எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பகுதி – ஆ இலக்கியம் |
1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை
நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு,
அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை,
பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை,
ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு. |
TNPSC GROUP 4 [2013 to
2019]
1.
உரிய விடையைத் தேர்க: திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில்
எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்? (2013 G4)
a.
1786
b.
1858
c.
1808
d.
1886
2.
பொருத்தமான விடையைக் கண்டறி. (2013 G4)
"தமிழுக்குக்
கதி" என்று போற்றப்படும் நூல்கள்
a.
பாட்டும் தொகையும்
b.
சிலம்பும் மேகலையும்
c.
இராமாயணமும் குறளும்
d.
பாரதமும் இராமாயணமும்
3.
பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு. (2013 G4)
(a)
அன்பிலார் - 1. ஆர்வமுடைமை
(b)
அன்புடையார் - 2. உயிர்நிலை
(c)
அன்பு ஈனும் - 3. என்பும் உரியர்
(d)
அன்பின் வழியது - 4. எல்லாம் தமக்குரியர்
a.
2 3 4 1
b.
4 3 1 2
c.
1 4 2 3
d.
3 2 1 4
4.
பொருந்தாத தொடரைக் கண்டறி (2013 G4)
a.
அடக்கம் அமரருள் உய்க்கும்
b.
கற்க கசடற
c.
தீதும் நன்றும் பிறர்தர வாரா ..
d.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
5.
திருக்குறளுக்கும் எந்த எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது? (2014 G4)
a. 9
b. 7..
c. 10
d. 133
6.
`இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே` எனப் பாடியவர் (2014 G4)
a. பாரதியார்
b. சுரதா
c. பாரதிதாசன்..
d. வாணிதாசன்
7.
சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்`- இவ்வடியைப் பாடியவர் (2014 G4)
a. பாரதியார்
b.
பாரதிதாசன்
c. கவிமணி
d. சுரதா
8.
திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர் (2014 G4)
a.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
b. மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்
c. சிவப்பிரகாசம்
d.
மணிவாசகர்
9.
திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் (2014
G4)
a. கால்டுவெல்
b. ஜி.யு.போப்
c. ஜோசப் பெஸ்கி
d. தெ நொபிலி
10.
`வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஒர்ந்து` - எனத்
திருக்குறளை பாராட்டியவர்(2016 G4)
a. பரிமேலழகர்
b. கபிலர்
c. மாங்குடி மருதனார்
d. பரணர்
11.
திருக்குறளில் `ஏழு` என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
(2016 G4)
a. 11
b. 9
c. 8
d. 10
12.
ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு (2016 G4)
a. 1786
b. 1806
c. 1856
d. 1886
13.
அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது (2016 G4)
a. மலையைப் போன்றது
b. கடலைப் போன்றது
c. வளர்பிறையைப் போன்றது
d. தேய்பிறையைப் போன்றது
14.
பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு (2016 G4)
1.
ஒழுக்கத்தின் எய்துவர் -செல்வம் நிலைக்காது
2.
இழுக்கத்தின் எய்துவர்- மேன்மை
3.
பொறாமை உடையவரிடம்- உயர்வு இருக்காது
4.
ஒழுக்கமில்லாதவரிடம் -எய்தாப் பழி
a. 2 4 1 3
b. 2 3 1 4
c. 1 4 2 3
d. 3 4 1 2
15.
உத்தர வேதம் என்று அழைக்கப்படும் நூல் (2016 G4)
a. நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
b. நாலடியார்
c. திருக்குறள்
d. இன்னாநாற்பது
16.
எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது (2018 G4)
a. இங்கிலாந்து
b. சிங்கப்பூர்
c. உருசியா
d. இந்தியா
17.
அங்கவியல் திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது? (2018 G4)
a. அறத்துப் பால்
b. பொருட்பால்
c. காமத்துப் பால்
d. எதுவுமில்லை
18.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும்
ஏமாப்பு உடைத்து
இக்குறளில்
ஏமாப்பு என்பதன் பொருள் யாது? (2018 G4)
a. பெருமை
b. ஏமாற்றம்
c. பாதுகாப்பு
d. பொறுமை
19.
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
(2018 G4)
a. திருவருட்பா
b. திருக்குறள்
c. மகாபாரதம்
d. இராமாயணம்
20.
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
(2018 G4)
a. ஐம்பத்து மூவர்
b. எழுபத்தைவர்
c. அறுபதின்மர்
d. நூற்றுவர்
21.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன்
அடிசேரா தார் - இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக? (2018 G4)
a. உவமையணி
b. நிரல்நிறை அணி
c. வேற்றுப் பொருள் வைப்பு அணி
d. ஏகதேச உருவக அணி
22.
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற்
சுட்ட வடு"
இக்குறட்பாவில்
பயின்று வரும் அணி யாது? (2018 G4)
a. வேற்றுமையணி
b. இல்பொருள் உவமையணி
c. ஏகதேச உருவக அணி
d. எடுத்துக்காட்டு உவமையணி
23.
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க
முடையார்வாய்ச் சொல்"
இக்குறட்பாவில்
உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு. (2018 G4)
a. நிலம் - வாழ்க்கை
b. ஊன்றுகோல் - பெரியோர் சொல்
c. ஊன்றுகோல் - நிலம்
d. ஒழுக்கம் – வாய்ச்சொல்
24.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச்
செய்வான் வினை- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது? (2019 G4)
a. படை கவசம்
b. படை கருவிகள்
c. கைப்பொருள்
d. வலிமையான ஆயுதம்
25.
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ______ ஆகும். (2019 G4)
a. நற்பண்பு
b. நற்குணம்
c. புகழ்
d. நல்லெண்ணங்கள்
26.
பொருட்பாலின் இயல்கள் (2019 G4)
a. பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
b. அரசியல், அங்கவியல், ஒழிபியல்
c. களவியல், கற்பியல்
d. பாயிரவியல், அரசியல், களவியல்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2021/12/thirukural-group-4.html
TNPSC GROUP 2/2A [2013 to
2019]
1.
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை (2013 G2)
a.
நச்சர்
b.
திருமலையர்
c.
அடியார்க்கு நல்லார்
d.
தாமத்தர்
2.
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற்
பட்டன் றிருள்" -இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது? (2013 G2)
a.
இல்லறவியல்
b.
துறவறவியல்
c.
ஊழியல்
d.
பாயிரவியல்
3.
"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத்
தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும்
ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக்கூறியவர் (2013
G2)
a.
கி.வா.ஜ
b.
கி.ஆ.பெ.வி
c.
திரு.வி.க.
d.
உ.வே.சா.
4.
"சோவியத்து அறிஞர்தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க
விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர். (2013 G2)
a.
பேரறிஞர் அண்ணா
b.
பண்டித ஜவஹர்லால் நேரு
c.
காந்தியடிகள்
d.
ஜி.யு.போப்
5.
பொருந்தாத இணையினைக் காண்க (2015 G2)
a.
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - பாரதிதாசன்
b.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார்
c.
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" - இளங்கோவடிகள்
d.
"அழுது அடியடைந்த அன்பர்"-திருமூலர்
6.
திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை (2015 G2)
I.திரு+குறள்=திருக்குறள்
மேன்மை பொருந்திய குரல் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் "திருக்குறள்"
எனப் பெயர் பெற்றது
II.நான்மரை,
ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III.
திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV.
திருவள்ளுவரது காலம் கிமு 32 என்றும் கூறுவர் இந்த ஆண்டைத்
7.
தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
a.
II, IV சரியானவை
b.
I,III சரியானவை
c.
III, IV சரியானவை
d.
II, III சரியானவை
8.
விடை தேர்க: (2016 G2)
பொருளல்
லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல
தில்லை பொருள். - இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி
a.
சொற்பொருள் பின்வருநிலையணி
b.
பொருள் பின்வருநிலையணி
c.
உவமையணி
d.
சொற் பின்வருநிலையணி...
9.
திருக்குறள் - பொருட்பாலின் இயல்கள் (2016 G2)
a.
பாயிரவியல், துறவறவியல் ,ஒழிபியல்
b.
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
c.
அரசியல், இல்லறவியல், களவியல்
d.
பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
10.
"நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
என்னும்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் (2016 G2)
a.
நாலாயிர திவ்வியபிரபந்தம், இருபா இருபஃது
b.
இன்னா நாற்பது, இனியவை நாற்பது
c.
நாலடியார், திருக்குறள்
d.
அகநானூறு, புறநானூறு
11.
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக (2016 G2)
a.
பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்
b.
பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர்
c.
பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர்
d.
பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்
12.
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த
மொழி (2016 G2)
a.
ஆங்கில மொழி
b.
இலத்தீன் மொழி
c.
வாட மொழி
d.
பிரெஞ்சு மொழி
13.
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - எனப் பாடியவர் (2017 G2)
a.
பாரதியார்
b.
பாரதிதாசன்
c.
சுரதா
d.
திருவள்ளுவர்
14.
அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் வைத்து, திருக்குறளைப் பாதுகாக்கும் நாடு எது?
(2017 G2)
a.
இங்கிலாந்து
b.
சீனா
c.
உருசிய நாடு
d.
அமெரிக்கா
15.
அடையடுத்த ஆகு பெயர்”என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது? (2018 G2)
a. நாலடியார்
b. சீவக சிந்தாமணி
c. திருக்குறள்
d. சிறுபஞ்சமூலம்
16.
‘செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன்
வள்ளுவன்வாய் சொல்”- என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது? (2018 G2)
a. திருமந்திரம்
b. ஏலாதி
c. திருவள்ளுவமாலை
d. தேவாரம்
17.
‘உலகப் பொதுமறை” எனப் போற்றப்படும் நூல் எது? (2018 G2)
a.
திரிகடுகம்
b.
திருவள்ளுவமாலை
c.
திருக்குறள்
d.
திருவிளையாடற்புராணம்
18.
திருக்குறளுக்கும் _______ என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது. (2018 G2)
a.
மூன்று
b.
எட்டு
c.
ஏழு
d.
ஐந்து
19.
பல கற்றும் கல்லாதவராக கருதப்படுவர் யார்? (2018 G2)
a.
அறிவுள்ளவர்
b.
அறிவில்லாதார்
c.
கற்காதவர்
d.
உயர்ந்தாரோடு பொருந்தி வாழும் கல்வியைக் கல்லாதவர்
20.
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில்
மொழிபெயர்த்தவர்
யார்? (2018 G2)
a.
ஜி.யு. போப்
b.
வீரமாமுனிவர்
c.
பவணந்தி முனிவர்
d.
கால்டுவெல்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2021/12/thirukural-group-2.html
minnal vega kanitham