சி.

82.   மெய்யறிவு". "மெய்யறம்என்ற நூல்களை இயற்றியவர் -  ..சி.

83.   "பாயக் காண்பது சுதந்திர வெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்என்ற பாடலை இயற்றியவர் – சிதம்பரனார்.

84.   சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் - இரா.பிசேதுப்பிள்ளை.

85.   இரா.பிசேதுப்பிள்ளையின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் – தமிழின்பம்.

86.   ஆற்றங்கரையினிலேஎன்ற நூலை எழுதியவர் - இரா.பி.சேதுபிள்ளை .

87.   'தமிழ்விருந்துஎன்ற நூலை எழுதியவர்  - இராபி.சேதுபிள்ளை.

88.   கடற்கரையினிலேஎன்ற நூலை எழுதியவர்  - இரா.பி.சேதுபிள்ளை.

89.   "தமிழகம் ஊரும் பேரும்என்ற நூலை எழுதியவர் இரா.பிசேதுபிள்ளை.

90.   மேடைப்பேச்சுஎன்ற நூலை எழுதியவர் இரா.பிசேதுபிள்ளை.

91.   பொருத்துக:

1.     சிற்றில் - சிறு வீடு

2.     பெற்றெடுத்த வயிறுஈன்ற வயிறு

3.     கல்அளைகற்குகை

4.     எங்கே - யாண்டு

92.   பொருத்துக:

1.     சூரன்வீரன்

2.     சாஸ்திமிகுதி

3.     பொக்கிஷம்செல்வம்

4.     விஸ்தாரம்பெரும்பரப்பு

93.   பொருத்துக

1.     வாரணம்யானை

2.     கமுகு - பாக்கு

3.     பரிகுதிரை

 4.     சிங்காரம் – அழகு


கருத்துரையிடுக

2 கருத்துகள்
  1. எல்லா டெஸ்டுக்கும் கீழேயே நீங்க நோட்ஸ் கொடுத்தீங்கன்னா.......
    படிச்சிட்டு டெஸ்ட் எழுத ஈசியா இருக்குங்க சார்

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham