எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பகுதி - இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
13.தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்
-அம்பேத்கர் -காமராசர்-ம.பொ.சிவஞானம் - காயிதேமில்லத் - சமுதாயத் தொண்டு. |
பெருந்தலைவர் காமராசர்: (9th Old Book) |
• பிறப்பு 15.07.1903 • பெற்றோர் குமாரசாமி நாடார், சிவகாமி v.
தன்னலமற்ற தலைவர் ii கர்மவீரர் iii. கல்விக்கண் திறந்த முதல்வர் iv. ஏழைப்பங்காளர் v. தலைவர்களை உருவாக்குபவர் • மெய்க்கண்டான் என்ற நூல் நிலையத்திற்கு சென்று
தனது அறிவை வளர்த்துக்கொண்டார். • அரசியல் குரு சத்தியமூர்த்தி • 1937 – சட்டமன்ற தேர்ந்தெடுக்கப்பட்டார். • 1939 – தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியின்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். • 12 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார். • 1945 – பிரகாசம் முதல்வர் ஆக்கினார். • 1947-ஓமந்தூர் இராமசாமி முதல்வர் ஆக்கினார். • 1949 – குமாரசாமி ஆகியோரின் அமைச்சரவைகள்
பதவியேற்க இவர் காரணமானார். • 1954ல் இராஜாஜி முதலமைச்சர் பதவியிலிருந்து
விலகியதும் காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். • இவரின் ஆட்சிக்காலத்தில் வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சர் சி. சுப்பிரமணியம்
கல்வித்துறை அமைச்சர் • இவரின் ஆட்சிக்காலத்தில் இரண்டாவது,
3-வது ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. • இவரின் காலத்தில் கூட்டுறவு இயக்கம் வேரூன்றியது. • இவரின் ஆட்சிக்காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. • தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர்தோறும் உயர்நிலைப்பள்ளி என்பதே இவரது நோக்கம். • பள்ளி வேலை நாள்களை 180லிருந்து 200 ஆக உயர்த்தினார். • பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். • தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத்
திருத்தி சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு 60
விழுக்காடு பங்கு கிடைக்கச் செய்தார். • நிலச்சீர்திருத்தம் இவரால் கொண்டு வரப்பட்டது. • நில உச்சவரம்பு 30 ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது. • 1963-ல் காமராசர் திட்டம் தொடங்கி கட்சிப்பணியில்
ஈடுபட பதவி விலகினார். • 1963-ல் புவனேசுவர் நகரில் கூடிய காங்கிரசு
மாநாட்டில் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராக பதவியேற்றார். • பாரத ரத்னா விருது - 1972 • நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை மத்திய அரசு நிறுவியது. • இவரின் கல்விப்பணியைச் சிறப்பிக்கும்
வகையில் மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை
காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டியது. • காமராசர் மணிமண்டபம் கன்னியாகுமரி • காமராசர் அரங்கம் தேனாம்பேட்டை • தமிழக அரசு, காமராசர் பிறந்த நாளான
சூலை 15 ம் நாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி
நாளாக அறிவித்துள்ளது. • இறப்பு 02 அக்டோபர் 1972. |
கல்விக்கண் திறந்தவர் (6th New
Book) |
||||
12. காமராசரின் சிறப்பு பெயர்கள் யாவை? படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர், கருப்புக்
காந்தி,ஏழைப் பங்காளர், தலைவர்களை உருவாக்குபவர் 13. கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜரை பாராட்டியவர்
யார்? கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜரை
பாராட்டியவர் தந்தை பெரியார். 14. காமராசர் பள்ளிகளில் சீருடைத்திட்டத்தினை கொண்டு வந்த
நோக்கம் என்ன? பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி
கல்வி கற்பதற்காக காமராசர் பள்ளியில் சீருடைத்திட்டத்தினை கொண்டு வந்தார். 15. காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய___
தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன? 6000 16. நடுவணரசு ________-ம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வழங்கியது?
1976 17. காமராசர் உள்நாட்டு விமான நிலையம் _______ அமைந்துள்ளது? சென்னை 18. காமராசரின் சிறப்புப்பெயர்? கருப்புகாந்தி 19. _______ என தந்தை பெரியாரால் காமராசர் பாரட்டப்பட்டார்?
கல்விக்கண் திறந்தவர் 20. காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்? மதுரை 21. 1955-ம் ஆண்டு மார்ச் 27-ல் சென்னையில்” சென்னை மாகாண
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு” நடந்தது. அம்மாநாட்டில் காமராசர் கூறியது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும். 22. மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்துவது என்றும் முதலில்
எட்டையபுரத்தில் தொடங்குவது என முடிவு
செய்யப்பட்டது. அதன்படி பாரதியார் பிறந்து எட்டையபுரத்தில் 1956-ல் முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. 23. 1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம்
29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள். 24. காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய
ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை திறக்க ஆணையிட்டார். 25. மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித்
தீவிரமாக நடைமுனறைபடுத்தினார். 26. காமராசர் காலத்தில்
தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை? பொறியியல்
கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவை காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்
ஆகும். 27. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச்
________ அறிமுகப்படுத்தினார்? சீரூடைத்
திட்டத்தை 28. காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர்? தந்தை பெரியார் 29. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள்
கூறிய காரணம்? ஊரில் பள்ளிக்கூடம் இல்லை |
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham