எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
|
2012 TNTET |
2013 TNTET |
2017 TNTET |
2019 TNTET |
சொல் பொருள் |
4 |
0 |
1 |
2 |
நூல் ஆசிரியர்கள் |
2 |
3 |
3 |
0 |
Total |
6 |
3 |
3 |
2 |
TNPSC
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
1.
பொருள் கூறுக: குவை [2012 TNTET]
a.
கூட்டம்
b. குவியல்
c.
கும்பல்
d.
கோர்த்து
2.
நிவேதனம் என்ற சொல்லின் பொருள் [2012 TNTET]
a.
உணவு
b.
அறுசுவை உணவு
c.
நல் உணவு
d. படையமுது
3.
ஆற்றுணா என்பதன் பொருள் [2012 TNTET]
a.
ஆறிய உணவு
b.
நல்ல உணவு
c. கட்டுச்சோறு
d.
சமைத்த உணவு
4.
கனகம் என்பதன் பொருள் [2012 TNTET]
a.
செல்வம்
b. பொன்
c.
மணி
d.
முத்து
5.
உலகம் என்ற தமிழ்ச்சொல் ______ என்ற சொல்லின் அடிப்படையாகப் பிறந்தது [2017 TET]
a. உலகு
b.
உயவு
c.
உலவு
d.
உளது
6.
“சிந்தா மணியாய் இருந்த உனைச்
சிந்து
என்று சொல்லிய நாச்சிந்துமே”
-
இப்பாடலில் ‘சிந்து’ என்பது எதைக் குறிக்கும்? [2019 TNTET]
a.
தாழிசை
b. ஒரு வகை இசைப்பாடல்
c.
சிந்து விருத்தம்
d.
தூங்கிசை வண்ணம்
♦ தமிழ்விடு
தூது 80. குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள் 81. மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம் 82. சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி 83. சிந்து – ஒருவகை இசைப்பாடல் |
7.
தவறான இணையைத் தேர்க [2019 TNTET]
a. தரளம் - மலர்
b.
பணிலம் - சங்கு
c.
மேதி - எருமை
d.
நாளிகேரம் - தென்னை
♦ பெரியபுராணம் 99.
மா – வண்டு 100. மது – தேன் 101. வாவி – பொய்கை 102. வளர் முதல் – நெற்பயிர் 103.
தரளம் – முத்து 104.
பணிலம் – சங்கு 114.
மேதி – எருமை 123.
நாளிகேரம் – தென்னை |
நூல்கள் – நூல் ஆசிரியர்கள்
1.
கோடிட்ட இடத்தை நிரப்புக:
கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை இயற்றி நூல் [2012
TNTET]
a.
பாண்டியன் பரிசு
b.
பாப்பா பாட்டு
c.
குடும்ப விளக்கு
d. உமர்கய்யாம் பாடல்கள்
2.
புதுக்கவிதை வளர்ச்சியில் ------------------பங்கு போற்றத்தக்கது [2012 TNTET]
a. வல்லிக்கண்ணன்
b.
பாரதிய
c.
வைரமுத்து
d.
சுரதா
3.
உரைமணிகள் என்ற நூலை எழுதியவர் [2013
TNTET]
a. கவிமணி
b.
முடியரசன்
c.
நா.பிச்சமுத்து
d.
தணிகை உலகநாதன்
8th Tamil பாடம் 3.2 வருமுன்
காப்போம்
நூல் வெளி |
·
கவிமணி எனப் போற்றப்படும் தேசி விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர். ·
முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். ·
இவர் ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை
நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு
நூலையும் படைத்துள்ளார். ·
மலரும் மாலையும் என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. |
4.
"தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலை தொகுப்ரித்தலர் [2013 TNTET]
a. இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
b.
சந்திர சேகர கவிராசப் பண்டிதர்
c.
திரிகூடராசப்பக் கவிராயர்
d.
அண்ணாமலையார்
5.
பிழைத்திருத்தம் மனப்பழக்கம் என்று நூலை இயற்றியவர்? [2013 TNTET]
a. இளங்குமரனார்
b.
பொன்னீலன்
c.
தமிழண்ணல் டாக்டர் இரா.பெரிய கருப்பன்
d.
ஈரோடு தமிழன்பன்
6.
குடும்ப விளக்கு _______ படைத்த குறுங்காவியங்களில் ஒன்று. [2017 TNTET]
a. பாரதிதாசன்
b.
பாரதியார்
c.
சுரதா
d.
வாணிதாசன்
9th Tamil Book பாடம் 5.2 குடும்ப விளக்கு
நூல் வெளி |
·
குடும்ப உறவுகள்
அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது; ·
கற்ற பெண்ணின்
குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது ·
குடும்பம்
தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானது
இன்றியமையாதது என கூறும் நூல் ·
பாரதிதாசனின்
இயற்பெயர் கனக.சுப்புரத்தினம். ·
இவர் பாரதியின்
கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார். ·
பாண்டியன்
பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது
படைப்புகள். ·
இவர் இயற்றிய
கவிதைகள் அனைத்தும் ‘பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. ·
இவரது பிசிராந்தையார்
நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. ·
பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் ஒன்று குடும்ப விளக்கு ·
குடும்ப உறவுகள்
அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது; ·
இந்நூல் ஐந்து
பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. |
7.
ஏலாதியை இயற்றியவர் [2017 TNTET]
a.
பாரதியார்
b.
பரிமேலழகர்
c. கணிமேதாவியார்
d.
சேக்கிழார்
8.
சேக்கிழார் பெருமான் அருளியது [2017 TNTET]
a.
திருவிளையாடல் புராணம்
b.
சிவபுராணம்
c. பெரியபுராணம்
d.
தலபுராணம்
8th Tamil பாடம் 5.1 திருக்கேதாரம்
நூல் வெளி |
·
சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும்
சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள்
ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல்
நூலாகக் கொண்டே சேக்கிழார்
பெரியபுரணாத்தை படைத்தளித்தார். ·
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய பாடிய பாடல்களின் தொகுப்பே
தேவாரம் ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இந்நூலில் சுந்தரர்
பாடியுள்ள கேதாப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது. ·
தே + ஆரம் – இறைவனுக்குச் சூடப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை
பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். பதிகம் என்பது பத்துப் பாடல்களை
கொண்டது. |
minnal vega kanitham