எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
9ஆம் வகுப்பு புதிய தமிழ்
புத்தகம்
9th Std Tamil Term 1 |
UNIT 1: அமுதென்று பேர் |
♦ திராவிட மொழிக்குடும்பம் ♦ தமிழோவியம் (ஈரோடு
தமிழன்பன்) ♦ தமிழ்விடு தூது ♦ வளரும் செல்வம் ♦ தொடர் இலக்கணம் (இலக்கணம்) (தன்வினை, பிறவினை)
|
UNIT 2: உயிருக்கு வேர் |
♦ நீரின்றி அமையாது உலகு (பாண்டிய, சோழன், ஆண்டாள்) ♦ பட்டமரம் (கவிஞர்
தமிழ் ஒளி (பாரதியாரின் வழித்தோன்றல் ஆவார், பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர்)) ♦ பெரியபுராணம் ♦ புறநானூறு ♦ தண்ணீர் ♦ துணைவினைகள் (இலக்கணம்)
|
UNIT 3: உள்ளத்தின் சீர் |
♦ ஏறுதழுவுதல் (கலித்தொகை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை,
கண்ணுடையம்மன் பள்ளு, சிந்துவெளி நாகரிக வரலாற்றில்) ♦ மணிமேகலை ♦ அகழாய்வுகள் (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள்
- கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்) ♦ வல்லினம் மிகும் இடங்கள் (இலக்கணம்) ♦ திருக்குறள் |
9th Std Tamil Term 2 |
UNIT 1: கசடற மொழிதல் |
♦ கல்வியிற் சிறந்த பெண்கள் (மூவலூர் இராமாமிர்தம், முத்துலெட்சுமி, நீலாம்பிகை அம்மையார்) ♦ குடும்ப விளக்கு
(பாரதிதாசன்) ♦ சிறுபஞ்சமூலம் ♦ வீட்டிற்கோர்
புத்தகசாலை [நூலகம் பற்றிய
செய்திகள்] ♦ இடைச்சொல் – உரிச்சொல் (இலக்கணம்)
|
UNIT 2: தொழில் பல முனைதல் |
♦ வணிக வாயில் (தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள்
- கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்) ♦ நான்மாடக்கூடல் (சிந்து, சித்தர் பாடல்கள்) ♦ மதுரைக்காஞ்சி ♦ சந்தை ♦ ஆகுபெயர் (இலக்கணம்) ♦ திருக்குறள்
|
UNIT 3: கலை பல வளர்த்தல் |
♦ சிற்பக்கலை (கலைகள் - சிற்பம்
- ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்) ♦ இராவண காவியம் (”இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின்
அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்”- அண்ணா) ♦ நாச்சியார் திருமொழி (ஆண்டாள்) ♦ செய்தி (சாகித்திய
அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்) (தி. ஜானகிராமன்) ♦ புணர்ச்சி (இலக்கணம்) |
9th Std Tamil Term 3 |
UNIT 1: வாழிய நிலனே |
♦ பழந்தமிழர் சமூக வாழ்க்கை (பெண்கள் எவ்வகை விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள்) ♦ சீவக சிந்தாமணி
(ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று) ♦ முத்தெள்ளாயிரம் ♦ இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு (பசும்பொன் முத்துராமலிங்கனார், நேதாஜி) (மா.சு.
அண்ணாமலை நூலை எழுதினார்) ♦ பொருளிலக்கணம் (இலக்கணம்)
|
UNIT 2: என்தலைக் கடனே |
♦ பெரியாரின் சிந்தனைகள் (தந்தை பெரியார்) ♦ ஒளியின் அழைப்பு (புதுக்கவிதையின் தந்தை ந. பிச்சமூர்த்தி) ♦ தாவோ தே ஜிங் ♦ யசோதர காவியம் (ஐஞ்சிறு காப்பியம்) ♦ மகனுக்கு எழுதிய கடிதம் ♦ யாப்பிலக்கணம் (இலக்கணம்)
|
UNIT 3: அன்பென்னும் அறனே |
♦ விரிவாகும் ஆளுமை (தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்
ex.ஜி.யு.போப், பரிப்பெருமாள்) ♦ அக்கறை (கல்யாண்ஜி)
(கல்யாணசுந்தரம்) ♦ குறுந்தொகை ♦ தாய்மைக்கு வறட்சி இல்லை ♦ அணியிலக்கணம் (இலக்கணம்) |
minnal vega kanitham